;
Athirady Tamil News

நாசாவின் புதிய பணி

மு.தவக்குமார் ஊடகக் கற்கைகள் துறை, யாழ். பல்கலைக்கழகம். ஒக்டோபர் 14, 1968 அன்று அப்பல்லோ 7 பயணத்தின் போது, நாசா விண்வெளி வீரர்கள் விண்வெளியில் இருந்து முதல் நேரடி தொலைக்காட்சி ஒளிபரப்பை நடத்தினர். அப்பல்லோ 1 இன் பேரழிவைத்…

இலங்கையைவிட்டு அவசரமாக வெளியேறும் இஸ்ரேலிய பிரஜைகள்!

அறுகம்பே தாக்குதல் எச்சரிக்கையினை அடுத்து இலங்கைக்கு சுற்றுலா வந்திருந்த இஸ்ரேலிய பிரஜைகள் 22 பேர் இன்று (24) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு சென்றதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையின் கிழக்குப்…

நாமல் ராஜபக்சவிடம் இரண்டரை மணித்தியால விசாரணை

புதிய இணைப்பு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிடம், விசாரணையின் பின்னர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இருந்து வெளியேறியுள்ளார். சுமார் இரண்டரை மணித்தியாலங்களுக்கு மேலாக இடம்பெற்ற விசாரணையில் அவரிடம் வாக்குமூலம்…

நாரையின் தொண்டைக்குள் சென்றும் உயிர் தப்ப போராடும் மீன்… புல்லரிக்க வைக்கும் காட்சி

மீன் ஒன்று நாரையின் தொண்டைக்குள் சென்று சில நொடிகள் கழித்தும் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள துடிதுடிக்கும் காட்சி வைரலாகி வருகின்றது. தொண்டையில் துடிதுடிக்கும் மீன் சமீப காலமாக கழுகு மீனை வேட்டையாடும் காட்சிகளை அதிகமாக நாம் அவதானித்து…

பொத்துவிலில் மீண்டும் சோதனைச் சாவடிகள்

பொத்துவில், அருகம்பை பிரதேசங்களில் தொடர்ந்தும் தீவிர பாதுகாப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படகிறது. அதன் ஒரு கட்டமாக பிரதேசத்தின் பல்வேறு இடங்களில் வீதித்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. யுத்தம்…

880 கோடி சொத்து தனக்குக் கிடைக்கும் என்று எண்ணி காதலனுக்கு விஷம் வைத்த பெண்: நடந்ததோ வேறு

தன் காதலனிடம் 30 மில்லியன் டொலர்கள் இருப்பதாக தகவல் கிடைத்ததால், அந்த பணத்தை அடைவதற்காக அவருக்கு விஷம் வைத்துக் கொன்றார் ஒரு பெண். ஆனால், அவருக்கு பெரிய ஏமாற்றமே கிடைத்துள்ளது! சொத்து கிடைக்கும் என்று விஷம் வைத்த பெண் அமெரிக்காவின்…

வடகொரிய தூதருக்கு ஜேர்மனி சம்மன்

பெர்லினிலிருக்கும் வடகொரிய தூதருக்கு ஜேர்மன் வெளியுறவு அலுவலகம் சம்மன் அனுப்பியுள்ளது. வடகொரியாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு உக்ரைன் ரஷ்யப் போரில், ரஷ்யாவுக்கு ஆதரவாக வடகொரியா படைவீரர்களை களமிறக்குவது தொடர்பான பிரச்சினை சர்வதேச அளவில்…

மன்னாரில் வெள்ளத்தில் மூழ்கிய கிராமங்கள்

மன்னார் மாவட்டத்தில் பெய்த தொடர் மழை காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மன்னார் மாவட்டத்தின் சில பகுதிகளில் நேற்று (23) புதன் இரவு முதல் இன்று வியாழன் (24) காலை வரை பெய்த தொடர் மழை காரணமாக மாவட்டத்தின் பல…

ஹிஸ்புல்லா படைகளின் புதிய தலைவரும்… உறுதி செய்த இஸ்ரேல்

இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவுக்கு அடுத்து தலைமைப் பொறுப்புக்கு வர இருந்தவரையும் கொலை செய்துள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. ஹிஸ்புல்லா படைகளுக்கு பேரிடியாக கிட்டத்தக்க 3 வாரங்களுக்கு முன்னர் இஸ்ரேல்…

கமலா ஹாரிஸுக்கு பில் கேட்ஸ் ஆதரவு., ரூ.1500 கோடி நன்கொடை.!

கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக செயல்படும் தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு பில் கேட்ஸ் நன்கொடை அளித்துள்ளார். உலக பெரும் பணக்காரர்களில் ஒருவரும், Microsoft நிறுவனருமான தொழிலதிபர் பில் கேட்ஸ் (Bill Gates), அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் கமலா…