;
Athirady Tamil News

தமிழ் மக்களின் பிரச்சினைகளை விளங்கிக் கொண்டவர்கள் நாமே ..!

ஈழ மக்கள் ஜனநாயக கட்சி வெளிப்படையாகவே தமது நிலைப்பாட்டை மக்களிடம் முன்வைத்து வருகின்றது. ஆனால் ஒருமித்து பயணிக்க முடியாதவர்கள் எல்லாம் இன்று சிதறுண்டு சின்னங்களை நம்பியும் சின்னங்களுக்கு அங்கலாய்த்துக்கொண்டிருக்கின்ற நிலை காணப்படுகின்றது…

பாராளுமன்ற தேர்தல் தொடர்பாக கிராம அலுவலர்களுக்கான செயலமர்வு

எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல்கள் தொடர்பாக கிராம அலுவலர்களுக்கான முன்னாயத்த செயலமர்வானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் யாழ் மாவட்ட செயலக…

மத தலைவர்களின் ஆசீர்வாதங்களுடன் பிரச்சார பணிகளை முன்னெடுக்கும் தமிழ் மக்கள் கூட்டணி

தமிழ் அரசியல் பரப்பிலும் முற்றுமுழுதான மாற்றத்தையே மத தலைவர்களும் விரும்புகிறார்கள் என தமிழ் மக்கள் கூட்டணியில் யாழ் . தேர்தல் மாவட்டத்தில் மான் சின்னத்தில் முதன்மை வேட்பாளராக போட்டியிடும் சட்டத்தரணி வி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார். தமிழ்…

யாழ்ப்பாண மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் மருதலிங்கம் பிரதீபனுக்கும் யாழ்ப்பாண சிரேஷ்ட பொலிஸ்…

யாழ்ப்பாண மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் மருதலிங்கம் பிரதீபனுக்கும் யாழ்ப்பாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லூஸன் சூரிய பண்டார அவர்களுக்குமிடையிலான சந்திப்பு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. இச்…

முதலாளி குடும்பத்துக்கு சிறுநீர் கலந்த உணவு – பணிப்பெண் கூறிய அதிர்ச்சி காரணம்

முதலாளி குடும்பத்துக்கு வழங்கும் உணவில் பணிப்பெண் சிறுநீரை கலந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமையலறையில் கேமரா உத்தரப்பிரதேச மாநிலம், காசியாபாத் பகுதியில் வசித்து வரும் நிதின் கௌதம் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.…

புலம்பெயர்ந்தோரை நாடு கடத்துவது தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர்களுக்கு பறந்த கடிதம்

ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இத்தாலியை முன்மாதிரியாகக் கொண்டு புலம்பெயர் மக்களை நாடுகடத்த வேண்டும் என ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா தெரிவித்துள்ளதாக சர்வதேச நாடுகள் செய்தி வெளியிட்டுள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்தின் 27 உறுப்பு நாடுகளின்…

சின்வாரின் மரணம் – உலகிற்கே ஒரு நல்ல நாள்: பெரும் மகிழ்ச்சியில் பைடன்

ஹமாஸ் தலைவரின் மரணமானது, இஸ்ரேலுக்கும், அமெரிக்காவிற்கும் மற்றும் உலகிற்கும் ஒரு நல்ல நாள் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் (Joe Biden) தெரிவித்துள்ளார். யாஹ்யா சின்வாரின் (Yahya Sinwar) கொலை உறுதிபடுத்தப்பட்டதை தொடர்ந்து, பைடன்…

தொடரும் கடல்சீற்றம்: வீடுகளுக்குள் மண் குவியல்; மக்கள் அவதி!

கன்னியாகுமரி மாவட்டம், அழிக்கால் பகுதியில் வியாழக்கிழமை தொடா்ந்து 3 ஆவது நாளாக கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. வங்கக் கடலின் தென்மேற்கு பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கன்னியாகுமரி, சின்னமுட்டம், அழிக்கால், கணபதிபுரம்,…

பாரிய நிதி மோசடி! பொது மேடையில் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட ரணில் – சந்திரிக்கா

கடந்த நல்லாட்சி காலத்தில் பாரிய மோசடி தொடர்பில் நடவடிக்கை எடுக்க தவறியமை தொடர்பில் முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் விக்ரமசிங்கவுக்கும் சந்திரிகா குமாரதுங்கவுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இலங்கை…

முட்டை விலை குறித்து அரசுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

முட்டை விலையை நிர்ணயம் செய்ய விலை சூத்திரம் கொண்டு வர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த கோரிக்கையை முட்டை வர்த்தக சங்கங்கள் அரசுக்கு விடுத்துள்ளன. இது தொடர்பாக அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கத்தின் செயலாளர் அனுர…