;
Athirady Tamil News

5 ஆண்டுகளாக போலி நீதிமன்றம் நடத்தி தீர்ப்பு வழங்கிய நபர் – எங்கு தெரியுமா?

5 ஆண்டுகளாக போலி நீதிமன்றம் நடத்திய போலி நீதிபதி கைது செய்யப்பட்டுள்ளார். போலி நீதிமன்றம் குஜராத்தில், பாபுஜி என்பவர் 50 ஆண்டுகளாக ஒரு இடத்தில் குடியிருப்பதால், அந்த இடத்தை தனது பெயருக்கு மாற்றி தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்து,…

தொடரும் இஸ்ரேலின் வெறியாட்டம்… காஸாவை மீண்டும் கட்டியெழுப்ப 350 ஆண்டுகள் ஆகலாம்

ஹமாஸ் படைகளுக்கு எதிரான இஸ்ரேலின் தாக்குதலுக்குப் பிறகு காஸாவை மீண்டும் கட்டியெழுப்ப பல தசாப்தங்கள் ஆகலாம் என்று ஐக்கிய நாடுகள் சபையின் முகமைகள் எச்சரிக்கை விடுத்துள்ளது. காஸாவை மீண்டும் கட்டியெழுப்ப காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல்…

யாழிலிருந்து மட்டக்களப்பு சென்ற அம்புலன்ஸ் விபத்து

யாழிலிருந்து சென்ற அம்புலன்ஸ் கிளிநொச்சியில் விபத்துக்குள்ளாகியது. நோயாளர்களை MR பரிசோதனைக்கு யாழ்ப்பாணம் அழைத்து சென்று மட்டக்களப்பு திரும்பிக்கொண்டிருந்த மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அம்பியூலன்ஸ் வாகனம் கிளிநொச்சியில்…

மாத்தறையில் பாடசாலை ஒன்றுக்கு விடுமுறை : வெளியான அறிவிப்பு

மாத்தறை (Matara) மாவட்டத்தின் தெலிஜ்ஜவில அரச மகா வித்தியாலயத்தின் சில வகுப்புகளுக்கு விடுமுறை வழங்குவதற்கு பாடசாலை நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். மண்சரிவு அபாயம் காரணமாக இன்றையதினம் (24.10.2024) இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக…

சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல் திட்டம் – யாழ் . வாசி உள்ளிட்ட இருவர் கைது

சுற்றுலா பயணிகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்ட குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் உள்ளிட்ட இருவரை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். சுன்னாகம் பகுதியை சேர்ந்த சந்தேகநபரை , சுன்னாகத்தில் அவரின் வீட்டில்…

நெடுந்தீவில் 16 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 16 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு கடற்பரப்பினுள் நேற்றைய தினம் புதன்கிழமை இரவு கடற்தொழிலில் ஈடுபட்டிருந்த போதே அப்பகுதியில் ரோந்து…

பட்டப்பகலில் நடந்த கொடூரம்… துப்பாக்கி குண்டுகளுக்கு பலியான பலர்: டசின் கணக்கானோர்…

பப்புவா நியூ கினியாவில் பேருந்து ஒன்றின் மீது துப்பாக்கிதாரிகள் நடத்திய கொலைவெறித் தாக்குதலில் குறைந்தது 7 பேர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் டசின் கணக்கானோர் மாயமாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பேருந்து சாரதி பப்புவா நியூ…

பிறந்த சில மணி நேரத்திலேயே..உடலில் வெட்டு காயத்துடன் வீசப்பட்ட குழந்தை – பகீர்…

பச்சிளம் குழந்தை ஒன்று படுகாயத்துடன் சாலையில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் சாலையில், ஒரு பச்சிளம் குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது. அதை கேட்ட அப்பகுதி மக்கள் என்னவென்று பார்த்தப்போது,…

இலங்கைக்கு வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

கொழும்பில் (Colombo) உள்ள அமெரிக்க தூதரகத்தினால் அறுகம்பை கடற்கரைப் பகுதிகளுக்கு செல்வதை தவிர்க்குமாறு அமெரிக்க பிரஜைகளுக்கு நேற்றைய தினம் விடுக்கப்பட்டு எச்சரிக்கையானது இலங்கையில் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த எச்சரிக்கையின்…

இலங்கையில் பயங்கரவாத தாக்குதல் முயற்சி – இரண்டு பேர் கைது

இலங்கையில் வெளிநாட்டவர்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த குற்றசாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையிலுள்ள யூதர்களை இலக்கு வைத்து, தாக்குதல் நடத்த திட்டமிட்ட இருவரை பயங்கரவாத விசாரணை பிரிவினரால் கைது…