;
Athirady Tamil News

ஏரியில் குளிக்கச் சென்றவர் நீரில் மூழ்கி பலி

எத்திமலை பொலிஸ் பிரிவில் டோசர் ஏரியில் குளிக்கச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போனதாக எத்திமலை பொலிஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து, பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளில், காணாமல் போனவரின் சடலம்…

காட்டுக்குச் சென்ற மூன்று பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வலஹா தோட்டத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 70 வயதான முதியவர் ஒருவர் நேற்று (24) காணாமல்போன நிலையில், இன்று (25) சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த முதியவர் நேற்றைய தினம் தனது வீட்டிற்குத் தேவையான…

நால்வரை பலியெடுத்த கோர விபத்து ; ஆடைத்தொழிற்சாலைக்கு முன்பாக கடும் பதற்றம்

குருணாகல் – அநுராதபுரம் பிரதான வீதியின் தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஆடைத்தொழிற்சாலை வேன் ஒன்றும், லொறியொன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகிய சம்பவம் ஒன்று இன்று (25) இடம்பெற்றுள்ள நிலையில் புதுக்குடியிருப்பு…

நெடுந்தீவில் கைதான இராமேஸ்வர கடற்தொழிலாளர்க்ளுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை

நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான இராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த 07 கடற்தொழிலாளர்களுக்கும் 2 வருட சிறைத்தண்டனை விதித்து 06 வருடங்களுக்கு அதனை மன்று ஒத்திவைத்துள்ளது. நெடுந்தீவு…

உலகை நானே காப்பாற்றனுமா… டிரம்ப்பின் அடுத்த புலம்பல்!

நியூயார்க்: நான் இரண்டாவது முறையாக அதிபராக பதவியேற்ற ஏழு மாதங்களில் ஏழு போா்களை நிறுத்தியுள்ளதாக தொடர்ந்து புலம்பி வரும் டொனால்ட் டிரம்ப், உலக பிரச்னைகளை தீர்க்கும் என்னை பாராட்டி ஐ.நா. சபையிடமிருந்து ஒரு தொலைபோசி அழைப்பு கூட வரவில்லை,…

நவராத்திரி: இறைச்சி விற்க தடை – அதிரடி உத்தரவு!

நவராத்திரி பண்டிகையையொட்டி இறைச்சி விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நவராத்திரி நவராத்திரி பண்டிகை வரும் அக்டோபர் 2ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் மத்திய பிரதேசம், போபாலில் மீன், சிக்கன், மட்டன், முட்டை மட்டுமின்றி அசைவ உணவுகள்…

தமிழர் பகுதியில் இளம் குடும்பஸ்தருக்கு நேர்ந்த துயரம் ; சிறப்பு அதிரடி படையினரிடமிருந்து…

கிளிநொச்சியில் சிறப்பு அதிரடி படையினரிடமிருந்து தப்பிச்செல்ல முற்பட்ட சந்தேக நபர் கிணற்றில் தவறி விழுந்து பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்றிரவு இச் சம்பவம்…

பொலிஸ் அதிகாரிக்கு நேர்ந்த துயரம் ; நடு வீதியில் முடிந்த வாழ்க்கை

நிட்டம்புவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரிவுக்குட்பட்ட கொழும்பு - கண்டி பிரதான வீதியில் நம்புலுவ சந்திக்கு அருகில், கொழும்பிலிருந்து கண்டி நோக்கி பயணித்த டிப்பர் லொறி, எதிர் திசையில் இருந்து வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதி…

இலங்கையில் பௌத்த பிக்குகளை பலியெடுத்த கோர விபத்து ; அதிர்ச்சி காரணம் வெளியானது

மெல்சிரிபுர - பன்சியகம பகுதியில் உள்ள நா உயன ஆரண்ய சேனாசனத்தில் பௌத்த பிக்குகளை ஏற்றிச் செல்லும் கேபிள் கார் அறுந்து விழுந்த விபத்தில் படுகாயமடைந்த 4 பிக்குகள் ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். நேற்று (24) இரவு 9.00…

ஹொங்கொங், தெற்கு சீனாவை நோக்கி நகரும் ரகசா புயல்

இந்த ஆண்டின் மிகவும் ஆபத்தான புயலாக கருதப்படும் ரகசா புயல், தற்போது சீனாவை நோக்கி நகர்ந்து செல்வதாக கூறப்படுகின்றது. இந்தநிலையில், சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் 20 இலட்சம் பேர் வரை, பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதாக சீன…

இலங்கையர்களுக்கு இலத்திரனியல் அடையாள அட்டையாம்

இலத்திரனியல் அடையாள அட்டையை அறிமுகப்படுத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு இன்று கருத்துரைத்த அவர், எதிர்வரும் 2026 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில்…

அதிகாலையில் இடம்பெற்ற கோர விபத்து ; மூவர் பலி

குருணாகலை-அனுராதபுரம் பிரதான வீதியில், தலாவ மீரிகம பகுதியில் லொறியும் வேனும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் மூவர் உயிரிழந்த நிலையில், நால்வர் காயமடைந்தனர். இன்று (25) அதிகாலை இந்த விபத்து நிகழ்ந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். மேலதிக…

நோர்வே ஒஸ்லோவில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு!

நோர்வே தலைநகர் ஒஸ்லோவில் அடுத்தடுத்து குண்டு வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ள நிலையில் மக்கள் வெளியே வரவேண்டாம் என அந்நாட்டு பொலிஸார் கூறியுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. பார்க்வீன் (Parkwind) மற்றும் பைல்ஸ்ட்ரெட் (Pilestredet)…

கிரீன்லாந்து மக்களிடம் மன்னிப்பு கேட்கும் டென்மார்க் பிரதமர்! என்ன காரணம்?

டென்மார்க் அரசின் தன்னாட்சி பகுதியான கிரீன்லாந்தின் இனுயிட் மக்களிடம் மன்னிப்பு கேட்க, டென்மார்க் பிரதமர் மெட்டே பிரெடெரிக்சன் தலைநகர் நூக்கிற்கு சென்றுள்ளார். கிரீன்லாந்தின் பூர்வீக மக்களான இனுயிட் பழங்குடியினருக்கு எதிராக, டென்மார்க்…

மோட்டார் சைக்கிள் விபத்தில் மூன்று பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு

வென்னப்புவ பகுதியில் நடந்த துரதிர்ஷ்டவசமான விபத்தில், மூன்று பிள்ளைகளின் தந்தையான 51 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார். அவரது மோட்டார் சைக்கிளின் கிக் பெடல் சரியாக வேலை செய்யாததால், அவர் வாகனத்தைத் தள்ளி இயக்க முயன்றுள்ளார். இதன்போது,…

கேபிள் கார் விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த 7 பிக்குகள்

குருணாகலை - மெல்சிரிபுரவின் பன்சியாகமவில் உள்ள பௌத்த வன ஆசிரமமான நா உயன ஆரண்ய சேனாசனத்தில் இடம்பெற்ற கேபிள் கார் விபத்தில் உயிரிழந்த பௌத்த பிக்குகளின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்த பிக்குகளில் இருவர் வெளிநாட்டு பிரஜைகள் என…

தைவானில் ரகாசா சூறாவளி: ஏரி உடைந்து 14 பேர் பலி; 129 பேரை காணவில்லை

தைவான் நாட்டின் ஏற்பட்ட மிகப்பெரிய ரகாசா சூறாவளி காரணமாக, ஏரியின் கரை உடைந்து, தண்ணீர் ஊருக்குள் புகுந்ததில் 14 பேர் பலியாகினர். 129 பேரைக் காணவில்லை. தைவான் நாட்டின் ஹுவாலின் கவுண்டி பகுதியில் இருக்கும் ஏரியின் கரைகள், சூறாவளிக்…

வீடுகள் தட்டுப்பாடு நிலவும் சுவிட்சர்லாந்தில் ஒரு வீட்டில் இரண்டு பேர் மட்டுமே வாழும்…

சுவிட்சர்லாந்தின் சில மாகாணங்களில் 10,000க்கு ஒரு வீடுதான் காலியாக உள்ளது என்னும் நிலை காணப்படுகிறது. ஆனால், அதே சுவிட்சர்லாந்தில், ஒரு தனி வீட்டில் இரண்டுபேர் மட்டுமே வாழும் நிதர்சனமும் நிலவுகிறது. ஒரு வீட்டில் இரண்டு பேர் மட்டுமே...…

இளவரசர் ஹரி ராஜ குடும்பத்துக்கு இனி திரும்பவே முடியாது: அடித்துக்கூறும் நிபுணர்

இளவரசர் ஹரி இனி ராஜ குடும்பத்துக்கு திரும்பவே முடியாது என்கிறார் ராஜ குடும்ப நிபுணர் ஒருவர். அடித்துக்கூறும் நிபுணர் சமீபத்தில் விருது வழங்கும் விழா ஒன்றிற்காக பிரித்தானியா வந்த இளவரசர் ஹரியை தன்னுடன் தேநீர் அருந்த வருமாறு மன்னர்…

அடைவுகள் பட்டியலில் அடங்காத தமிழர் பிரச்சினை

லக்ஸ்மன் வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் வாக்களிக்கும் வகையிலான ஏற்பாட்டை அனுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாகி ஒரு வருட நிறைவடையும் வேளையில், அரசாங்கம் மேற்கொண்டிருக்கிறது. விரைவில் நீண்டகாலமாக நடத்தப்படாமலிருக்கின்ற மாகாண சபைகளுக்கான…

இந்தியா – பாகிஸ்தான் போரை நிறுத்தினேன்: ஐ.நா. அவையில் 50வது முறை கூறிய டிரம்ப்!

இந்தியா - பாகிஸ்தான் இடையிலான போரை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் பேசியுள்ளார். அமைதிக்கான நோபல் பரிசு கிடைக்க தனக்கு வேண்டும் என சிலர் கூறுவதாகவும், ஆனால், போர் இல்லாத உலகில், குழந்தைகள் தங்கள் பெற்றோரின்…

நகர சபை ஊழியர்களுக்கு ஐஸ் மற்றும் ஹெரோயின் விற்பனை செய்த ஊழியர்

கொழும்பு மாநகர சபை ஊழியர்களுக்கு ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளை விற்பனை செய்த அலுவலக உதவியாளரை ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். 38 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டு, பின் பொரளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.…

லடாக்கில் வெடித்த போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! 4 பேர் பலி!

லடாக்கில் நடைபெறும் போராட்டத்தில் வெடித்த மோதல்களில் 4 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. யூனியன் பிரதேசமான லடாக்கிற்கு, தனி மாநில அந்தஸ்து மற்றும் அரசியலமைப்பின் 6 வது அட்டவனையில் சேர்க்க வேண்டும் எனும் கோரிக்கைகளை முன்வைத்து,…

பிரான்ஸ் அதிபரை தடுத்து நிறுத்திய அமெரிக்க காவல் துறை

அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் பயணம் காரணமாக, அந்நாட்டில் பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரானின் வாகனம் தடுத்து நிறுத்தப்பட்டது. அமெரிக்காவின் நியூயாா்க் நகரில் ஐ.நா.பொதுச் சபையின் 80-ஆவது அமா்வு பொது விவாதத்தில் பங்கேற்க அதிபா்…

கொழும்பு பாடசாலை மாணவனை தாக்கிய மட்டக்களப்பு ஆசிரியை; நேர்ந்த கதி

கொழும்பு பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவன் ஒருவனை தாக்கி காயப்படுத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட ஆசிரியை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அதன்படி, ஆசிரியையை 5 இலட்சம் ரூபா பெறுமதியான சரீர பிணையில் விடுதலை…

விவசாயியிடம் 10 பன்றித் தலைகளை வாங்கிய நபர்கள்: பின்னர் நடந்த விரும்பத்தகாத சம்பவங்கள்

பிரான்சில், விவசாயி ஒருவரிடம் 10 பன்றித் தலைகளை வாங்கியுள்ளார்கள் இருவர். அதைத் தொடர்ந்து பிரான்சின் பல பகுதிகளில் விரும்பத்தகாத சில சம்பவங்கள் நிகழ்ந்தன! ஒன்பது மசூதிகள்... இம்மாதம், அதாவது, செப்டம்பர் மாதத்தின் துவக்கத்தில், பாரீஸ்…

வெளிநாடு பறக்கிறார் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமது உடல்நிலை காரணமாக வெளிநாடு செல்ல தயாராகி வருவதாக கொழும்பு அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, பிரான்ஸ், இங்கிலாந்து அல்லது இந்தியா போன்ற ரணில் விக்ரமசிங்க நாட்டிற்கு செல்ல தயாராகி…

போரை நிறுத்தாவிட்டால் கடும் வரி விதிப்பு: ஐ.நா. சபையில் ரஷியாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை

உக்ரைன் உடனான போரை முடிவுக்குக் கொண்டுவர ரஷியா முன்வராவிட்டால், அந்நாடு மீது மிக வலுவான முறையில் வரிகளை விதிக்க அமெரிக்கா முழுமையாகத் தயாராக உள்ளது என்று ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் செவ்வாய்க்கிழமை…

பாலத்திலிருந்து கீழே குதித்த யுவதி; தேடும் பணிகளில் பொலிஸார்

கம்பஹாவில் அஸ்கிரிய பிரதேசத்தில் அத்தனகலு ஓயா பாலத்திலிருந்து கீழே குதித்த யுவதி ஒருவர் நீரில் மூழ்கி காணாமல்போயுள்ளதாக கம்பஹா பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் கம்பஹா உடுகம்பொல பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதுடைய யுவதியே நீரில் மூழ்கி…

இலங்கையில் பெற்ற தாயை தேடும் நெதர்லாந்து பெண்; தகவல் வழங்கினால் பரிசு!

நெதர்லாந்து தம்பதி ஒன்றினால் தத்து கொடுக்கப்பட்ட பெண் ஒருவர், இலங்கையில் தன்னை பெற்ற தாயை தேடி வருகிறார். தனது தாயை கண்டுபிடித்து தருபவர்களுக்கு பெறுமதியான பணப் பரிசு வழங்குவதாக 35 வயதான அந்த பெண் , இலங்கை மக்களிடம் கோரிக்கை…

சூடான்: 3 ஆயி​ரத்​தைக் கடந்த காலரா உயி​ரி​ழப்பு

சூடானில் கடந்த 14 மாதமாக நடைபெறும் உள்நாட்டுப் போரில் காலரா பாதிப்பு காரணமாக உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 3 ஆயிரத்தைக் கடந்துள்ளது. உலக சுகாதார அமைப்பு செவ்வாய்க்கிழமை மேலும் கூறிதாவது: சூடானின் கசாலா மாகாணத்தில் கடந்த ஆண்டு ஜூலை மாதம்…

AI தொழில்நுட்பத்தால் பெண்கள் வேலையிழக்கும் அபாயம்!

உலக அளவில் அதிகரித்து வரும் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence - AI) தொழில்நுட்பத்தின் தாக்கம், ஆண்களை விட பெண்களின் வேலைவாய்ப்பை அதிகமாகப் பாதிக்கும் என ஐக்கிய நாடுகள் சபை நடத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. அந்த ஆய்வின்படி,…

கட்டுநாயக்கவில் கைதான இளைஞனிடம் தீவிர விசாரணை – யாழில் உள்ள வீடொன்றில் இருந்து…

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதான நிலையில் , அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில்…

போதைப் பொருள் பிரதான சந்தேக நபர் உட்பட நால்வர் கைது -சம்மாந்துறையில் சம்பவம்

video link-https://fromsmash.com/hffexjE8MO-dt இளைஞர்களை இலக்கு வைத்து நீண்ட காலமாக போதைப் பொருள் வியாபாரத்தில் செய்துவந்த பிரதான சந்தேக நபர் உள்ளிட்ட குழுவினரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை…