;
Athirady Tamil News

அரசியல்வாதிகளின் சொகுசு வாகனங்களை அடுத்து வீடுகள் : வெளியான தகவல்

கடந்த அரசாங்கத்தில் அமைச்சுப் பொறுப்புக்களை வகித்து அரசாங்க வீடுகளில் வசித்த 31 அரசியல்வாதிகளில் 11 பேர் மாத்திரமே குறித்த வீடுகளை காலி செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை பொது நிர்வாக அமைச்சு (Ministry of Public…

இஸ்ரேலுக்கு எதிராக படை திரட்டும் ஹிஸ்புல்லா… வெளியான அவர்களின் புதிய திட்டம்

தெற்கு லெபனானில் இஸ்ரேலுக்கு எதிராக நீண்ட போருக்கு ஹிஸ்புல்லா படைகள் தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நண்பர்களும் எதிரிகளும் இஸ்ரேலின் எதிர்பாராத தாக்குதலில் முதன்மையான தலைவர்கள் பலரை இழந்துள்ள ஹிஸ்புல்லா, தற்போது எவ்வுகணை…

இந்தியாவில் ஓட்டுனர் பயிற்சியால் 4 குழந்தைகளுக்கு நேர்ந்த துயரம்!

இந்தியாவில்(India) அசாம் மாநிலத்தில் ஓட்டுனர் பயிற்சியின் போது இடம்பெற்ற விபத்தில் 4 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த சம்பவம் அசாம் மாநிலத்தின் கூச்பெஹார் பகுதியில்…

எரிபொருள் விலை குறைப்பினால் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்

இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு வரி வருமானம் அதிகரிக்கப்பட வேண்டுமென பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார். “இலங்கையின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு வரி வருமானம்…

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற தேசிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது

2024 பொதுத் தேர்தலுக்கான தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களாக பரிந்துரைக்கப்பட்ட வேட்பாளர்களின் பட்டியலை தேசிய மக்கள் சக்தி வெளியிட்டுள்ளது. நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்யும் பணிகள் நேற்றுடன் (11.10.2024)…

இளம்பெண்ணை சீரழித்துக் கொன்றுவிட்டு சுவிட்சர்லாந்துக்கு தப்பிய நபர்: பிரான்ஸ் கோரிக்கை

பிரான்சில் கடந்த மாதம் இளம்பெண் ஒருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அவரைக் கொலை செய்ததாக புலம்பெயர்ந்தோர் ஒருவர் சுவிட்சர்லாந்தில் கைது செய்யப்பட்டார். சடலமாக கண்டெடுக்கப்பட்ட இளம்பெண் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி, பிரான்ஸ்…

தொடருந்தில் மோதுண்டு தாயும் மகனும் ஸ்தலத்திலேயே பலி

திருகோணமலை - சீனக்குடா பகுதியில் தொடருந்தில் மோதுண்டு தாயும் மகனும் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து நேற்று (11) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சீனக்குடா பகுதியைச் சேர்ந்த ரன்மடு ஹேவகே நிஷாந்தி (வயது…

திருச்சியில் 2 மணி நேரமாக வானத்தில் வட்டமிட்ட விமானம்…! சாதுர்யமாக தரையிறக்கிய…

இந்தியாவில்(India) திருச்சியில் இருந்து ஷார்ஜா புறப்பட்ட விமானத்தில் தொழில்நுப்டக் கோளாறு காரணமாக 2 மணி நேரமாக விமானம் வானத்தில் வட்டமிட்டு அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. மொத்த இந்தியாவே பதற்றத்தில் உறைந்த நிலையில், 144க்கும் மேற்பட்ட…

வவுனியாவில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம்… உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிப்பு

வவுனியா ஓமந்தை, கதிரவேலு பூவரசன்குளம் பகுதியில் வியாழக்கிழமை (10) காணி பிணக்கு காரணமாக இடம்பெற்ற வாள்வெட்டில் ஒருவர் மரணமடைந்ததுடன் மற்றொருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் சிகிச்சை…

பொதுத் தேர்தலில் இந்த சின்னத்தில் போட்டியிடும் வைத்தியர் அர்ச்சுனா!

இலங்கையில் எதிர்வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அதிகாரியான இராமநாதன் அர்ச்சுனா போட்டியிடுவதாக தெரிவித்துள்ளார். இதேவேளை, சமீப காலமாக முகநூலில் வைத்தியர்கள் பலரை அவதுாறு செய்ததற்காக கைது…