;
Athirady Tamil News

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஜப்பானின் (japan) சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த நிலநடுக்கமானது இன்று (18.10.2024) ஜப்பான் - நோடா பகுதியில் இருந்து 48 கிலோமீற்றர் தொலைவில் கிழக்கு - வடகிழக்கு திசையில்…

கனவுகள் மூலம் ஒருவருடன் பேச முடியுமா? – சாதனை படைத்த விஞ்ஞானிகள்

கனவுகள் மூலம் மற்றொருவரை தொடர்பு கொள்ளும் தொழில்நுட்பத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். கனவுகள் ஆசைப்பட்ட விஷயங்கள் உறக்கத்தின் போது சிலருக்கு கனவில் வரும். ஆனால் கனவு முழுமை அடைவதற்குள் எழுந்து விடுவோம். இன்னும் கொஞ்ச நேரம் உறங்கி…

கனடாவில் நடந்த விசித்திர கொள்ளை!

கனடாவின் ஒன்றாரியோ மாகாணம் குயில்ப் பகுதியில் அச்சுறுத்த கூடிய வேடம் தரித்து கொள்ளைச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த கொள்ளைச் சம்பவம் கடந்த திங்கட்கிழமை(15) இடம்பெற்றுள்ளது கத்தி…

உக்ரைனுக்கு கண்ணிவெடிகளை அகற்றும் வாகனங்களை வழங்கும் பணக்கார நாடு!

சுவிட்சர்லாந்து அரசு, உக்ரைனுக்கு மூன்று கண்ணிவெடிகளை அகற்றும் வாகனங்களை (demining vehicles) வழங்க தீர்மானித்துள்ளது. லோசானில் நடந்த கண்ணிவெடிகள் அகற்றும் உதவி மாநாட்டின் தொடக்கத்தில், சுவிட்சர்லாந்து ஜனாதிபதி வியோலா அம்ஹேர்ட் (Viola…

கனடாவில் வீணாக்கப்படும் பில்லியன் லிட்டர் பால்.! சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பு

கனடாவின் பால் விற்பனை மற்றும் உற்பத்தி மேலாண்மை அமைப்பு (DSMS) மூலம் கடந்த சில ஆண்டுகளில் பல்லாயிரம் லிட்டர் பால் வீணாகியுள்ளதாக Journal of Ecological Economics இதழில் வெளியான புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த DSMS அமைப்பு பால்…

நீட் பயிற்சி மையத்தில் மாணவர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல் – வெளியான பதறவைக்கும்…

பிரபல ‛நீட்’தேர்வுக்கான பயிற்சி மையத்தில் பிரம்பு, காலணி, டஸ்டர் உள்ளிட்டவற்றைக் கொண்டு மாணவர்களைத் தாக்கும் வீடியோ வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நீட் தேர்வு இந்தியாவில் இளநிலை மருத்துவ படிப்பான எம்பிபிஎஸ், பிடிஎஸ்…

வருமான வரி குறித்து வெளியான முக்கிய அறிவித்தல்

வரி செலுத்த வருமானம் இல்லை என்றால் வரி செலுத்துவதற்கான பதிவை ரத்துச் செய்ய வாய்ப்பு உள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது. வருமான வரி செலுத்துவதற்கு பதிவு செய்திருந்த போதிலும், வர்த்தக நடவடிக்கைகளை நிறைவு செய்திருந்தல்…

நாட்டில் அரிசி மற்றும் தேங்காய்க்கு தட்டுப்பாடு

சந்தையில் அரிசி மற்றும் தேங்காய் ஆகியவற்றுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில், அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையினை நுகர்வோர் விவகார அதிகாரசபை நிர்ணயித்துள்ளது. இதன்படி, ஒரு கிலோ கிராம் நாட்டரிசிக்கான…

அரசாங்க மருத்துவமனைகளி்ல் பாதிக்கப்பட்டுள்ள முக்கிய சேவைகள்

இலங்கையின் எட்டு முக்கிய அரசாங்க மருத்துவமனைகளில் எக்ஸ்ரே உள்ளிட்ட முக்கிய சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக துணை மருத்துவ நிபுணர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. கடந்த அரசாங்கத்தின் காலத்தில் எக்ஸ்ரே, சி.டி. ஸ்கேனர் , எம்.ஆர்.ஐ.ஸ்கேனர் மற்றும்…

கனடா – இந்தியா விரிசலுக்கு கனடா பிரதமர் மட்டுமே பொறுப்பு

இந்தியா-கனடா உறவுகளில் ஏற்படுத்தப்பட்ட சேதத்திற்கு கனடா பிரதமர் மட்டுமே பொறுப்பு என இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது. நிஜ்ஜார் கொலையில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதற்கான வலுவான ஆதாரங்கள் இல்லை என்று கனடா பிரதமர் கூறியது தொடர்பாக…