;
Athirady Tamil News

பாலத்திலிருந்து கீழே குதித்த யுவதி; தேடும் பணிகளில் பொலிஸார்

கம்பஹாவில் அஸ்கிரிய பிரதேசத்தில் அத்தனகலு ஓயா பாலத்திலிருந்து கீழே குதித்த யுவதி ஒருவர் நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளதாக கம்பஹா பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் கம்பஹா உடுகம்பொல பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய யுவதியே நீரில் மூழ்கி…

இலங்கையில் பெற்ற தாயை தேடும் நெதர்லாந்து பெண்; தகவல் வழங்கினால் பரிசு!

நெதர்லாந்து தம்பதி ஒன்றினால் தத்து கொடுக்கப்பட்ட பெண் ஒருவர், இலங்கையில் தன்னை பெற்ற தாயை தேடி வருகிறார். தனது தாயை கண்டுபிடித்து தருபவர்களுக்கு பெறுமதியான பணப் பரிசு வழங்குவதாக 35 வயதான அந்த பெண் , இலங்கை மக்களிடம் கோரிக்கை…

சூடான்: 3 ஆயி​ரத்​தைக் கடந்த காலரா உயி​ரி​ழப்பு

சூடானில் கடந்த 14 மாதமாக நடைபெறும் உள்நாட்டுப் போரில் காலரா பாதிப்பு காரணமாக உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தைக் கடந்துள்ளது. உலக சுகாதார அமைப்பு செவ்வாய்க்கிழமை மேலும் கூறிதாவது: சூடானின் கசாலா மாகாணத்தில் கடந்த ஆண்டு ஜூலை மாதம்…

AI தொழில்நுட்பத்தால் பெண்கள் வேலையிழக்கும் அபாயம்!

உலக அளவில் அதிகரித்து வரும் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence - AI) தொழில்நுட்பத்தின் தாக்கம், ஆண்களை விட பெண்களின் வேலைவாய்ப்பை அதிகமாகப் பாதிக்கும் என ஐக்கிய நாடுகள் சபை நடத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. அந்த ஆய்வின்படி,…

கட்டுநாயக்கவில் கைதான இளைஞனிடம் தீவிர விசாரணை – யாழில் உள்ள வீடொன்றில் இருந்து…

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதான நிலையில் , அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில்…

போதைப் பொருள் பிரதான சந்தேக நபர் உட்பட நால்வர் கைது -சம்மாந்துறையில் சம்பவம்

video link-https://fromsmash.com/hffexjE8MO-dt இளைஞர்களை இலக்கு வைத்து நீண்ட காலமாக போதைப் பொருள் வியாபாரத்தில் செய்துவந்த பிரதான சந்தேக நபர் உள்ளிட்ட குழுவினரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை…

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் ADIC இரண்டாம் கட்டத் திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு

கல்வியாளர்களின் திறன்களை மேம்படுத்த இந்தப் பாடத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. • பாடத்தின் முக்கிய குறிக்கோள்களில் ஒன்று, போதைப்பொருள் மற்றும் புகையிலை நிறுவனங்கள் யுவர்களை எப்படி குறிக்கோளாக்குகின்றன என்பதையும், அவர்களின் நடைமுறைகளை…

விமான சக்கரத்தில் பயணித்து இந்தியா வந்த சிறுவன் – உயிர் பிழைத்தது எப்படி சாத்தியம்?

விமான சக்கரத்தில் பயணித்தபடி சிறுவன் இந்தியாவிற்கு வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக விமான பயணம் என்பது கடுமையான பாதுகாப்பு சோதனைகள் உடையதாகும். அதுவும் வெளிநாட்டு பயணம் செல்லும் போது விசா, பாஸ்போர்ட் ஆகியவை இருந்தால்…

சம்மாந்துறை செந்நெல் கிராமத்திற்குள் அத்துமீறிய யானைகள்

video link- https://fromsmash.com/MBQ5GFpXaJ-dt நான்கு காட்டு யானைகள் அத்துமீறி நுழைந்து கடுமையான சேதங்களை ஏற்படுத்தி வருவதாக சம்மாந்துறை செந்நெல் கிராமம் மக்கள் தெரிவித்துள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்னர் இருந்த அச்சுறுத்தல்…

சலவைத்தூள் என்ற போர்வையில் குறைந்த எடையுடன் மலிவு விலையில் விற்பனை -பொதுமக்கள் அவதானம்

video link-https://fromsmash.com/1~MjiLbUUX-dt சலவைத்தூள் என்ற போர்வையில் குறைந்த எடையுடன் மலிவு விலையில் விற்பனை செய்து பொதுமக்களை ஏமாற்றிய கும்பல் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு நுகர்வோர் அதிகார சபையின் புலனாய்வு அதிகாரிகள்…

உக்ரைன் மீது 115 ட்ரோன்கள் மூலம் ரஷியா தாக்குதல்! 2 பேர் பலி!

உக்ரைன் மீது ரஷியா நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 2 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷியா தலைநகர் மாஸ்கோவின் மீது உக்ரைன், நேற்று முன்தினம் (செப். 22) நள்ளிரவு ட்ரோன்கள் மூலம் வான்வழித் தாக்குதல்கள் நடத்தியது. அதேவேளையில்,…

கல்முனை றோயல் வித்தியாலய அதிபராக அப்துல் ஸலாம் நியமனம்

கல்முனை றோயல் வித்தியாலயத்தின் அதிபராக நியமனம் பெற்ற இலங்கை அதிபர் சேவை தரம் இரண்டைச் சேர்ந்த எம். அப்துல் ஸலாம் அவர்கள் (22.09.2025) திங்கட்கிழமை கல்முனை கோட்டக்கல்விப் பணிப்பாளர் யூ.எல்.றியால் முன்னிலையில் தனது கடமையினை பொறுப்பேற்றுக்…

நியூயார்க்கில் உலகத் தலைவர்கள் வருகைக்கு எதிர்ப்பு: தகவல் தொடர்பைத் துண்டிக்க சதி!

நியூயார்க்கில் டிரம்ப் உள்ளிட்ட உலகத் தலைவர்கள் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தகவல் தொடர்பைத் துண்டிக்க பெரும் சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளது. நியூயார்க்கில் விரைவில் ஐக்கிய நாடுகள் அவையின் பொதுக் கூட்டம் நடைபெற உள்ள நிலையில், அங்கு உலக…

எச்1பி விசா கணவரை விவாகரத்து செய்துவிட்டு கிரீன்கார்ட் சகாவை மணக்கலாமா? வைரலாகும் பெண்ணின்…

எச்1பி விசா வைத்திருக்கும் கணவரை விவாகரத்து செய்துவிட்டு கிரீன்கார்ட் சகாவை மணக்கலாமா? என்ற இந்திய பெண்ணின் பதிவு இணையத்தில் வைரலாகி வருகின்றது. விசா கட்டண உயர்வு விவகாரத்தில் ஏற்பட்டுள்ள மன அழுத்தம் மற்றும் அச்சத்தை, அந்த பெண்ணின் பதிவு…

இஸ்ரேல் – இலங்கை இடையில் புதிய விமான சேவை

இஸ்ரேலுக்கும் – இலங்கைக்கும் இடையில் புதிய விமான சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது. இஸ்ரேலின் எரிக்கா ஏர்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான புதிய விமானம் ஒன்று கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வருகைத் தர உள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர்…

போதை பொருளுடன் வந்த வெளிநாட்டு பயணி அதிரடியாக கைது

கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு "குஷ்" போதைப்பொருட்களை சட்ட விரோதமாக கொண்டுவந்த இந்திய பயணி ஒருவர் இன்று (24) விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவர்…

5 மாணவர்கள் படுகொலைக்கு நீதி கோரிய தந்தை உயிரிழப்பு

2006ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2ஆம் திகதி, திருகோணமலையில் படுகொலை செய்யப்பட்ட ஐந்து மாணவர்களில் ஒருவரான தனது மகனுக்கு நீதி கோரி வந்த தந்தை ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரஜீகர் மனோகரன் என்ற மாணவனின் படுகொலைக்கு நீதி…

ஜனாதிபதி அநுரகுமார – ஐ. நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் சந்திப்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஐ. நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். ஐ. நா. சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அமெரிக்காவின் நியூயோர்க்கிற்கு…

ஹமாஸ் கடற்படை துணைத் தளபதி கொலை! இஸ்ரேல் அறிவிப்பு!

பாலஸ்தீன கிளர்ச்சிப்படையான ஹமாஸ் அமைப்பின் கடற்படை துணைத் தளபதியைக் கொன்றுவிட்டதாக, இஸ்ரேல் ராணுவம் அறிவித்துள்ளது. இஸ்ரேலின் கடற்படை மற்றும் புலனாய்வுத் துறை வழங்கிய தகவல்களின் அடிப்படையில், இஸ்ரேல் விமானப் படை நடத்திய தாக்குதலில்,…

யாழில் இளைஞனுக்கு நேர்ந்த துயரம் ; எமனான மின்சாரம்!

யாழ்ப்பாணம் - உடுவில் பகுதியில் இளைஞன் ஒருவர் மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்துள்ளார். நேற்றையதினம் இடம்பெற்ற இச்சம்பவத்தில் மாதா கோவில் வீதி, உடுவில், சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த வயது 21 வயது இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இளைஞன்…

திடீரென ஏற்பட்ட வயிறு வீக்கத்தால் உயிரிழந்த கிளிநொச்சி குடும்பஸ்தர்

திடீரென ஏற்பட்ட வயிறு வீக்கம் காரணமாக வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் நேற்றுமுன்தினம் (22) உயிரிழந்துள்ளார். பன்னங்கண்டி - கிளிநொச்சியைச் சேர்ந்த 40 வயதுடைய முத்து சசிக்குமார் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.…

கோர விபத்தில் பாடசாலை மாணவி உயிரிழப்பு

பஸ்யால-கிரியுல்ல வீதியில் உந்துருளி மீது பாரவூர்தியொன்று மோதி விபத்துக்குள்ளானதில் பாடசாலை மாணவியொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து சம்பவம் நேற்று (23) பதிவாகியுள்ளது. விபத்தில் நிட்டம்புவ பகுதியைச் சேர்ந்த 17 வயது மாணவியொருவரே…

மனைவியை கொலை செய்துவிட்டு நேரலையில் அறிவித்த கணவர்

இந்தியாவின் கேரள மாநிலத்தில் தன் மனைவியை கொலை செய்துவிட்டு நேரலையில் அது குறித்து அறிவித்துள்ளார் அந்தப் பெண்ணின் கணவர். மனைவியை கொலை செய்துவிட்டு... கேரளாவிலுள்ள கொல்லம் என்னுமிடத்தைச் சேர்ந்த ஐசக், இன்று காலை 6.30 மணியளவில் குளிக்கச்…

தீவிரமடையும் மின்சார சபை ஊழியர்கள் போராட்டம்

தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் சட்டப்படி வேலை செய்யும் போராட்டம் திட்டமிட்டபடி இன்று (24) நள்ளிரவு வரை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபையின் மின்சார தொழில்நுட்ப வல்லுநர் சங்க தலைவர் கோசல அபேசிங்க இந்த அறிவிப்பை…

தங்காலையில் மீ்ட்கப்பட்ட இரு சடலங்கள் : வெளியான அதிர்ச்சித் தகவல்

தங்காலை, சீனிமோதரவில் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்ட வீட்டில் மர்மமான முறையில் இறந்தவர்கள், அளவுக்கு அதிகமாக மதுபானம் மற்றும் ஹெரோயினை உட்கொண்டதால் இறந்ததாக பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இறந்தவர்களின் உடல்களின் பிரேத பரிசோதனையை…

காஸா மக்களுக்கு ஆதரவாக இத்தாலியில் வெடித்த போராட்டம்!

காஸா மக்களுக்கு ஆதரவாக பாலஸ்தீனத்தை தனி நாடாக இத்தாலி அங்கீகரிக்க வலியுறுத்தி அந்த நாட்டில் போராட்டம் வெடித்துள்ளது. இத்தாலியின் பல்வேறு நகரங்களில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக 24 மணி நேர வேலைநிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டதன்படி நேற்று…

எலி ஒன்றினால் தாமதமான இண்டிகோ விமான பயணம்!

இந்தியா உத்தரப்பிரதேச மாநிலத்தின் கான்பூரிலிருந்து டெல்லி நோக்கிப் பயணிக்கவிருந்த இண்டிகோ விமானத்தில் எலி நடமாடியதால் விமானப் பயணம் 3 மணி நேரம் தாமதமானதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விமானத்தில் எலி ஒன்று இருப்பதை அவதானித்த…

யாழில் நேர்ந்த சோக சம்பவம் ; பிறந்து 45 நிமிடத்திலேயே உயிரிழந்த இரட்டை குழந்தைகள்

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை பிறந்த இரட்டை குழந்தைகள் சிறிது நேரத்திலேயே உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த குழந்தைகளின் பெற்றோர் சோமசுந்தரம் வீதி, ஆனைக்கோட்டை பகுதியைச் சேர்ந்தவர்கள் என…

கொழும்பில் தாமரை கோபுரத்தில் புதிய திட்டம்

கொழும்பு தாமரை கோபுரத்தில் அடுத்த ஆண்டுக்குள் பங்கீ ஜம்பிங் (Bungee Jumping) திட்டத்தை ஆரம்பிக்கத் திட்டமிட்டுள்ளதாக ஷிரந்த பீரிஸ் அறிவித்தார். அத்துடன் பங்கேற்பாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அதிகபட்ச பாதுகாப்பு நடவடிக்கைகளுடன்…

கனடாவில் காலிஸ்தான் தலைவர் கைது!

கனடாவில், பாதுகாப்பற்ற முறையில் துப்பாக்கியைப் பயன்படுத்திய வழக்கில் காலிஸ்தான் அமைப்பின் தலைவர் இந்தர்ஜீத் சிங் கோசல், காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஒன்ராறியோ மாகாணத்தில், பாதுகாப்பற்ற முறையில் துப்பாக்கியைப் பயன்படுத்தியது…

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரித்த பிரான்ஸ்!

பிரிட்டன், கனடா மற்றும் ஆஸ்திரேலியாவை தொடர்ந்து, பாலஸ்தீனத்தை தனி நாடாக பிரான்ஸ் அரசு அங்கீகரித்துள்ளது. நியூயார்க் நகரத்தில் நடைபெறும் ஐ.நா. அமைப்பின் பொது அவைக் கூட்டத்துக்கு முன்னதான உச்சி மாநாட்டில், பாலஸ்தீனத்தை தனி நாடாக…

ChatGPT உதவியுடன் லொட்டரியில் 1 இலட்சத்து மேல் வென்ற அமெரிக்க பெண்!

அமெரிக்காவின் சேர்ந்த பெண்ணொருவருக்கு Chat gpt வழங்கிய எண் கொண்ட லொட்டரி டிக்கெட் மூலம் 1 இலட்சத்து 50 ஆயிரம் அமெரிக்க டொலர்கள் பரிசு கிடைத்துள்ளது. அமெரிக்கா - வர்ஜீனியாவை சேர்ந்த கேரி எட்வர்ட்ஸ் என்ற பெண்ணுக்கே இந்த அதிஸ்டம்…

குழந்தை பெற சீனாவுடன் போட்டி; தாய்வானும் சலுகை

குழந்தைகள் பிறப்பை அதிகரிக்க சீனா பல சலுகைகளை வழங்கி வரும் நிலையில் தைவானும் தற்போது குழந்தை பிறப்பை ஊக்குவிக்க சலுகைகளை அறிவிக்கத் தொடங்கியுள்ளது. உலகம் முழுவதும் கடந்த பல ஆண்டுகளாக மக்கள் தொகை பெருக்கம் பெரும் பிரச்சினையாக…

சொந்த நாட்டு மக்கள் மீது குண்டு வீசிய பாகிஸ்தான் விமான படை – 30 பேர் உயிரிழப்பு;…

பாகிஸ்தான் விமான படை குண்டு வீசியதில் 30 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தான் விமான படை குண்டுவீச்சு பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் உள்ள திரா பள்ளத்தாக்கில், பாகிஸ்தான் விமான படை இன்று அதிகாலை 2 மணிக்கு குண்டு வீசியுள்ளது.…