;
Athirady Tamil News

மாவைக்கு மாம்பழம் கொடுத்த ஜனநாயக தமிழரசு கூட்டணியினர்

ஜனநாயக தமிழரசு கூட்டணியினர் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவை சந்தித்துடன் , மாம்பழங்களையும் அன்பளிப்பாக வழங்கியுள்ளனர். இலங்கை தமிழரசு கட்சியில் இருந்து பிரிந்து சென்றவர்களால் உருவாக்கப்பட்டுள்ள ஜனநாயக தமிழரசு கூட்டணியினர்…

யாழில். பலசரக்கு கடையில் போதை மாத்திரை விற்பனை செய்தவர் கைது

யாழ்ப்பாணத்தில் பலசரக்கு கடையொன்றில் போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த கடை உரிமையாளர் பொலிஸாரினால் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். இணுவில் வீதி மானிப்பாயில் பலசரக்கு கடையொன்றில் போதை மாத்திரைகள் விற்பனை…

மூன்றாம் உலகப் போரின் ஆரம்பமா! ஐ.நா படைகள் மீது இஸ்ரேல் கோர தாக்குதல்

மத்திய கிழக்கில் ஒவ்வொரு நாளும் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் லெபனானில் (Lebanon) உள்ள ஐ.நா பாதுகாப்புப் படைகள் மீது திடீரென இஸ்ரேல் (Israel) தாக்குதல் நடத்தியுள்ளததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ்…

கனடாவில் வாடகைத் தொகை அதிகரிப்பில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

கனடாவில் வாடகைத் தொகை அதிகரிப்பில் வீழ்ச்சி பதிவாகி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கனடாவின் அனைத்து பகுதிகளிலும் சராசரி வாடகைத் தொகையானது குறைவடைந்துள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த 2021ம் ஆண்டு ஒக்ரோபர் மாதத்தின் பின்னர்…

நிலத்தில் தென்பட்டது 2ம் உலக போர் குண்டா? அதிர்ச்சியடைந்த நபர்?

வெளிநாடொன்றில் சாதாரண நபரொருவர் தனது நிலத்தை தோண்டுபோது வெடிகுண்டுகள் கிடப்பதை கண்டு அதிர்ச்சியில் உறைந்துபோன சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, இன்ஸ்டாகிராமில் இன்சேன்ரியாலிடிஸ் என்ற கணக்கில்…

ஒரே நாளில் கோடீஸ்வரரான மெக்கானிக்! லொட்டரியில் அடித்த ஜாக்பாட்

இந்திய மாநிலம் கர்நாடகாவில் மெக்கானிக் வேலை பார்த்து வந்த நபர் ஒருவர், ஒரே நாளில் லொட்டரி மூலம் கோடீஸ்வரராக மாறியுள்ளார். கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவர் அல்தாபின். மெக்கானிக் வேலை பார்த்து வரும் இவர் லொட்டரி டிக்கெட் வாங்குவதை…

சுயநினைவின்றி இருந்த சீக்கியரிடம் கலாச்சார விதிமீறல்: மன்னிப்புக் கேட்ட கனடா மருத்துவமனை

கனடா மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த சீக்கியர் ஒருவரின் அனுமதியின்றி அவரது தாடி சவரம் செய்யப்பட்ட விவகாரம் சர்ச்சையை உருவாக்கியது நினைவிருக்கலாம். இந்நிலையில், நடந்த தவறுக்காக மருத்துவமனை மன்னிப்புக் கோரியுள்ளது. கலாச்சார…

ஜனாதிபதி மாளிகை ,அலரி மாளிகை தொடர்பில் ஜனாதிபதி – பிரதமர் அதிரடி தீர்மானம்!

ஜனாதிபதி மாளிகை மற்றும் அலரி மாளிகையை தனிப்பட்ட தேவைக்காக பயன்படுத்துவதை தவிர்க்க ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் பிரதமர் ஹரினி அமரசூரிய ஆகியோர் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கபப்டுகின்றது. அந்தவகையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க…

பிரித்தானியாவை மொத்தமாக உலுக்கிய சம்பவம்… நேரில் சென்று ஆறுதல் தெரிவித்த இளவரசி கேட்

பிரித்தானியாவில் இந்த கோடையில் கத்திக்குத்து தாக்குதலில் கொல்லப்பட்ட மூன்று சிறுமிகளின் குடும்பத்தினரை இளவரசி கேட் மிடில்டன் முதல் முறையாக சந்தித்து ஆறுதல் தெரிவித்துள்ளார். இளவரசி கேட் மிடில்டன் புற்றுநோய் சிகிச்சையில் இருந்து வந்த…

வன்னியில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் வேட்பு மனுத்தாக்கல்

ன்னி மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுவினை முன்னாள் இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் தாக்கல் செய்துள்ளார். எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான் இலங்கை தொழிலாளர்…