முல்லைத்தீவில் தென்பகுதி மீனவருக்கு அடித்த அதிஸ்டம்!
முல்லைத்தீவில் தென்பகுதி மீனவரின் கரைவலையில் பெரும்தொகை திருக்கை மீன்கள் அகப்பட்டுள்ளது.
நேற்று மாலை முல்லைத்தீவு கடலில் கரைவலை மூலம் 8000ம் கிலோ திருக்கை மீன் பிடிக்கப்பட்டுள்ளது.
தென்பகுதியிலிருந்து வந்து முல்லைத்தீவில்…
காரைநகரில் பெருந்தொகை மீன்களுடன் தமிழக கடற்தொழிலாளர்கள் கைது
யாழ்ப்பாணம் , காரைநகர் கடற்பரப்பினுள் அத்துமீறி கடற்தொழிலில் ஈடுபட்ட தமிழக கடற்தொழிலாளர்கள் 10 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதுடன், அவர்களிடம் இருந்து பெருந்தொகை மீன்களையும் கைப்பற்றியுள்ளனர்.
காரைநகர் கடற்பகுதியில் நேற்றைய…
யாழில். மாட்டுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து – இளைஞன் உயிரிழப்பு
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை வீதியில் வல்லை பகுதியில் நேற்றைய தினம் புதன்கிழமை இரவு இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பருத்தித்துறை புற்றாளை பகுதியைச் சேர்ந்த தவில் வித்துவான் விஜயகுமார் மணிகண்டன்…
ஒருபுறம் உறையவைக்கும் பனிப்புயல்… மறுபுறம் பற்றியெரியும் காட்டுத்தீ: தத்தளிக்கும்…
அமெரிக்காவில் கடும் பனிப்புயலால் 7 மாகாணங்களில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் பற்றியெரியும் காட்டுத்தீயால் பெரும் சேதம் ஏற்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
காட்டுத்தீ தொடர்பில் தகவல்
பசிபிக்…
திருப்பதியில் பக்தர்கள் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி ஆறு பேர் உயிரிழந்தனர்
திருப்பதியில் வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் தரிசனத்திற்கான இலவச டோக்கன் வாங்க நின்றிருந்த பக்தர்கள் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி, சேலத்தைச் சேர்ந்த பெண் உட்பட ஆறு பேர் உயிரிழந்தனர்.
ஆந்திராவின் திருப்பதியில் உள்ள ஏழுமலையான்…
இத்தாலிய மலைத்தொடரில் 2 பிரித்தானியர்கள் மாயம்: தேடுதல் வேட்டையில் சிக்கல்
இத்தாலியின் டோலமைட்ஸ் மலைத் தொடரில் 2 பிரித்தானியர்கள் காணாமல் போயுள்ளனர்.
காணாமல் போன பிரித்தானியர்கள்
லண்டனைச் சேர்ந்த 36 வயதான அஜீஸ் ஜிரியாத்(Aziz Ziriat) மற்றும் 35 வயதான சாமுவேல் ஹாரிஸ்(Samuel Harris) ஆகிய இரு பிரித்தானிய…
சாதனைக்கு வயது தடையல்ல என்பதை நிரூபித்து காட்டிய 82 வயது மூதாட்டி!
தேசியளவிலான பளு தூக்கும் போட்டியில் 50 கிலோ எடைப்பிரிவில் கோவையை சேர்ந்த 82 வயது கிட்டம்மாள் என்ற மூதாட்டி தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
சாதனைக்கு வயது தடையல்ல என்பதை 82 வயதான கிட்டம்மாள் எடுத்துக்காட்டியுள்ளார்.
தனது…
பரீட்சை முறைமை தொடர்பில் கல்வியமைச்சு வெளியிட்டுள்ள அறிவிப்பு
இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் ஊடாக நடாத்தப்படும் பரீட்சைகளுக்கான திட்டமிடல் அனைத்தும், அடுத்த வருடத்தில் இருந்து முன்பு போல வழமையான முறையில் நடத்த முடியும் என பிரதமர், ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று கருத்து…
77 ஆவது சுதந்திர தின விழாவில் பாரம்பரிய செயற்பாடுகளுக்கு கட்டுப்பாடு!
இந்த ஆண்டு, 77 ஆவது சுதந்திர தின நிகழ்வில், ஜனாதிபதியினால் பாரம்பரியமாக வழங்கப்படும் 21 பீரங்கி வேட்டுகள் இடம்பெறாது என பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.
இதேவேளை இவ்வருட சுதந்திர தின நிகழ்வுகள்…
இலங்கையில் 26 வயதான இளைஞன் எடுத்த விபரீத முடிவு! பரபரப்பு சம்பவம்
ரயில் தண்டவாளத்தில் தலையை வைத்து இளைஞன் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒன்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் இன்றையதினம் (08-01-2025) மதியம் கொட்டகலை - கிரிஸ்லஸ்பாம் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக திம்புள்ள பத்தனை…
சாலை விதி மீறுபவர்களை காட்டி கொடுத்தால் ரூ.17000 பரிசு! சாலைகளில் கேமராவுடன் உட்கார…
வியட்நாம் அரசு, சாலை பாதுகாப்பை மேம்படுத்தும் வித்தியாசமான திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த புதிய திட்டத்தின் மூலம், சாலை விதி மீறல்களை புகார் அளிக்கும் பொதுமக்களுக்கு பரிசுகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.…
லண்டன் ஏலத்தில் ரூ.56 லட்சத்திற்கு விற்பனையான 100 ரூபாய் இந்திய கரன்சி நோட்டு
லண்டன் ஏலத்தில் அரியவகை ரூ.100 இந்திய கரன்சி நோட்டு ரூ.56 லட்சத்துக்கு விற்பனையானது வைரலாகியுள்ளது.
ரூ.56 லட்சத்திற்கு ஏலம்
சமீபத்தில் லண்டன் ஏலத்தில் அரியவகை ரூ.100 இந்திய கரன்சி நோட்டு ரூ.56 லட்சத்துக்கு விற்பனையாகி சாதனை…
பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ட்ரூடோவை கேலி செய்யும் எலான் மஸ்க்
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதைத் தொடர்ந்து, அவரைக் கேலி செய்யும் விதத்தில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார் உலக கோடீஸ்வரர் எலான் மஸ்க்.
உலக கோடீஸ்வரரா, உலக அரசியல்வாதியா?
ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில்…
31 பெண்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றிய நாடு
ஈரான் நாடு, ஒரே ஆண்டில் 31 பெண்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றியதாக தொண்டு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
31 பெண்களுக்கு மரண தண்டனை
ஈரானில் மரண தண்டனை விதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது.
தொண்டு நிறுவனம்…
அமெரிக்காவில் இந்திய மாணவி உயிரிழந்த வழக்கு: மற்றொரு காவலர் பணிநீக்கம்
கடந்த ஆண்டு இந்திய மாணவி அமெரிக்காவில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு காவலர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இந்திய மாணவி
வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள சியாட்டில் ஜானவி கண்டூலா (23) என்ற மாணவி படித்து வந்தார்.
இந்தியாவின் ஆந்திர…
சத்தீஸ்கரில் மரணமடைந்த 8 வீரர்களில் 5 பேர் முன்னாள் மாவோயிஸ்டுகள்!
சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் மரணமடைந்த பாதுகாப்புப்படை வீரர்கள் 8 பேரில் 5 பேர் மாவோயிஸ்ட்டாக இருந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.
சத்தீஸ்கரின் பிஜப்பூர் மாவட்டத்தில் ஜன. 6 ஆம் தேதி பாதுகாப்புப் படை வீரர்கள்…
ரஷ்யாவில் 13 வடகொரிய வீரர்களை கொன்ற உக்ரைன் சிறப்பு படைகள்
ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்தில் மூன்று நாட்களாக நடைபெற்று வரும் கடும் போரில் 13 வடகொரியா வீரர்கள் கொல்லப்பட்டதாக உக்ரைன் இராணுவ சிறப்பு படைகள் தெரிவித்துள்ளனர்.
இதை உறுதிப்படுத்தும் வகையில், அவர்கள் உடல்களின் புகைப்படங்களையும் அடையாள…
$2-க்கு பர்கர்கள்…! கனடா பிரதமர் பதவி விலகியதை கொண்டாடிய ஹோட்டல்
கனேடிய பிரதமர் ஜஸ்டின் ரூட்டோ ராஜினாமா செய்வதாக அறிவித்ததை அடுத்து இதனை கொண்டாடும் விதமாக $2 பர்கர்களை வழங்க இருப்பதாக ஹோட்டல் ஒன்று விளம்பரப்படுத்தி உள்ளது.
பதவி விலகிய ஜஸ்டின் ட்ரூடோ
கனடாவில் கடந்த சில மாதங்களாக நாடாளுமன்றம் முடங்கிய…
இறந்து கரையொதுங்கிய 11 டொல்பின்கள்
வில்பத்து தேசிய பூங்கா கடல் எல்லைக்குட்பட்ட கொல்லன் கனத்த பகுதியில் 11 சாதாரண குப்பி டொல்பின்கள் உயிரிழந்த நிலையில் நேற்றைய தினம் (7) மீட்கப்பட்டுள்ளது.
முள்ளிக்குளம் வன பாதுகாப்பு அலுவலகத்திற்கு கிடைத்த தகவலுக்கு அமைய அப்பகுதிக்குச்…
அதிகரித்த காய்ச்சல் நோயாளிகளின் எண்ணிக்கை… ஸ்தம்பித்த பிரித்தானிய மருத்துவமனை ஒன்று
பிரித்தானியாவில் காய்ச்சல் பாதிப்புடன் பல எண்ணிக்கையிலானோர் மருத்துவமனையை நாடியதை அடுத்து லிவர்பூல் ராயல் மருத்துவமனை ஸ்தம்பிக்கும் நிலையை எட்டியுள்ளது.
லிவர்பூல் ராயல் மருத்துவமனை
அவசர நிலை ஏற்பட்டாலொழிய மருத்துவமனையை மக்கள் நாட…
கிறிஸ்துமஸ் கேக்கில் விஷம்: பிரேசிலில் நடந்த அதிர்ச்சியூட்டும் சம்பவத்தில் பெண் கைது
விஷம் இருந்த கிறிஸ்துமஸ் கேக்கை சாப்பிட்ட பிரேசிலிய குடும்பத்தில் 3 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
கிறிஸ்துமஸ் கேக்கில் விஷம்
பிரேசிலின் டோரஸ் நகரில் கிறிஸ்துமஸ் குடும்ப கொண்டாட்டத்தின் போது ஆர்சனிக்(விஷம்) கலந்த கிறிஸ்துமஸ் கேக்…
மீன் பாணுக்குள் இருந்த லைட்டர்; வாடிக்கையாளர் அதிர்ச்சி!
பாணந்துறை பிரதேசத்தில் உள்ள பேக்கரி ஒன்றில் வாங்கிய மீன் பாணுக்குள் லைட்டர் ஒன்று இருந்தமை வாடிக்கையாளருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
இந்த சம்பவம் இன்று (08) காலை இடம்பெற்றுள்ளது. பாணந்துறை அருக்கொடை பிரதேசத்தில் வசிக்கும் தந்தை…
கிழக்கிலும் கடவுச்சீட்டு அலுவலகம் வேண்டும் என கோரிக்கை!
இலங்கை குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் கடவுச்சீட்டு வழங்கும் அலுவலகம் ஒன்றை கிழக்கு மாகாணத்திலும் உருவாக்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை விடுக்கபப்ட்டுள்ளது.
இந்த கோரிக்கையினை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின்…
யாழ்பாணம் ஏ 9 பிரதான வீதியில் விபத்து; குடும்பஸ்தர் உயிரிழப்பு
கொழும்பிலிருந்து வவுனியா நோக்கிப் பயணித்த பஸ் ஒன்று மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் மோதியதில் மோட்டார் சைக்கிள் செலுத்தியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக மதவாச்சி பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து யாழ்பாணம் ஏ 9 பிரதான வீதியில்…
3 ஆம் வகுப்பு மாணவி மாரடைப்பால் மரணம்
இந்தியா - கர்நாடகாவில் உள்ள சாம்ராஜ்நகரில் 3-ம் வகுப்பு மாணவி மாரடைப்பால் வகுப்பறையிலே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள பதனகுப்பேவை சேர்ந்தவர் லிங்கராஜூ…
ISRO தலைவர் பொறுப்பில் மீண்டும் ஒரு தமிழர் – வி. நாராயணன் யார் தெரியுமா?
இஸ்ரோவின் புதிய தலைவராகத் தமிழகத்தைச் சேர்ந்த வி. நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இஸ்ரோ
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) என்பது பெங்களூரு நகரை தலைமையிடமாகக் கொண்ட இந்திய அரசின் விண்வெளி நிறுவனம் ஆகும். இது 1969 இல்…
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் காலம் அறிவிப்பு
2024ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள், மதிப்பீடு ஆரம்பித்து 40 நாட்களுக்குள் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜெயசுந்தர(Amith Jayasundara) தெரிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5…
அரசாங்க ஊழியர்களுக்கு வெளியான மகிழ்ச்சியான செய்தி
அரச ஊழியர்களின் சம்பள முரண்பாடுகளை களைவதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அரச நிர்வாக, உள்ளூராட்சி மன்ற மற்றும் மாகாண சபை அமைச்சு தெரிவித்துள்ளது.
அரச சேவைகளில் நிலவி வரும் சம்பள முரண்பாடுகளை களைவதற்கான ஆரம்ப ஆய்வுப் பணிகள்…
சமையலுக்கு எரிவாயு இல்லை… உக்ரைன் முடிவால் பரிதவிக்கும் 51,000 குடும்பங்கள்
ஐரோப்பிய நாடான மால்டோவாவின் ரஷ்ய ஆதரவு பிராந்தியத்தில் சமையலுக்கு எரிவாயு இல்லாமல் 51,000 குடும்பங்கள் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் வழியாக
எரிவாயு விநியோகம் முடங்கியுள்ளதால் 1,500 குடியிருப்பு…
யாழ் உட்பட 3 விமான நிலையத்திற்கு வரிச்சலுகை நீடிப்பு!
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம், கொழும்பு சர்வதேச விமான நிலையம் (இரத்மலான) மற்றும் மத்தல ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையங்களுக்கான புறப்படுதல் வரிச் சலுகைகளை நீடிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
சிவில் விமான சேவைகள் அமைச்சர்…
ரஷ்யா தாக்குதல்: அவசர பாதுகாப்பு தேவை- எச்சரிக்கும் பிரித்தானிய முன்னாள் அமைச்சர்
ரஷ்யா ஏவுகணை தாக்கினால் பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும் என பிரித்தானியாவின் முன்னாள் அமைச்சர் எச்சரித்துள்ளார்.
வான் பாதுகாப்பு நடவடிக்கை
பிரித்தானியாவின் முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் டோபியஸ் எல்வுட் (Tobias Ellwood) வான்…
தனிப்பட்ட தகவல்களை போலியான குறுஞ்செய்திகளுக்கு கொடுக்காதீர்கள்! – தொலைத்தொடர்பு…
வட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் ஊடாகப் பெறப்படும் போலியான குறுஞ்செய்திகளுக்கு தமது தனிப்பட்ட தகவல்களை வழங்குவதைத் தவிர்க்குமாறு பொது மக்களை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழு கேட்டுக் கொண்டுள்ளது.
வறிய குடும்பங்களுக்கு ஜனாதிபதி…
தொல்லியல் திணைக்கள ஆக்கிரமிப்பு எதிராக வீதிக்கு இறங்கிய மக்கள்!
திருகோணமலை,வெருகல் பிரதேச செயலகப்பிரிவின் வட்டவான் பகுதியில்,திங்களன்று(06)திடீரென தொல்லியல் திணைக்களத்தால் நடப்பட்ட " வட்டவான் தொல்லியல் நிலையம்" என்ற பெயர் பலகைக்கு ஆட்சேபம் தெரிவித்து,வெருகல் பிரதேச செயலகத்தின் முன்பாக இன்று (08)…
அசாம் நிலக்கரி சுரங்க விபத்து: தொழிலாளி சடலம் மீட்பு; எஞ்சியோரை தேடும் பணி தீவிரம்
புதுடெல்லி: அசாம் மாநிலம் திமா ஹசாவ் மாவட்டத்தின் நிலக்கரி சுரங்கத்தில் சிக்கிய 9 பேரில் ஒருவரின் உடல், இன்று (புதன்கிழமை) மீட்கப்பட்டுள்ளது. 3-வது நாளாக நடைபெறும் மீட்பு பணியின்போது ராணுவ நீர்மூழ்கி வீரர்கள் உடலை மீட்டனர்.
இதுகுறித்து…