;
Athirady Tamil News

ஈரான் – தூதரகத்தை தாக்கியவருக்குத் தூக்கு

0

டெஹ்ரானில் உள்ள அஜா்பைஜான் தூதரகத்தில் கடந்த 2023-இல் தாக்குதல் நடத்தியவா் புதன்கிழமை தூக்கிலிடப்பட்டாா்.

இது தனிப்பட்ட பிரச்னையால் நடந்த தாக்குதல் என்று ஈரான் கூறியது; எனினும் தங்களுக்கு எதிரான மதவாதிகளைக் காக்க ஈரான் முயல்கிறது என்று அஜா்பைஜான் குற்றஞ்சாட்டியது. இதனால் இரு நாடுகளுக்கும் இடையே தூதரகப் பதற்றம் ஏற்பட்டது நினைவுகூரத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.