;
Athirady Tamil News

விண்வெளி ஆய்வில் எலான் மஸ்க் நிறுவனத்தின் வியக்க வைக்கும் சாதனை

உலகில் முதல் முறையாக விண்கலத்தின் பூஸ்டர் பகுதியை வெற்றிகரமாக தரையிறக்கி எலான் மஸ்க்கிற்கு (Elon Musk) சொந்தமான ஸ்பேஸ் எக்ஸ் (Space X) நிறுவனம் சாதனை படைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ்…

கட்டாய நாடுகடத்தலை மீண்டும் துவங்கியது சுவிட்சர்லாந்து

ஐந்து ஆண்டுகளுக்குப் பின், கட்டாய நாடுகடத்தலை மீண்டும் துவங்கியுள்ளது சுவிட்சர்லாந்து. இந்த தகவலை, புலம்பெயர்தலுக்கான சுவிஸ் மாகாணச் செயலகம் உறுதி செய்துள்ளது. கட்டாய நாடுகடத்தலை மீண்டும் துவக்கம் வெள்ளிக்கிழமையன்று, ஆப்கன்…

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தை நாடியுள்ள பெற்றோர்

2024 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் மற்றும் வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்படுவதைத் தடுக்கும் உத்தரவை வழங்கக் கோரி, இன்று இலங்கையின் உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமைகள் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2024 ஆம்…

viral video: விமானத்தை போல் தண்ணீரில் இறங்கும் பறவை… வியப்பூட்டும் காட்சி

விமானம் தரையிரங்குவதை போன்றே அச்சி அசலாக தண்ணீரில் இறங்கும் பறவையின் அரிய காட்சி அடங்கிய காணொளியொன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது. பொதுவாகவே பறவைகளை இயற்கையின் விந்தைகள் என்றே கூற வேண்டும். அந்தளவுக்கு அவற்றின் லாவகமான உடல் அமைப்பு…

இஸ்ரேலின் அதிரடியான வான்வழி தாக்குதல்: லெபனானில் 21 பேர் பலி

இஸ்ரேலின் (Israel) வான்வழி தாக்குதலில் லெபனானின் வடபகுதியில் குறைந்தது 21 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் எட்டு பேர் காயமடைந்துள்ளதாக லெபனானின் (Lebanon) சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. பெரும்பாலும் கிறிஸ்தவ மக்கள் வாழும் ஐடூ கிராமத்தில்…

அரச ஊழியர்களை எச்சரித்துள்ள ஜனாதிபதி அநுர

மக்கள் ஆணையின் கட்டமைப்பு, நோக்கம் மற்றும் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்கு அரச உத்தியோகத்தர் கடமை உணர்வுடனும் பொறுப்புடனும் செயற்பட வேண்டுமென ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். அரச உத்தியோகத்தர் தனது கடமை எல்லைக்குள்…

குருசுமதவடி மற்றும் கொத்தலாவ வடிகால்களை நேரடியாகப் பார்வையிடல்

யாழ்ப்பாணம் ஆறுகால்மடத்தடியில் அமைந்துள்ள குருசுமதவடி வடிகாலின் நிலைமை தொடர்பாகவும் அதனைத் தொடர்ந்து மானிப்பாயில் அமைந்துள்ள கொத்தலாவ வடிகால் நிலைமைகள் தொடர்பாகவும், யாழ்.மாவட்ட பதில் செயலர் மருதலிங்கம் பிரதீபன் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை…

பட்டமளிப்பு விழா மேடையில்.. ஆளுநரிடம் மாணவர் திடீரென செய்த செயல் – பரபரப்பு சம்பவம்!

பட்டமளிப்பு நிகழ்வில் ஆளுநரிடம் மாணவர் புகார் மனு அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. மேடையில்.. கோவையில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்தில் இன்று 39வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. அதில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, உயர்கல்வித்துறை அமைச்சர்…

கடவுச் சீட்டு தொடர்பில் அனுர அரசின் தீர்மானம்!

7 இலட்சத்து 50,000 கடவுச் சீட்டுகளை இறக்குமதி செய்ய ஜனாதிபதி அனுர அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதனடிப்படையில், இதற்கு முன்னர் அச்சிட்ட நிறுவனத்துக்கே அச்சிடும் பணிகளை ஒப்படைக்கவும் ஒருதொகை கடவுச்சீட்டுகள் எதிர்வரும் சனிக்கிழமை(19)…

ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

அடுத்த மாதம் முதல் ஓய்வூதியர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுடன் 3,000 ரூபா சேர்க்கப்படும் என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். அமைச்சரவை அங்கீகாரம் இந்த தொகையை ஒக்டோபர் மாதத்திற்கான இடைக்கால கொடுப்பனவாக…