யாழில் முதியவரை மோதிய சொகுசு பேருந்து ; ஸ்தலத்தில் உயிரிழப்பு
யாழ்ப்பாணம் - சாவகச்சேரி கைதடிப் பகுதியில் முதியோர் இல்லம் முன்பாக இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
இந்த விபத்து நேற்றையதினம் (20) இடம்பெற்றுள்ளது. விபத்தில் 79வயதான சச்சிதானந்தம் என்ற முதியவரே…
யாழில் இன்று அதிகாலையில் பரபரப்பை ஏற்படுத்திய தீ விபத்து; எரிந்து நாசமான பெரும்தொகை சொத்து
இன்று (21) அதிகாலை நெல்லியடி நகர்ப்பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தினை கட்டுப்படுத்துவதற்கு கரவெட்டி பிரதேச சபை ஊழியர்கள் அப்பகுதி வர்த்தகர்கள், பொதுமக்களுடன் இணைந்து செயற்பட்டு தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளார்கள்.
இது தொடர்பில்…
அதிவேக வீதிகளில் இன்று முதல் வங்கி அட்டைகள் மூலம் கட்டணம்
இலங்கையின் அதிவேக வீதிகளில் இன்று முதல் வங்கி அட்டைகள் மூலம் பணம் செலுத்தலாம் என இலங்கை போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.
அரசாங்கத்தின் டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தின் கீழ் அதிவேக வீதிகளில் கட்டணம் வாயில்களில் வங்கி அட்டைகள் பணம்…
நேபாளத்தில் நிலநடுக்கம்! ஒரே ரிக்டரில் தொடரும் அதிர்வுகள்?
நேபாள நாட்டின் மேற்குப் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேபாளத்தின் மேற்குப் பகுதியிலுள்ள காஸ்கி மாவட்டத்தில் நேற்று (மே 20) மதியம் 1.59 மணியளவில், 4.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக நிலநடுக்க…
ஆசியாவில் மீண்டும் புதிய கரோனா அலை: இந்தியாவில் 257 பேர் பாதிப்பு
புதுடெல்லி: ஆசியாவில் மீண்டும் புதிய கரோனா அலை உருவாகியுள்ளது. இந்தியாவில் கரோனா தொற்றால் 257 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆசியாவில், குறிப்பாக தென்கிழக்கு ஆசியாவில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.…
தமிழர் பகுதியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய குளிர்பான நிலையத்திற்கு 50, 000 தண்டம்
கிளிநொச்சி முழங்காவில் பகுதியில் அமைந்துள்ள குளிர்பான நிலையத்திற்கு எதிராக கிளிநொச்சி மாவட்ட நீதிமன்றினால் 50,000 தண்டப்பணம் விதிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இன்றையதினம் இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி முழங்காவில் பகுதியில் அமைந்துள்ள குளிர்பான…
தென்னிலங்கையில் கடலுக்குள் மீட்கப்பட்ட சுவிஸ் யுவதி
மாத்தறை, மிரிஸ்ஸ கடலில் குளித்துக் கொண்டிருந்த வெளிநாட்டுப் பெண் ஒருவரும், ஆண் ஒருவரும் கடல் அலையில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், பொலிஸ் உயிர்காப்பு பிரிவின் அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று பிற்பகல்…
கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள ஆசிய நாடுகள் எவை?
கரோனா மீண்டும் பரவிவரும் நிலையில், தென்கிழக்கு ஆசியாவில் அதிக மக்கள்தொகை உள்ள ஹாங்காங், சிங்கப்பூர், சீனா மற்றும் தாய்லாந்தில் அதிக எண்ணிக்கையிலான பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
இதன் எதிரொலியாக சீனா, தாய்லாந்தில் உள்ள மக்கள் பூஸ்டர்…
சென்னையில் பயன்பாட்டிற்கு வர உள்ள குடிநீர் ஏடிஎம் – எப்படி செயல்படும்?
கோடை வெயில் அதிகரித்துள்ள நிலையில், சென்னையில் வெளியில் செல்லும் போது குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் அவதிப்படும் நிலை உள்ளது.
குடிநீர் ஏடிஎம்
இதனை போக்க, சென்னையில் பொதுமக்கள் அதிகம் கூடும் 50 பகுதிகளில், குடிநீர் ஏடிஎம் அமைக்க சென்னை…
தமிழ் பகுதி சிறைச்சாலை ஒன்றில் சிறைக் காவலர்களின் கொடூரச்செயல்
வவுனியா சிறைச்சாலையில் கைதி மீது சிறைக்காவலர்கள் மேற்கொண்ட தாக்குதலின் காரணமாக கைதி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
யாழ்ப்பாணம், உடுவில் பகுதியை சேர்ந்த சிவபாலன் லக்சன் என்பவரே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாக்கப்ட்டுள்ளதாக தெரியவருகின்றது.…
ஆசிரியர் வெற்றிடங்கள் தொடர்பில் வெளியான தகவல்
பயிற்சி ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்யும் நடவடிக்கையானது தற்போதுள்ள முறைமைக்கேற்பவே மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், அந்த முறைமையில் உள்ள குறைபாடுகள் காரணமாக எழுந்துள்ள பிரச்சினைகளைத் தீர்க்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் பிரதமர்…
யாழில் திடீரென உயிரிழந்த தவில் வித்துவான் ; உடற்கூற்று பரிசோதனையில் வெளியான தகவல்
யாழ்ப்பாணம் கிருமித் தொற்றினால் இளம் குடும்பஸ்தரான தவில் வித்துவான் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஆனைக்கோட்டை - கூளாவடியைச் சேர்ந்த நாகையா நிரோஜன்(வயது 38) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து…
புதிய கடவுச்சீட்டுக்கு விண்ணப்பதாரிகளுக்கு வெளியான தகவல்
ஒருநாள் சேவையில் நாளொன்றுக்கு 4000 அளவிலான வெளிநாட்டு கடவுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்படுகின்றன. கடவுச்சீட்டுக்களின் செல்லுபடி காலம் நீட்டிக்கப்படமாட்டாது.
செல்லுபடிகாலம் நிறைவடைந்ததும் விண்ணப்பதாரி புதிய கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்க…
இங்கிலாந்தில் மீண்டும் ஒரு தொற்று வைரஸ் பரவும் அபாயம்
இங்கிலாந்தில் மீண்டும் ஒரு தொற்று வைரஸ் பரவும் அபாயம் இருப்பதாக அந்நாட்டு சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
விரைவான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், நாடு ஒரு பெரிய தொற்றுநோயை எதிர்கொள்ளக்கூடும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.…
இந்தியாவைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு அணை போடும் ஆப்கன்!
ஆப்கானிஸ்தானில் இருந்து பாகிஸ்தானுக்குள் பாயும் நீர் ஓட்டத்தை தடுக்க அந்நாட்டு அரசு அணை கட்ட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜம்மு - காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக…
உக்ரேனிய ட்ரோன் தாக்குதலால் உயிருக்கு போராடும் ரஷ்யப் பெண்: மற்றொரு பெண் மரணம்
ரஷ்யாவின் பெல்கோரோட் பிராந்தியத்தில் உக்ரேனிய ட்ரோன் தாக்குதலில் பெண்ணொருவர் கொல்லப்பட்டார்.
பெல்கோரோட் பிராந்தியத்தில் தாக்குதல்
ஞாயிற்றுக்கிழமை அன்று உக்ரைனை நோக்கி ரஷ்யா 273 ட்ரோன்களை ஏவியது.
இந்த தாக்குதல் மத்திய கீவ் மற்றும்…
தெற்கு சீனாவில் கனமழை! 5 பேர் உயிரிழப்பு: பொதுமக்களுக்கு எச்சரிக்கை
தெற்கு சீனாவின் குவாங்டாங் மற்றும் குவாங்சி மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
கனமழையால் பறிபோன 5 பேர் உயிரிழப்பு
கடந்த வார இறுதியில் பெய்த கனமழையால் ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்தனர், மேலும் பலர் காணாமல் போயுள்ளனர்.
இந்த மோசமான…
மக்கள் எதிர்பார்க்கும் மாற்றம் வருமா?
ஜே.ஏ.ஜோர்ஜ்
"அரசியல் என்பது எதிர்காலத்தை வடிவமைப்பதை விட, எதிர்காலத் தேர்தல்களை நினைப்பதாக மாறிவிட்டது." - வின்ஸ்டன் சர்ச்சில்
ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் மற்றும் உள்ளூராட்சித் தேர்தல் என கடந்த ஒரு வருடத்துக்குள் மூன்று…
ரஷ்யாவின் கேபிள் தாக்குதலை முறியடிக்க “இராஜ ட்ரோன் நீர்மூழ்கி” கப்பலை…
ரஷ்யாவின் தாக்குதலில் இருந்து கடலுக்கடியில் உள்ள கேபிள்களை பாதுகாக்க, பிரித்தானிய கடற்படையானது "ட்ரோன் நீர்மூழ்கி" கப்பல் ஒன்றை வடிவமைத்துள்ளது.
நீருக்கடியில் பாதுகாப்பு நிலை
உக்ரைனுக்கு அப்பால் ரஷ்யா தனது தாக்குதல்களை விரிவுபடுத்தும்…
மரண வீட்டிற்கு சென்ற யுவதி மாயம்; திருமணம் முடிக்கவிருந்த இளைஞன் திகைப்பு
களுத்துறை - மீகம தர்கா நகரத்தைச் சேர்ந்த 19 வயதுடைய யுவதி காணாமல்போயுள்ளதாக வெலிபென்ன பொலிஸ் நிலையத்துக்கு முறைப்பாடு ஒன்று கிடைத்துள்ளது.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
மீகம தர்கா நகரத்தைச் சேர்ந்த 19 வயதுடைய யுவதி ஒருவர் கடந்த 16 ஆம்…
மாலத்தீவில் இந்தியா சாா்பில் ரூ.55 கோடியில் 13 நலத்திட்டங்கள்: புரிந்துணா்வு ஒப்பந்தங்கள்…
மாலே: மாலத்தீவில் இந்தியா சாா்பில் ரூ.55.28 கோடியில் செயல்படுத்தப்படும் 13 நலத்திட்டங்கள் தொடா்பான புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் இரு தரப்புக்கு இடையே கையொப்பமானது.
மாலத்தீவு வெளியுறவு அமைச்சகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில்…
நுவரெலியா செல்லும் சாரதிகளுக்கு எச்சரிக்கை!
நுவரெலியா நகரை நோக்கிச் செல்லும் பல வீதிகளில் நிலவும் அடர்ந்த பனியினால் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸ் அறிவித்துள்ளது.
அதன்படி, அட்டன் - நுவரெலியா பிரதான வீதி, நானுஓயா - நுவரெலியா, பதுளை - நுவரெலியா பிரதான…
யாழில் பரபரப்பு; கனரக வாகனம் மீது துப்பாக்கிச்சூடு
யாழ்ப்பாணம் - வரணிப்பகுதியில் சட்டவிரோத மணலுடன் தப்பியோடிய கனரக வாகனம் மீது கொடிகாமம் பொலிஸார் இன்று (20) துப்பாக்கிச்சூடு நடாத்தியுள்ள சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பளை பகுதியிலிருந்து சட்டவிரோத மணலுடன் சென்ற கனரக வாகனத்தை…
பிரித்தானிய பிரதமர் ஸ்டார்மரின் சொத்துக்கு தீ வைத்த வழக்கு: மூன்றாவது நபர் கைது!
பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் சொத்துக்கள் தொடர்பான தீவைப்பு சம்பவத்தில் தொடர்புடைய மூன்றாவது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மூன்றாவது நபர் கைது
பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மருடன் தொடர்புடைய சொத்துக்கள் மற்றும் வாகனம்…
கோடிக்கணக்கில் செலவு செய்து பிள்ளைகளை கனடாவுக்கு அனுப்பாதீர்கள்: எச்சரிக்கும் தொழிலதிபர்
கனடா, அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவில் சர்வதேச மாணவர்களுக்கு வேலை இல்லை என்கிறார் தொழிலதிபர் ஒருவர்.
தொழிலதிபரின் எச்சரிக்கை
கனடா, அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவில் சர்வதேச மாணவர்களுக்கு வேலை இல்லை, ஆகவே, கோடிக்கணக்கில் பணம் செலவு…
ஒரு லட்சம் இலங்கையர்கள் நாட்டை விட்டு வெளியேற்றம்!
2025 ஆம் ஆண்டில் இதுவரை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் (SLBFE) பதிவுசெய்யப்பட்ட 100,000 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வெளிநாட்டு வேலைகளுக்காகச் சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.
அதன்படி இந்த…
அமைச்சர் சந்திரசேகருக்கு நாடாளுமன்றில் வைத்து தமிழ் கற்பித்த அர்ச்சுனா எம்.பி!
அமைச்சர் சந்திரசேகர் இன்றையதினம் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் இருந்த தமிழ் உச்சரிப்பு பிழைகளை நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மிகவும் நக்கலான தொனியில் சுட்டிக்காட்டியுள்ளார்.
இன்றைய அமர்வின் போது அமைச்சர் சந்திரசேகர், வட்டுவாகல் பாலம்…
இலங்கை வர முயற்சித்த கிளிநொச்சி பெண் இந்தியாவில் கைது
போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி இலங்கை வர முற்பட்ட பெண் அகதி ஒருவர் திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் நார்சத்துபட்டி, கோட்டூரை சேர்ந்த 36 வயதான…
கம்போடியாவில் புகழ்பெற்ற கோவில் வளாகத்தில் மின்னல் தாக்கி மூவர் உயிரிழப்பு!
கம்போடியாவின் புகழ்பெற்ற அங்கோர் வாட் கோயில் வளாகத்தைப் பார்வையிடச் சென்றபோது மின்னல் தாக்கி மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து அவர்கள் , யுனெஸ்கோ தளத்தின் பிரதான கோயிலைச் சுற்றி…
இந்தியா மீதான பயங்கரவாத தாக்குதல் நடத்திய நபர்: பாகிஸ்தானில் சுட்டுக் கொலை
இந்தியாவில் தொடர் தாக்குதல்களின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் உயர் தளபதி பாகிஸ்தானில் சுட்டுக் கொல்லப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
லஷ்கர்-இ-தொய்பா உயர் தளபதி சுட்டுக்கொலை
இந்தியாவில் பல பயங்கரவாதச் செயல்களுடன் தொடர்புடைய…
இலங்கையில் தேங்காய் அறுவடையில் அதிகரிப்பு
கடந்த ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு மே மற்றும் ஜூன் மாதங்களில் தேங்காய் அறுவடை அதிகரிக்கும் என்று லுணுவில தேங்காய் ஆராய்ச்சி நிறுவனம் எதிர்பார்க்கிறது.
இந்த ஆண்டு 555 மில்லியன் தேங்காய் அறுவடை…
மதுரை: மழையால் சுவர் இடிந்து 3 பேர் பலி
மதுரை வலையங்குளத்தில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் 3 பேர் பலியாகினர்.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே வலையங்குளம் கிராமத்தில் பெய்த மழையின் காரணமாக, 3 பேர் இருந்த ஒரு வீட்டின் சுவர் இடிந்து விபத்துக்குள்ளானது.
மழை…
வவுனியாவில் வைத்தியர் முகைதீன் கொலை! புளொட் நெடுமாறன் வழக்கிலிருந்து விடுவிப்பு!…
வவுனியாவில் வைத்தியர் முகைதீன் கொலை! புளொட் நெடுமாறன் வழக்கிலிருந்து விடுவிப்பு! மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு!
வவுனியாவில் வைத்தியர் முகைதீனை சுட்டுப்படுகொலை செய்த சம்பவத்துடன் தொர்புடைய புளொட் அமைப்பை சேர்ந்த நெடுமாறன் என்று…
62 புலம்பெயர்வோருடன் ஆங்கிலக்கால்வாயில் மூழ்கிய படகு: ஒருவர் பலி
ஆங்கிலக்கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழைய முயன்ற புலம்பெயர்வோர் 62 பேர் பயணித்த படகொன்று தண்ணீரில் மூழ்கியது.
துரதிர்ஷ்டவசமாக ஒருவர் உயிரிழக்க, அதிர்ஷ்டவசமாக மற்ற அனைவரும் உயிருடன் மீட்கப்பட்டதாக அதிகாரிகள்…