இன்று காலை இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் பலி
குருநாகல்,தொரடியாவ, குருநாகல்-தம்புள்ள A6 வீதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் முச்சக்கர வண்டி சாரதி ஒருவரும்,பயணி ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
தம்புள்ளையில் இருந்து குருநாகல் நோக்கிச் சென்ற இரட்டை வண்டி எதிர் திசையில் இருந்து வந்த…
வெள்ளவத்தையில் இருவர் அதிரடியாக கைது – சிக்கிய பெருந்தொகை உண்டியல் பணம்
பணம் தூய்மையாக்கல் மற்றும் பண தூய்மையக்கலுக்கு உதவிய குற்றத்திற்காக இரண்டு சந்தேக நபர்கள் 5,745,000 ரூபாய் பணத்துடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 13ஆம் திகதி இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…
மர்ம முறையில் சிகை அலங்கார கடையிலிருந்து சடலம் மீட்பு ; தீவிர விசாரணையில் பொலிஸார்
அம்பாறை சம்மாந்துறை பிரதேசத்தில் சிகை அலங்கார கடையொன்றில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சடலமானது 3 நாட்களுக்கு மேலாக இறந்த நிலையில் கதிரை ஒன்றில் அமர்ந்த நிலையில் சடலம் ஒன்றினை சம்மாந்துறை பொலிஸார்…
பாகிஸ்தானில் வெடிகுண்டு தாக்குதல்: 3 காவலர்கள் பலி, 16 பேர் காயம்!
பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தானின் மஸ்துங்கில் காவலர்கள் சென்ற வாகனத்தின் மீது நடத்தப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதலில் 3 காவலர்கள் சம்பவ இடத்திலேய பலியாகினர். மேலும் 16 பேர் காயமடைந்தனர்.
பலுசிஸ்தான் செய்தித் தொடர்பாளர் ஷாஹித் ரிண்டின்…
சிபிஎஸ்இ பாடப் புத்தகங்களுக்கு ஹிந்தியில் பெயர்!
சிபிஎஸ்இ கல்வித் திட்டத்தில் ஆங்கில வழியில் பயிலும் மாணவர்களின் பாடப் புத்தகங்களுக்கு ஹிந்தியில் பெயர் வைக்கப்பட்டிருப்பதற்கு கண்டனங்கள் எழுந்துள்ளன.
மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) பாட நூல்களை என்சிஇஆர்டி வடிவமைத்து வழங்கி…
பொலிசார் பயன்படுத்த ஆரம்பித்துள்ள புதிய வேக கமரா ; சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள…
இலங்கை காவல்துறை வேகமாக வாகனம் ஓட்டுபவர்களைக் கண்டறிய புதிய வேக கமராக்களைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அமெரிக்க புலனாய்வு துறையின் அறிக்கை
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் அமெரிக்க புலனாய்வு…
யாழில் மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு
யாழ்ப்பாணத்தில் வீதியோரமாக நின்று நண்பர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தவரை வேக கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் படுகாயமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
வல்வெட்டித்துறை ஆதி கோவிலடியை சேர்ந்த இரத்தினவடிவேல்…
வரலாற்றில் முதல் முறையாக இலங்கையின் பெட்ரோலியப் பொருட்களின் ஏற்றுமதியில் புதிய சாதனை
நாட்டின் பெட்ரோலியப் பொருட்கள் ஏற்றுமதி வருவாய் வரலாற்றில் முதல் முறையாக ஒரு பில்லியன் அமெரிக்க டாலர்களைத் தாண்டியுள்ளது.
கப்பல்கள் மற்றும் விமானங்களுக்கான எரிபொருள் விநியோக அளவுகளில் ஏற்பட்ட அதிகரிப்பே இதற்கு முக்கிய காரணம் என்று மத்திய…
டிரம்பின் உத்தரவுக்கு பணியாத ஹார்வர்டு! ரூ. 19,000 கோடி நிதியை நிறுத்தியது அமெரிக்கா!
ஹார்வர்டு பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்களின் போராட்டங்களுக்கு அனுமதி அளிக்கக் கூடாது என்ற அமெரிக்க அதிபர் டிரம்பின் உத்தரவை பல்கலைக்கழக நிர்வாகம் நிராகரித்துள்ளது.
இதனால், பல்கலைக்கழகத்துக்கு வழங்க வேண்டிய ரூ. 19,000 கோடி (2.2 பில்லியன்…
கனடிய மக்களை நெகிழ்ச்சியடையச் செய்த அமெரிக்கர்
அமெரிக்க அரசு, கனடாவை கையாளும் முறையால் கவலையடைந்த ஒருவர், வாங்கூவர் நகரில் விளம்பரமொன்றை செய்து, கனடியர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
வாங்கூவர் ஆர்ட் கேலரிக்கு அருகிலுள்ள மின்கிளர்ந்த விளம்பர பலகைகளில், கனடாவின் மேப்பிள் இலை…
உக்ரேனிய இராணுவத் தளபதிகளை குறிவைத்து தாக்கிய ரஷ்யா: 60க்கும் மேல் துருப்புகள் உயிரிழப்பு
உக்ரைன் மீது நடத்திய தாக்குதலில் 60க்கும் மேற்பட்ட துருப்புகளை கொன்றதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சுமி நகரத்தின் மீது தாக்குதல்
ரஷ்ய ராணுவம் உக்ரைனின் சுமி நகரத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் இரண்டு…
ரோமில் அமெரிக்கா – ஈரான் அடுத்தகட்டப் பேச்சு!
ஈரானின் அணுசக்தி திட்டங்கள் தொடா்பாக அந்த நாட்டுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான அடுத்தகட்ட மறைமுகப் பேச்சுவாா்த்தை இத்தாலி தலைநகா் ரோமில் நடைபெறவுள்ளது.
இது குறித்து அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சா் அன்டோனியோ தஜானி திங்கள்கிழமை…
என்.பி.பி. சொல்லுமளவுக்கு துய்மையான கட்சியா?
எம்.எஸ்.எம்.ஐயூப்
முன்னாள் அமைச்சர் சம்பிக்க ரணவக்க உருவாக்கிய பல கட்சிகளில், இறுதியாக உருவாக்கிய கட்சியான ஐக்கிய குடியரசு கட்சி, ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அண்மையில் தேர்தல் பிரசார கூட்டமொன்றில் தெரிவித்த கருத்தொன்றை எதிர்த்து கடந்த…
வரி விதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைத்த ஐரோப்பிய யூனியன்
பரஸ்பர வரி விதிப்பை நிறுத்திய அமெரிக்காவின் செயலை வரவேற்கும் விதமாக தாங்களும் பதிலடி வரி விதிப்பு நடவடிக்கையை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக 27 உறுப்பு நாடுகளுக்கான வர்த்தகத்தை கையாளும் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிர்வாக…
8-ம் வகுப்பு மாணவனுக்கு அரிவாள் வெட்டு – சக மாணவன் வெறிச்செயல்
8 வகுப்பு மாணவனை அரிவாளல் வெட்டிய சக மாணவன் காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளான்.
திருநெல்வேலி, பாளையங்கோட்டையில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றன.
இந்நிலையில், இந்த…
மீண்டும் வெடித்த வன்முறை; தனியா சாகப் போறோம் – மம்தா வேண்டுகோள்
மேற்கு வங்கத்தில் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது.
மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. கடந்த சில நாட்களாக வக்பு வாரிய சட்ட திருத்தத்திற்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளது.
இந்த போராட்டத்தில் வன்முறையும்…
இலங்கையில் இரு நாட்களில் 412 பேர் வைத்தியசாலையில் அனுமதி
நாட்டில் ஏப்ரல் 13, 14 ஆம் திகதிகளில் இடம்பெற்ற பல்வேறு விபத்துகள் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர விபத்து பிரிவில் 412 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்…
ஏமன் மீது அமெரிக்க நடத்திய வான்தாக்குதலில் 7 பேர் பலி
ஏமன் தலைநகரில் அமெரிக்க நடத்தியதாக சந்தேகிக்கப்படும் வான்தாக்குதலில் 7 பேர் உயிரிழந்த நிலையில், 29 பேர் காயம் அடைந்துள்ளதாக ஹவுதி குழு தெரிவித்துள்ளது.
மேலும், அமெரிக்காவின் ட்ரோனை சுட்டு வீழ்த்தியதாகவும் தெரிவித்துள்ளது.
மத்திய…
மூன்று நாட்களுக்கு மட்டுப்படுத்தப்படும் கடவுச்சீட்டு விநியோகம்
கடவுச்சீட்டு வழங்குவதற்கான ஒருநாள் மற்றும் சாதாரண சேவைகளுக்கான துண்டு சீட்டுகள் வழங்கும் பணிகள், மூன்று நாட்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று, நாளை மற்றும் நாளை…
மியன்மாரில் மீட்பு பணியில் ஈடுபட்ட இந்திய விமானப்படை விமானம் மீது சைபர் தாக்குதல்
மியன்மாரில் மீட்பு பணியை மேற்கொண்ட இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானம் மீது சைபர் தாக்குதல் நடந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
கடந்த மாதம் 29 ஆம் திகதி சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இதில் ஏராளமான கட்டிடங்கள், அடுக்கு மாடி…
வவுனியா விபத்தில் இரு பெண்கள் உட்பட மூவர் காயம்
வவுனியா பூந்தோட்டம் பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற விபத்தில் மூவர் காயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பூந்தோட்டம் பாடசாலை திசையில் இருந்து வவுனியா நகரம் நோக்கி சென்றுகொண்டிருந்த மோட்டார்சைக்கிளுடன்…
டிரம்ப் வரி விதிப்புக்கு கொடுத்த பதிலடி சீனா
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடந்த ஏப்ரல் 2 ஆம் திகதி இந்தியா, சீனா உள்ளிட்ட பலவேறு உலக நாடுகளுக்கு பரஸ்பர வரிவிதிப்பை அறிவித்தார். இதற்கு மற்ற நாடுகள் பணிந்த நிலையில் வல்லரசான சீனா தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது.
இருவரும்…
நான்கு நாட்களில் 173 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டிய நெடுஞ்சாலைகள்!
இலங்கையில் சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் கடந்த 4 நாட்களில் அதிவேக நெடுஞ்சாலைகள் மூலம் 173 மில்லியன் ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
அதற்கமைய, கடந்த 4 நாட்களில் கிட்டத்தட்ட 500,000 வாகனங்கள் அதிவேக நெடுஞ்சாலையில்…
24 வயது இளைஞன் விமான நிலையத்தில் கைது
வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இளைஞன் ஒருவன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து விமான நிலைய சுங்க அதிகாரிகளால் இன்று (15 ) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞன் ஆவர்.…
மாடியிலிருந்து தவறி விழுந்த குடும்பஸ்தர் பலி; புத்தாண்டில் துயரம்
மாத்தளை - மஹவெல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தல்கஹகொட்டுவ பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் மாடியிலிருந்து கீழே தவறி விழுந்து குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மஹவெல பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று (14) அதிகாலை இடம்பெற்றுள்ளது.…
ட்ரம்பிற்கு ஜனாதிபதியாக பணியாற்ற உடற்தகுதி இருக்கிறதா? வெளியான மருத்துவ பரிசோதனை அறிக்கை
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் மருத்துவ பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளது.
புதிய விதி
மீண்டும் ஜனாதிபதியாக பொறுப்பேற்ற டொனால்ட் ட்ரம்ப், தமது பல்வேறு நடவடிக்கைகளால் சர்வதேச அளவில் பரபரப்பான தலைவராக இருக்கிறார்.
சீனா உள்ளிட்ட…
பூஸ்ஸ சிறைச்சாலை அதிகாரி கொலை ; பிரதான சந்தேக நபர் கைது
பூஸ்ஸ சிறைச்சாலையின் ஓய்வுபெற்ற சிறை அதிகாரியின் துப்பாக்கிச் சூட்டுக் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் இன்று (15) போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி தாய்லாந்திற்கு…
கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் கைவிசேடம் வழங்கும் நிகழ்வு
பிறந்துள்ள தமிழ் சிங்கள புத்தாண்டினை சிறப்பிக்கும் வகையில் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் கைவிசேடம் வழங்கும் நிகழ்வு இன்று(15) காலை நடைபெற்றது.
குறித்த நிகழ்வு, கிளிநொச்சி மாவட்ட செயலக அரச அதிபர் அலுவலகத்தில் கைவிசேடம் வழங்கும் புண்ணிய…
தில்லி கல்லூரி வகுப்பறையில் சாணம் பூசப்பட்ட விவகாரம்: பழிவாங்கிய மாணவத் தலைவர்!
தில்லியிலுள்ள ஒரு கல்லூரியின் வகுப்பறையின் சுவரில் மாட்டுச் சாணம் பூசப்பட்ட நிலையில் அந்தக் கல்லூரியின் முதல்வரின் அறையிலும் மாட்டுச் சாணம் பூசப்பட்டுள்ளது.
தில்லி அரசின் கீழ் செயல்பட்டு வரும் லக்ஷ்மி பாய் கல்லூரியின் முதல்வரான…
தமக்கெதிரான போராட்டத்தை நசுக்க இந்த அரசாங்கத்திற்கும் பயங்கரவாத தடை சட்டம் தேவையாக உள்ளது.
தமக்கு எதிரான மக்கள் போராட்டங்களை கையாள பயங்கரவாத தடைச்சட்டம் என்.பி.பி எனப்படுகிறது ஜே.வி.பி க்கு தேவையாக இருக்கின்றது என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் இன்றைய தினம்…
காஸா: தாக்குதலை தீவிரப்படுத்தியது இஸ்ரேல்
காஸாவில் நடத்திவரும் தாக்குதலை இஸ்ரேல் ராணுவம் தீவிரப்படுத்தியுள்ளது. அந்தப் பகுதி முழுவதும் இஸ்ரேல் நடத்திய விமானத் தாக்குதலில் அல்-அஹில் அரபு மருத்துவமனை உள்ளிட்ட கட்டடங்கள் சேதமடைந்தன.
இதில் சிறுவா்கள் உள்பட 21 போ்…
யாழ் . கலாச்சார மண்டபத்தை மாநகர சபை விரைந்து பெறுபேற்க வேண்டும்
இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியில் கட்டப்பட்டு இந்திய அரசாங்கத்தால் பராமரிப்புச் செய்யப்பட்டு வருகின்ற யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தை, யாழ்ப்பாணம் மாநகர சபை, எதிர்காலத்தில் இயக்குவது தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் வடக்கு மாகாண…
ஜே.வி.பியின் உண்மையான தோற்றம் வெளி தெரிகிறது
அனைவரும் சமம் என கூறும் அனுர தரப்பினர் அவர்களுக்குள் மறைந்திருக்கும் ஜே.வி.பி என்ற தோற்றத்தின் உண்மையான இயல்பை தற்போது காட்ட தொடங்கியுள்ளனர் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பேச்சாளர் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
யாழ் ஊடக…
ஈக்வடாா் அதிபராக மீண்டும் டேனியல் நொபோவா தோ்வு
தென் அமெரிக்க நாடான ஈக்வடாரில் நடைபெற்ற அதிபா் தோ்தலில் தற்போதைய அதிபா் டேனியல் நொபோவா மீண்டும் வெற்றி பெற்றுள்ளாா்.
இது குறித்து அந்த நாட்டு தேசிய தோ்தல் கவுன்சில் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில், 90 சதவீத வாக்குகள்…