யாழில். சிறுமியை மின் கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய பெண்
யாழ்ப்பாணத்தில் மின் கம்பத்தில் சிறுமியை கட்டி வைத்து தாக்கி , சித்தரவதை புரிந்த குற்றச்சாட்டில் பெண்ணொருவரை கைது செய்வதற்கு மருதங்கேணி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
குடத்தனை பகுதியை சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர், தனது வீட்டுக்கு அருகில்…
தென் கொரியா பிரதமரின் பதவி நீக்கம்: ரத்து செய்தது நீதிமன்றம்
சியோல்: தென் கொரிய பிரதமா் ஹன் டக்-சூ நாடாளுமன்றத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்டதை அந்த நாட்டு அரசியல் சாசன நீதிமன்றம் திங்கள்கிழமை ரத்து செய்தது.
இது தொடா்பாக நடைபெற்றுவந்த விசாரணையில் பதவி நீக்கத்தை எதிா்த்து ஏழு நீதிபதிகளும் ஆதரித்து…
மனோ கணேசனுக்கும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்குக்கும் இடையில் சந்திப்பு
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசனுக்கும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்குக்கும் இடையில் சந்திப்பு நேற்று நடைபெற்றது.
கொழும்பு அமெரிக்கத் தூதுவர் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்த சந்திப்பின்…
படகு சவாரி செய்து நீரில் மூழ்கி இளைஞர்கள் இருவர் பலி
களுத்துறை கலப்பில் படகு சவாரி செய்து கொண்டிருந்த இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
மேலதிக விசாரணை
இவ்வாறு உயிரிழந்தவர்கள் களுத்துறை கட்டுக்குருந்த பிரதேசத்தில் வசித்து வந்த 33 வயதுடைய மொஹமட் உசைர் மொஹமட் இன்சாப் மற்றும் மொஹமட்…
தேவேந்திரமுனை இளைஞர்கள் படுகொலை தொடர்பில் வெளியான பகீர் தகவல்கள்
தேவேந்திரமுனை ஸ்ரீ விஷ்ணு தேவாலயத்தின் முன்புறம் உள்ள சிங்காசன வீதியில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு இரண்டு இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு துப்பாக்கிதாரிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…
80 வயது முதியவரான சாதாரண தர பரீட்சார்த்தி கணித வினாத்தாள் தொடர்பில் வெளியிட்ட அதிருப்தி
2024 (2025) க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதும் 80 வயது முதியவர் ஒருவர், கணிதத் தேர்வு வினாத்தாள் குறித்து அதிருப்தி தெரிவித்ததை அடுத்து, கல்வி அமைச்சர் பிரதமர் ஹரிணி அமரசூரியவைச் சந்திக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஊடகங்களிடம் பேசிய அந்த…
புகலிடக்கோரிக்கையாளர்களை பிரித்தானியாவிலிருந்து வெளியேற்ற புதிய அரசின் திட்டம்
புகலிடக்கோரிக்கையாளர்களை ருவாண்டாவுக்கு நாடுகடத்தும் திட்டத்தை ரத்து செய்வேன் என உறுதியளித்து தேர்தலில் வெற்றி பெற்ற கெய்ர் ஸ்ட்ராமர், சொன்னபடியே அந்த திட்டத்தை ரத்து செய்தார்.
ஆனால், அதற்கு பதிலாக தற்போது புதிய திட்டம் ஒன்றை…
கிரீன்லாந்தை விலைக்கு வாங்க… இந்திய வம்சாவளி பெண்மணியிடம் பொறுப்பை ஒப்படைத்த ட்ரம்ப்
அமெரிக்காவின் துணை ஜனாதிபதி வான்ஸின் மனைவி உஷா வான்ஸ் கிரீன்லாந்திற்கு ஒரு சிறப்பு குழுவுடன் பயணிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
உறவு வலுவடையும்
டென்மார்க்கிடமிருந்து இந்த ஆர்க்டிக் பிரதேசத்தை வாங்குவதற்கான ஜனாதிபதி டொனால்ட்…
ரூ.30 லட்சத்திற்கு ஏலம் போன டிவிட்டர் இலச்சினை!
டிவிட்டர் நிறுவனத்துக்குச் சொந்தமான 250 கிலோ எடை கொண்ட நீலநிற பறவை இலச்சினை ரூ.30 லட்சத்திற்கு ஏலம் விடப்பட்டுள்ளது.
தொழிலதிபர் எலான் மஸ்க், டிவிட்டர் நிறுவனத்தை வாங்கி பிறகு அதற்கு எக்ஸ் எனப் பெயர் மாற்றம் செய்தார். இதைத்தொடர்ந்து…
நரேந்திர மோடி என்ன சொல்லப் போகிறார்?
ரொபட் அன்டனி
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி இலங்கைக்கு வருகிறார். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் வரலாற்று ரீதியாகக் காணப்படுகிற அரசியல், பொருளாதார, சமூக, கலாசார…
அமெரிக்காவில் துப்பாக்கிச் சூடு: இந்திய வம்சாவளியை சேர்ந்த தந்தை, 20 வயது மகள் உயிரிழப்பு
அமெரிக்காவில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த தந்தை மற்றும் அவரது 24 வயது மகள் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
என்ன நடந்தது?
அமெரிக்காவின் வர்ஜீனியா மாநிலத்தில் உள்ள அக்கோமாக் கவுண்டியில்…
நீதிபதி வீட்டில் எரிந்து கருகிய பணம் கைப்பற்றப்பட்டது உறுதி: புகைப்படம், வீடியோ…
புதுடெல்லி: டெல்லியில் உயர் நீதிமன்ற நீதிபதி வீட்டில் பாதி எரிந்த நிலையில் பணம் கைப்பற்றப்பட்டது தொடர் யான புகைப்படங்கள், வீடியோ ஆகியவற்றை உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ளது. இதன்மூலம் ஸ்ரீதிபதியின் வீட்டில் பணம் கைப் பற்றப்பட்டிருப்பது உறுதி…
யாழ்ப்பாணத்தில் வீட்டில் திருடி மதுபானம் வாங்கிய நால்வர்!
யாழ்ப்பாணத்தில் வீடொன்றில் 95ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் ஏ.ரி.எம் அட்டைகளை திருடி மதுபானம் வாங்கி குடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பெண் உள்ளிட்ட நால்வரை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 04ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க யாழ் நீதவான்…
நியூ மெக்சிகோவில் திடீர் துப்பாக்கி சூடு: 3 பேர் பலி 15 பேர் படுகாயம்
நியூ மெக்சிகோவில் நடந்த கார் கண்காட்சியில் பயங்கர துப்பாக்கிச்சூடு அரங்கேறியது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
துப்பாக்கி சூடு
நியூ மெக்சிகோவில் வெள்ளிக்கிழமை இரவு லாஸ் க்ரூஸ் யங் பூங்காவில் 200 பேர் கலந்து கொண்ட அங்கீகரிக்கப்படாத…
சிறுவர் இருவர் தப்பியோட்டம்!
நீதிமன்ற உத்தரவின் பேரில் களுத்துறை, கொஹொலான பிரதேசத்தில் உள்ள சிறுவர் பராமரிப்பு மத்திய நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு சிறுவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று…
ரஷ்யாவின் ரகசிய எண்ணெய் கப்பலை கைப்பற்றிய ஜேர்மனி
ரகசியமாக ரஷ்யாவிற்கு வேலை செய்யும் எண்ணெய் கப்பலை ஜேர்மனி கைப்பற்றியுள்ளது.
ரஷ்யா மீதான பொருளாதார தடைகளை மீறி செயல்படும் Shadow Fleet என அழைக்கப்படும் ரகசிய எண்ணெய் கப்பல்களில் ஒன்றான Eventin-ஐ கைப்பற்றியுள்ளதாக ஜேர்மனி தெரிவித்துள்ளது.…
சுனிதா வில்லியம்ஸுக்கு கூடுதல் சம்பளம்? “என்னுடைய பணத்தை கொடுப்பேன்” டிரம்ப்…
சுனிதா வில்லியம்ஸுக்கு என்னுடைய சொந்த பணத்தை கொடுப்பேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
பூமிக்கு திரும்பிய சுனிதா வில்லியம்ஸ்
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சாதனை விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், 9 மாத கால…
மறந்துபோன உணவு பொதிக்காக தொடருந்தைத் தாமதப்படுத்திய ஓட்டுநர் ; திணைக்களம் எடுத்த அதிரடி…
மறந்துபோன உணவு பொதியைக் கொண்டு வரும் வரை தொடருந்தைத் தாமதப்படுத்திய ஓட்டுநருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.
குருநாகலில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த தொடருந்தே இவ்வாறு…
பிரித்தானியா எதிர்கொள்ள இருக்கும் ஐந்து மிகப்பெரிய அச்சுறுத்தல்கள்: மஸ்கின் AI சொன்ன…
எலோன் மஸ்க் வெளியிட்டுள்ள Grok மென்பொருளிடம் பிரித்தானியா எதிர்கொள்ள இருக்கும் ஐந்து மிகப்பெரிய அச்சுறுத்தல்கள் தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு வெளிப்படையாக பதிலளித்துள்ளது.
மிகப்பெரிய அச்சுறுத்தல்
பிரித்தானியா எதிர்கொள்ள இருக்கும் ஐந்து…
இந்திய படையினரால் படுகொலை செய்யப்பட்டவர்களின் இறுதி கிரியைகள் 38 வருடங்களின் பின்…
இந்திய அமைதிப்படையினரால் சுட்டு படுகொலை செய்யப்பட்ட தமது தாயினதும் , சகோதரனதும் எலும்புக்கூட்டு எச்சங்களுக்கு இந்து சமய முறைப்படி இறுதி கிரியைகள் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை பிள்ளைகள் செய்துள்ளனர்.
இந்திய அமைதி படையினர்…
யாழில் வீடொன்றில் திருடி மதுபானம் வாங்கிய குற்றத்தில் பெண் உள்ளிட்ட நால்வர் கைது
யாழ்ப்பாணத்தில் வீடொன்றில் 95ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் ஏ.ரி.எம் அட்டைகளை களவாடிய குற்றச்சாட்டில் பெண்ணொருவர் உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களை எதிர்வரும் 04ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று…
தையிட்டியில் சட்டவிரோத கட்டடத்தை திறந்து வைத்த வடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபர்
யாழ்ப்பாணத்தில் தையிட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத விகாரையான திஸ்ஸ விகாரையில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்ட மண்டபம் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை வடமாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் தனபாலவினால் திறந்து வைக்கப்பட்டுள்ளது.…
60 வயதுடைய நபரை தீ வைத்து எரித்து கொன்ற கிராமமக்கள் – மிரளவைக்கும் கொடூர பின்னணி!
ஒரு கிராமமே சேர்ந்து ஒருவரை தீவைத்து எரித்து கொன்ற கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஆந்திர மாநிலம்
ஆந்திர மாநிலம் அல்லூரி சீதாராம ராஜூ மாவட்டத்தில் தொம்பிரிகுடா கிராமம் என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 20க்கும் மேற்பட்ட…
உச்ச நீதிமன்றம் செல்லும் யாழ் சுயேட்சை குழு
மத்திய அரசின் சூழ்ச்சியே யாழ் மாநகரில் எமது வேட்பு மனு நிராகரிப்புக்கு காரணம் எனவும்,
குதித்த தீர்மானத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றை நாடவுள்ளதாகவும் தொழிலதிபர் ஞானபிரகாசம் சுலக்ஷன் தலைமையிலான சுயேச்சைக் குழு தெரிவித்துள்ளது.
யாழ் ஊடக…
ஈரக் கையால் செல்போனுக்கு சார்ஜ் போட்ட மாணவி உயிரிழப்பு – அதிர்ச்சி சம்பவம்!
ஈரக் கையால் மொபைல் போனுக்கு சார்ஜ் போட்ட 9ம் வகுப்பு மாணவி மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
சென்னை எண்ணூரில் ஈரக் கையோடு மொபைல்போனுக்கு சார்ஜ் போட முற்பட்டபோது, மின்சாரம் பாய்ந்ததில் 9-ம் வகுப்பு மாணவி அனிதா (14) பரிதாபமாக…
காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பலியானோர் எண்ணிக்கை 50,000-ஐ கடந்தது!
காஸாவில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைக்கு இடைப்பட்ட இரவில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் 26 பாலஸ்தீனா்கள் உயிரிழந்தனா். இதைத் தொடா்ந்து, இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போரில், இதுவரை உயிரிழந்தவா்களின் மொத்த எண்ணிக்கை 50,000-ஐ கடந்துள்ளது.…
உதய கம்மன்பிலவிற்கு விடுதலை
முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில மற்றும் வர்த்தகர் சிட்னி ஜயசிங்க ஆகியோர் அந்த மோசடி குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (24) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
போலி அட்டோனி பத்திரம் தயாரித்து…
ஏமாறாதீர்கள்; யாழ்ப்பாண மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!
யாழ்ப்பாணத்தில் அண்மைக் காலமாக பல்வேறு பகுதிகளிலும் இணையம் மூலமாக நிதி மோசடி இடம்பெற்று வருகின்றதாகவும் இதன்மூலம் ஏராளமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான நிதி மோசடிகள் ஊர்காவற்துறை பகுதியில் மாத்திரம்…
அரச ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து ; வெளியான முக்கிய அறிவிப்பு
உள்ளூராட்சித் தேர்தல் முடியும் வரை அரசாங்க அச்சக அலுவலகத்தின் அனைத்து ஊழியர்களின் விடுமுறையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
உள்ளாட்சித் தேர்தலுக்கான அச்சிடும் பணிகளுக்காக அதிகாரிகள் 24 மணி நேரமும் விழிப்புடன் இருக்க வேண்டும் என இந்த முடிவு…
இலங்கையில் Govpay இல் போக்குவரத்து அபராதம்!
இலங்கையில் போக்குவரத்து அபராதங்களை Govpay இல் செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவல் தொடர்பாடல் தொழிநுட்பப் பிரிவு (ICTA) தெரிவித்துள்ளது.
வாகன சாரதிகளுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், பொதுமக்கள் விரைவில் Govpay மூலம்…
ஐரோப்பிய நாடுகளில் வலுக்கும் போராட்டம் ; இஸ்ரேல் – காசா இடையிலான போர்
இஸ்ரேல் - காஸா இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவர வலியுறுத்தி ஐரோப்பிய நாடுகளில் போராட்டம் வலுத்து வருகிறது.
லண்டன், ஸ்பெயின்ஸ், பிரான்ஸ், ஸ்வீடன் உள்ளிட்ட நாடுகளில் ஏராளமான மக்கள் அந்நாட்டுக் கொடிகளை ஏந்தி தூதரகங்களை முற்றுகையிட்டு…
பாஜக நிர்வாகி கொலை வழக்கு: சிபிஎம் தொண்டர்கள் 8 பேருக்கு ஆயுள் தண்டனை!
கேரளத்தில் 2005 ஆம் ஆண்டு பாஜக நிர்வாகி ஒருவர் கொலை வழக்கில் சிபிஎம் தொண்டர்கள் 8 பேருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் கன்னூர் மாவட்டத்தின் முழப்பிலங்காடு பகுதியைச் சேர்ந்தவர் இளம்பிள்ளை சூரஜ். இவர் சிபிஎம் கட்சியில்…
தென் கொரியா காட்டுத் தீ: 4 பேர் பலி…1500 பேர் வெளியேற்றம்!
தென் கொரியாவின் தென்கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்டுள்ள பயங்கர காட்டுத் தீயினால் 4 பேர் பலியாகியுள்ளனர்.
சான்சியோங் மாகாணத்தின் வனப்பகுதியில் கடந்த மார்ச் 21 அன்று ஏற்பட்ட காட்டுத் தீயானது அப்பகுதியில் வீசிய பலத்த காற்றினால் பல்வேறு…
இலங்கையில் நிறுத்தப்படும் எலன் மஸ்க்கின் இணைய சேவை
இலங்கையில் எலோன் மஸ்க்கின் 'Starlink' செய்மதி இணைய சேவையின் செயற்பாடுகளை தற்காலிகமாக இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேசிய பாதுகாப்பு விடயங்கள் உட்பட, அரச நிறுவனங்களின் தொடர்புத் தகவல்களைப்…