அசாத்திற்கு தனிப்பட்ட முறையில் தஞ்சமளித்த புடின்: கிரெம்ளின் கூறிய தகவல்
தப்பியோடிய சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத்திற்கு, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தனிப்பட்ட முறையில் தஞ்சமளித்ததாக கிரெம்ளின் கூறியுள்ளது.
அசாத் தஞ்சம்
சிரியாவை விட்டு தப்பியோடிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத்திற்கு ரஷ்யா தஞ்சமளித்ததாக தகவல்…
ஹரி மேகன் தம்பதியருக்கு பதற்றத்தை உருவாக்கியுள்ள ட்ரம்ப் வில்லியம் சந்திப்பு
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில், நாட்ரிடாம் தேவாலய மறுதிறப்பு விழாவுக்காக சென்றிருந்த இளவரசர் வில்லியமும் அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ட்ரம்பும் சந்தித்து நீண்ட நேரம் உரையாடினார்கள்.
இந்நிலையில், ட்ரம்பும் வில்லியமும்…
அசாத் எங்கே – மர்மத்தை தீர்த்துவைத்தது ரஸ்யா
cnn-
guardian
சிரிய ஜனாதிபதி பசார் அல் அசாத்தின் நீண்ட கால ஆட்சியின் வீழ்ச்சியை பலர் கொண்டாடிக்கொண்டிருந்தவேளை அவர் எங்கிருக்கின்றார் என்பது குறித்த பல வதந்திகள் வெளியாகியிருந்தன,மிகவும் மர்மம் நிறைந்த ஒரு நாளின் பின்னர் அவர்…
நடுவானில் நிகழ்ந்த அனர்த்தம் : பரிதாபமாக பறிபோன உயிர்கள்
நடுவானில் இரண்டு இராணுவ உலங்கு வானூர்திகள் மோதியதில் ஒரு உலங்கு வானூர்தி தப்பிய நிலையில் மற்றொரு உலங்கு வானூர்தி விழுந்து விபத்துக்குள்ளானது.துருக்கியில்(turkey) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் 5 வீரர்கள் சம்பவ இடத்திலேயே…
மின்னல் வேகத்தில் வந்த கழுகு… மீனை வேட்டையாடிச் சென்ற சுவாரசியக் காட்சி
மின்னல் வேகத்தில் வந்த கழுகு மீனை வேட்டையாடிச் செல்லும் சுவாரசிய காட்சி ஒன்று வெளியாகியுள்ளது.
கழுகின் ராட்சத் மீன் வேட்டை
பெரும்பாலும் கழுகு வேட்டையாடுவதை அவ்வளவாக யாரும் அவதானித்திருக்க மாட்டார்கள். சமீப காலத்தில் அதிகமாக கழுகு வேட்டை…
தப்பிச் சென்ற ஜனாதிபதி! மாஸ்கோவின் சிரிய தூதரகத்தில் எதிர்க்கட்சி கொடி ஏற்றம்
ரஷ்யாவில் உள்ள சிரிய தூதரகத்தில் எதிர்க்கட்சி கொடி ஏற்றப்பட்டது.
பஷார் அல்-அசாத்
கிளர்ச்சியாளர்கள் படையின் தாக்குதலைத் தொடர்ந்து சிரிய ராணுவம் பின்வாங்கியது.
அதன் பின்னர் ஜனாதிபதி பஷார் அல்-அசாத் விமானம் மூலம் நாட்டைவிட்டு தப்பிச்…
ஜேர்மனியில் 3,300 பேரின் கொலைக்கு உதவியதாக விசாரணைக்கு உட்படுத்தப்படும் 100 வயது நபர்
ஜேர்மனியில் 3,300க்கும் அதிகமானோரின் கொலைக்கு உதவியதாக 100 வயது நபர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
100 வயது நபர் மீது குற்றச்சாட்டு
பெயர் வெளியிடப்படாத அந்த நபர், நாசிக்கள் அமைத்த Sachsenhausen சித்திரவதை முகாமில்…
மணத்தக்காளி கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்..!
மணத்தக்காளி கீரை உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்கும் ஒரு ஆற்றல்மிக்க மூலிகை கீரை ஆகும். இத்தகைய கீரையை சாப்பிடுவதால் பெறக்கூடிய முக்கியமான நன்மைகள்:
1. கல்லீரல் சுத்திகரிப்பு
மணத்தக்காளி கீரை கல்லீரலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. இது…
முடிவுக்கு வந்த 24 ஆண்டு கால ஆட்சி! சிரியாவிலிருந்து ரஷ்ய படைகள் வெளியேற்றம்?
சிரியாவில் இருந்து ரஷ்ய படைகள் வெளியேற தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
சிரியாவில் கவிழ்ந்த ஆட்சி
சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் படையின் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் சிரிய ராணுவம் பின்வாங்கியதை அடுத்து அந்த நாட்டின்…
உக்ரைன் போரால் S-400 ஏவுகணை விநியோகிக்க தாமதம்.., ரஷ்யாவிடம் கேள்வி கேட்க இந்தியா முடிவு
எஸ் 400 (S-400) ஏவுகணை மற்றும் உதிரிபாகம் விநியோகத்தில் ஏற்படும் தாமதம் குறித்து ரஷ்யாவிடம் கேள்வி எழுப்ப இந்தியா முடிவு செய்துள்ளது.
ஏவுகணை விநியோகிக்க ஏன் தாமதம்?
கடந்த 2018 -ம் ஆண்டில் ரஷ்யாவிடமிருந்து எஸ்-400 வான் பாதுகாப்பு…
18 வயதில் விமானியான யுவதி; பலரும் பாராட்டு!
இந்தியாவின் கர்நாடகாவை சேர்ந்த 18 -வயதில் சமிரா எனும் யுவதி விமானியாக வரலாற்று சாதனை படைத்த்துள்ளார்.
கர்நாடகாவைச் சேர்ந்த 18 வயது சமிரா இந்தியாவின் இளம்விமானியாக வரலாற்றில் தனது பெயரை பதித்துள்ளார்.
பலரும் பாராட்டு
அனைத்து…
சிறுமிகளுக்கு எதிரான பால்நிலைசார் வன்முறைகள் அதிகரித்து வருவதாக கவலை வெளியிட்ட வடக்கு…
சிறுமிகளுக்கு எதிரான பால்நிலைசார் வன்முறைகள் அதிகரித்து வருவதாக வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் கவலை வெளியிட்டார்.
'கிறிஸலைஸ்' நிறுவனத்தின் ஏற்பாட்டில், வடக்கு மாகாண மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு,…
கிளிநொச்சி மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபராக சிசிர பெரரா பதவியேற்பு!
கிளிநொச்சி மாவட்ட புதிய பிரதிப் பொலிஸ்மா அதிபராக சிசிர பெரரா நேற்று(09) இரணைமடுவிலுள்ள பொலிஸ் அலுவலகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
பொலிஸ் உத்தியோகத்தர்களின் வரவேற்பு மரியாதையைத் தொடர்ந்து, சர்வமத வழிபாட்டுடன் தனது கடமைகளை…
கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் கலைமலர் சஞ்சிகை வெளியீடு செய்யப்பட்டது
கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் 101 ஆவது ஆண்டு சிறப்பிதழாக அமைந்த கலைமலர் சஞ்சிகையின் வெளியீட்டு விழா இன்று 10.12.2024 செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு கலாசாலை ரதிலட்சுமி மண்டபத்தில் அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் நடைபெற்றது.…
ரிசர்வ் வங்கிக்கு புதிய ஆளுநர் – யார் இந்த சஞ்சய் மல்கோத்ரா?
ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக சஞ்சய் மல்கோத்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய ரிசர்வ் வங்கி
இந்திய ரிசர்வ் வங்கி இந்தியாவில் உள்ள மைய வங்கியாகும். மக்கள் இந்த வங்கியை நேரடியாக பயன்படுத்த முடியாது. ஆனால் இந்திய ரிசர்வ் வங்கி தான்…
வெளிநாடொன்றிலிருந்து பணியாளர்களைக் கவரும் திட்டம் ரத்து: உள்ளூர் பணியாளர்கள் மகிழ்ச்சி
ஆல்பர்ட்டா மாகாணம், ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து பணியாளர்களைக் கவர திட்டமிட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல், உள்ளூர் தொழிலாளர் யூனியன் தலைவர்களை கவலைக்குள்ளாக்கியது.
ஊடகத்துக்கு கிடைத்த மின்னஞ்சல்
கனடாவின் CBC News ஊடகத்திற்குக் கிடைத்த…
சிரியாவில் கவிழ்ந்த ஆட்சி : நேரம் பார்த்து காய் நகர்த்தும் இஸ்ரேல்
சிரியாவின் (Syria) முக்கியமான மலைப்பகுதிகளான கோலன் குன்று பகுதியை இஸ்ரேல் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
1974 இல் சிரியாவுடனான போர்நிறுத்த உடன்படிக்கையின் போது கோலன் மலைப்பகுதிகள் சிரியா…
10 -வது இருக்கையில் இருந்து.., சட்டமன்றத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி இருக்கை இடமாற்றம்
தமிழக சட்டமன்றம் இன்று கூடிய நிலையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இருக்கை இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
உதயநிதி இருக்கை இடமாற்றம்
தமிழக சட்டப்பேரவை நேற்று (டிசம்பர் 9) கூடியது. அப்போது முதலில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள்,…
பிரித்தானியாவில் தொடர்ந்து வாழமுடியுமா? கேள்விக்குறியுடன் காத்திருக்கும் 1,000…
பிரித்தானியாவில், தங்கள் விசா நீட்டிக்கப்படுமா இல்லையா என்பது தெரியாமல், சுமார் ஆயிரம் புலம்பெயர்ந்தோர் கேள்விக்குறியுடன் காத்திருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
கேள்விக்குறியுடன் காத்திருக்கும் புலம்பெயர்ந்தோர்
காலவரையறையின்றி…
டிஜிட்டல் சாரதி அனுமதிப் பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி
தற்போதைய சாரதி அனுமதிப் பத்திரத்திற்கு (Driving Licenses) பதிலாக புதிய டிஜிட்டல் சாரதி அனுமதிப் பத்திரத்தை உடனடியாக அறிமுகப்படுத்த அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.
டிஜிட்டல் சாரதி அனுமதிப் பத்திரம் வழங்கப்படும் வரை தற்போதைய முறையை…
வெளிநாடு செல்லவிருந்த இளைஞர்களுக்கு நேர்ந்த துயரம்
புத்தளம் - சிலாபம், வட்டக்கல்லிய ரயில் கடவையில் மோட்டார் சைக்கிள் மீது ரயில் மோதிய விபத்தில் , வெளிநாடு செல்லவிருந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தில் சிலாபம் வட்டக்கல்லிய பகுதியைச் சேர்ந்த 18…
க.பொ.த பரீட்சார்த்திகளுக்கான அறிவிப்பு; இன்றுடன் நிறைவு
2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பொதுப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை கோரும் நடவடிக்கை இன்றுடன் (10) முடிவடைவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று நள்ளிரவு 12.00 மணிக்குப் பின்னர் விண்ணப்பிக்கும் நடவடிக்கைகள்…
சிரியாவை ஆக்கிரமிக்கும் கிளர்ச்சியாளர்கள்! தப்பிய ஜனாதிபதியின் நிலை
டமஸ்கஸில் இருந்து தப்பிச்சென்ற சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத் மொஸ்கோவில் தஞ்சமடைந்துள்ளதாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சிரியா நாட்டில் 2011ஆம் ஆண்டு முதல் உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இதில், 3 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள்…
மகிந்தவின் நெருங்கிய உறவினர் அமெரிக்காவுக்குள் நுழைய தடை விதிப்பு
ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவரும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் நெருங்கி உறவினருமான உதயங்க வீரதுங்கவுக்கு அமெரிக்கா தடைகள் மற்றும் வீசா கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அத்துடன் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் முன்னாள் பிரதம…
யாழில். எரியுண்ட நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு
யாழ்ப்பாணத்தில் வெற்று காணி ஒன்றில் இருந்து பெண்ணொருவரின் சடலம் எரியுண்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
காரணவாய் பகுதியை சேர்ந்த சிவகுரு சிவபூங்கா (வயது 48) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்
அவரது வீட்டுக்கு அருகில் உள்ள பனங்காணி…
ஊழலுக்கு எதிராக முழு அமைப்பையும் மாற்றுவேன்: ஜனாதிபதி இடித்துரைப்பு
இலஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிரான ஆணையின்படி, தனது நிர்வாகத்தின் முழு அமைப்பையும் மாற்றி இலங்கையை ஆரோக்கியமான நாடாக மாற்றுவேன் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுதியளித்துள்ளார்.
சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினத்தின் தேசிய நிகழ்வில் கலந்து…
ஜாா்க்கண்ட் பேரவையில் புதிய எம்எல்ஏக்கள் பதவியேற்பு
ஜாா்க்கண்ட் சட்டப்பேரவையின் நான்கு நாள் கூட்டுத்தொடா் திங்கள்கிழமை தொடங்கியது. முதல் நாளில், முதல்வா் ஹேமந்த் சோரன் எம்எல்ஏவாக பதவியேற்றாா்.
அவருடன், சட்டப்பேரவை விவகாரத்துறை அமைச்சா் ராதாகிருஷ்ண கிஷோா், வருவாய் மற்றும் நிலச்…
அரிசி விலை தொடர்பில் விசேட வர்த்தமானி அறிவித்தல்
அரிசி விலை தொடர்பில் அரசாங்கம் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது.
உள்நாட்டு அரிசிக்கு உச்சபட்ச விலையை நிர்ணயம் செய்து இவ்வாறு வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் இந்த வர்த்தமானி…
கடுமையான தேங்காய் பற்றாக்குறை! ஏற்றுமதி மூலம் பெரும் இலாபம் ஈட்ட திட்டமிடும் வியாபாரிகள்
நாட்டில் தேங்காய்க்கு தட்டுப்பாடு மற்றும் விலை அதிகரிப்பினால் மக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ள நிலையில் இந்த ஆண்டும் தேங்காய் ஏற்றுமதி செய்து பெரும் இலாபம் ஈட்டுவதற்கு வியாபாரிகள் எதிர்பார்த்துள்ளனர் என்று மக்கள் போராட்டக் கூட்டமைப்பின்…
அமெரிக்க பொருட்களை புறக்கணிக்கும் கனடியர்கள் : வெளியான பின்னணி
அமெரிக்க (United States) பொருட்களை கொள்வனவு செய்வதனை கனடியர்கள் தவிர்த்து வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அண்மையில் முன்னெடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பு ஒன்றின் போது இந்த விடயம் தெரிய வந்துள்ளதாக…
தரம் ஒன்றுக்கு மாணவர்களை சேர்ப்பது தொடர்பில் வெளியாகியுள்ள விசேட சுற்றறிக்கை
அரச பாடசாலைகளில் தரம் ஒன்றிற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான சுற்றறிக்கையை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.
அனைத்து மாகாணக் கல்விச் செயலாளர்கள், அனைத்து மாகாணக் கல்விப் பணிப்பாளர்கள் அனைத்து வலயக் கல்விப் பணிப்பாளர்கள், அனைத்து…
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவிற்கு பிணை
கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த நேற்று (09) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மதுபோதையில் வாகனத்தை செலுத்தி…