;
Athirady Tamil News

கஜேந்திரகுமார் எம்.பியின் வாகனத்தில் மோதுண்டு பெண் ஒருவர் பலி

அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் பயணித்த ஜீப் மோதியதில் படுகாயமடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதித்த பின்னர் உயிரிழந்துள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர். புத்தளம், பொலவத்தை…

கடற்படையைச் சேர்ந்த பலருக்கு பதவி உயர்வு

கடற்படையைச் சேர்ந்த பலருக்கு பதவி உயர்வு வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைக் கடற்படை (Sri Lanka Navy) இன்றைய தினம் (09) 74ஆம் ஆண்டு நிறைவை கொண்டாடும் நிலையில் இந்த பதவி உயர்வுகள் வழங்கப்பட உள்ளன. கடற்படையைச் சேர்ந்த…

யாழில் இளம் தாயொருவர் திடீர் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் (Jaffna) - வடமராட்சி, அல்வாயில் இளம் தாய் ஒருவர் திடீர் சுகவீனமுற்று உயிரிழந்துள்ளார். அல்வாய் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த செல்வகுமார் நிரோஷா (வயது - 32) என்ற குடும்பப் பெண்ணே இவ்வாறு உயிரிழந்தவராவார். வீட்டிலிருந்த போது…

கடவுச்சீட்டு விநியோகம் குறித்து வெளியான தகவல்

இலங்கையில் (Sri Lanka) கடவுச்சீட்டை விநியோகிக்கும் ஒருநாள் சேவை பணிக்குழாமினர் மேலதிக நேரச் சேவையில் ஈடுபட்டு வருகின்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, குறித்த பணியாளர்கள் வார நாட்களில் இரவு 10 மணி வரை சேவையில் ஈடுபடுவதாகத்…

ரொறன்ரோவில் உள்ள பொதுமக்களை எச்சரிக்கும் காவல்துறையினர்!

கனடாவின்(Canada) - ரொறன்ரோ நகரில் தொலைபேசி ஊடான மோசடிகள் தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்போது, காவல்துறை உத்தியோகத்தர்கள் போன்று போலியாக தொலைபேசி அழைப்புகளை…

ஹாட்லி அதிபர் கலைச்செல்வனுக்கு பழைய மாணவர் பணி எழில் விழா!

பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரியின் ஓய்வுநிலை அதிபர் தம்பையா கலைச்செல்வனின் பணி எழில் விழா எதிர்வரும் 14 ஆம் திகதி சனிக்கிழமை, காலை 09.00 மணிக்கு பருத்தித்துறை சூரியமஹால் மண்டபத்தில் நடைபெறவுள்ளது. ஓய்வுநிலை அதிபர் த.கலைச்செல்வனிடம் கற்ற…

Google Map மூலம் கோவாவுக்கு செல்ல முயன்று கர்நாடகா காட்டில் சிக்கிய குடும்பம்

கூகுள் மேப் உதவியால் கோவா செல்வதற்கு பதில் கர்நாடகா வனப்பகுதியில் சிக்கிய குடும்பத்தை பொலிஸார் மீட்டுள்ளனர். Google Map மூலம் பயணம் இந்திய மாநிலமான பீகாரைச் சேர்ந்த குடும்பம் கூகுள் மேப் உதவியால் கோவாவிற்கு சென்றுள்ளனர். அப்போது,…

அமைச்சர்களின் பங்களாக்களை வழங்குமாறு பல தனியார் நிறுவனங்கள் கோரிக்கை

அமைச்சர்களின் பங்களாக்களை தமது பாவனைக்காக வழங்குமாறு சுமார் 15 தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு தெரிவித்துள்ளது. சுமார் ஏழு வெவ்வேறு அமைப்புகள் அமைச்சர்களின்…

அச்சம் கொள்ளத் தேவையில்லை! நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு

மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு வரும் அதிகாரிகளுக்கு தகவல்களை வழங்குவதில் அச்சம் கொள்ளத் தேவையில்லை என பொது மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அனோஜா செனவிரத்ன இதனை…

ஈரானிய தூதரகத்தின் மீது தாக்குதல்: மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம்

சிரியா (Syria) தலைநகர் டமாஸ்கஸில் உள்ள ஈரானிய தூதரகத்தின் கட்டிடத்திற்குள் ஆயுத படைகள் உள் நுழைந்துள்ளதாக ஈரானிய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. ஈரானிய அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் "பல ஊடகங்களின்" அறிக்கைகளை மேற்கோள் காட்டி…

நாட்டின் முக்கிய பகுதிகளுக்கு அரிசி ஆலைகளில் சோதனை நடவடிக்கை

பொலன்னறுவை மற்றும் அம்பாந்தோட்டையிலுள்ள அரிசி ஆலைகளில் சோதனை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அரிசி ஆலைகளிலிருந்து நாளாந்தம் விநியோகிக்கப்படும் அரிசி தொகை தொடர்பில் அறிக்கையை பெற்றுக் கொள்ளுமாறு ஜனாதிபதியால் வழங்கப்பட்ட பணிப்புரைக்கு…

மோட்டார் சைக்கிளை கழுவச் சென்ற இளைஞன் உயிரிழப்பு

களுத்துறையில் நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளை கழுவுவதற்காக கிணற்றுக்கு வந்த இளைஞர் ஒருவர் கிணற்றில் விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். மேலதிக விசாரணை மோட்டார் சைக்கிளை கழுவிக்கொண்டிருந்த போது வாளி கிணற்றில் விழுந்து அதனை மீட்க…

50 வருட ஆட்சி! தப்பி ஓடிய சிரியா ஜனாதிபதி – கிளர்ச்சியாளர்களின் வெற்றி

சிரியாவில் (Syria) ஜனாதிபதி பஷர் அல் ஆசாத்தின் (Bashar al-Assad) ஆட்சி கவிழ்ந்துவிட்டதாகவும், சிரியா தலைநகரில் போராளி குழுக்கள் நுழைந்ததால் ஆசாத் தப்பி ஓடி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சிரியா நாட்டில் 2011ம் ஆண்டு முதல் உள்நாட்டு போர்…

மீண்டும் திறக்கப்பட்ட Notre Dame பேராலயம்… ட்ரம்ப், ஜெலென்ஸ்கி பங்கேற்பு

பெரும் தீ விபத்தில் சிக்கி சேதமடைந்திருந்த Notre Dame பேராலயம் நீண்ட 5 ஆண்டுகளுக்கு பின்னர், மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. 40 நாடுகளின் தலைவர்கள் சனிக்கிழமையன்று பாரிஸ் பேராயர் Notre Dame பேராலயத்தை திறந்து வைப்பதன் அடையாளமாக கதவுகளைத்…

ஒரு மாதத்திற்குள் முழுமையான மாற்றம் சாத்தியமா?

மொஹமட் பாதுஷா பெரும் எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில்தான் அனுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்றார். ஜனாதிபதித் தேர்தலில் அவருக்கு வாக்களித்தவர்களை விட, ஏனைய கட்சிகளுக்கு புள்ளடியிட்ட வாக்காளர்களின் கூட்டுத்தொகை அதிகமாகும்.…

நாளை முதல் அதிகரிக்கப்படும் தேங்காய் விநியோகம்

லங்கா சதொச ஊடாக நாளாந்தம் விற்பனை செய்யப்படும் தேங்காய்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவுள்ளது. இதன்படி, நாளை முதல் சதொச கிளைகள் ஊடாக விற்பனை செய்யப்படும் தேங்காய்களின் எண்ணிக்கை இவ்வாறு அதிகரிக்கப்படவுள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த…

2025 மின் கட்டண திருத்தம்: மின்சார சபை வெளியிட்டுள்ள தகவல்

2024 ஆம் ஆண்டை விட 2025 ஆம் ஆண்டில் அதிக மின்சாரம் தேவைப்படும் என்ற காரணத்தினால் மின்சார கட்டணத்தை குறைக்க முடியாமல் போனதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த விடயத்தை இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் தனுஷ்க பராக்கிரமசிங்க…

பிரதமர் மோடியைக் கொலை செய்ய சதி? காவலருக்கு வந்த மெசேஜ் -பரபரப்பு!

பிரதமர் மோடியைக் கொலை செய்யப்போவதாகக் காவல் துறையினருக்கு மிரட்டல் விடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் மோடி மும்பை போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கு வாட்ஸ் அப் மூலம் குறுஞ்செய்தி வந்துள்ளது .அதில், பிரதமர்…

Viral Video: சேற்றில் வேட்டையாடப்பட்ட மீன்! நாரையின் பிரமிக்க வைக்கும் காட்சி

நாரை ஒன்று சேற்றிலிருந்து மீன் ஒன்றினை வேட்டையாடி விழுங்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது. நாரையின் மீன் வேட்டை சமீப காலமாக கழுகு மீனை வேட்டையாடும் காட்சிகளை அதிகமாக நாம் அவதானித்து வரும் நிலையில், தற்போது நாரையின் காணொளி…

இலங்கையில் அத்தியாவசிய மருந்துகளுக்குத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்

நாட்டின் சுகாதார கட்டமைப்பில் அடுத்த ஆண்டு அத்தியாவசிய மருந்துகளுக்குத் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மருந்துகளை இறக்குமதி…

50 வருட ஆட்சி! தப்பி ஓடிய சிரியா ஜனாதிபதி – கிளர்ச்சியாளர்களின் வெற்றி

சிரியாவில் (Syria) ஜனாதிபதி பஷர் அல் ஆசாத்தின் (Bashar al-Assad) ஆட்சி கவிழ்ந்துவிட்டதாகவும், சிரியா தலைநகரில் போராளி குழுக்கள் நுழைந்ததால் ஆசாத் தப்பி ஓடி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சிரியா நாட்டில் 2011ம் ஆண்டு முதல் உள்நாட்டு போர்…

அத்தியாவசியப் பொருட்களின் விலை தொர்பில் அமைச்சின் தீர்மானம்

லங்கா சதொச விற்பனை நிலையங்களின் ஊடாக அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை 25 சதவீதம் குறைப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க(Wasantha Samarasinghe) தெரிவிவித்துள்ளார். ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலின்…

உக்ரைனில் முன்னேறும் படைகள்: 2 புதிய நகரங்களை கைப்பற்றிய ரஷ்யா

உக்ரைன் உடனான போரில் ரஷ்ய படைகள் கிழக்கு எல்லை பகுதியில் முன்னேறி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னேறும் ரஷ்ய படைகள் கிழக்கு உக்ரைனில் இரண்டு கிராமங்களை தனது படைகள் கைப்பற்றியதாகவும், தொடர்ந்து நடைபெற்று வரும் மோதலில் மேலும்…

வழவழப்பான வெண்டக்காயில் இருக்கும் 3 அதிசய பலன்கள்! யாரெல்லாம் சாப்பிட வேண்டும்?

வெண்டக்காய் ஒரு வழவழப்பான காண்கறிகறி வகையாகும். இது வழவழப்பாக இருப்பதற்கு பல காரணங்கள் உள்ளது. வெண்டைக்காயில் கார்போஹைட்ரேட், கொழுப்பு, புரதம், வைட்டமின் ஏ, வைட்டமின் சி, வைட்டமின் இ, வைட்டமின் கே, கால்சியம், இரும்புசத்துகள் உள்ளன. இது…

ஏவுகணைகள், ட்ரோன்கள் உட்பட ரூ 8365 கோடிக்கு ஆயுத உதவி வழங்க தயாராகும் அமெரிக்கா

ரஷ்ய படையெடுப்புக்கு எதிராக போராடி வரும் உக்ரைனுக்கு ரூ 8365 கோடி அளவுக்கான புதிய ஆயுத உதவியை அளிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைனுக்கான ஆயுதங்களை ஆயுத சந்தையில் இருந்து உக்ரைனுக்கான ஆயுதங்களை…

விவசாயிகள் பேரணி தற்காலிக நிறுத்தம்!

தில்லி நோக்கிச் சென்ற விவசாயிகளின் பேரணி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. காவல் துறையினர் கண்ணீர் புகைக்குண்டுகள் வீசியதில், விவசாயிகள் பலர் காயமடைந்துள்ளதால், பேரணியை தற்காலிகமாக நிறுத்திவைப்பதாக பஞ்சாப் விவசாயிகள் சங்கத் தலைவா்…

யாழில் கைதான தமிழக மீனவர்கள் விளக்கமறியலில்

நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றத்தில் கைதான 08 தமிழக கடற்தொழிலாளர்களையும் எதிர்வரும் 20ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.…

சினிமா செய்திகளை நான் பார்ப்பதில்லை.., விஜய் குறித்த கேள்விக்கு உதயநிதி பதில்

அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கலந்து கொண்டது தொடர்பாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். உதயநிதி பதில் சென்னை நந்தம்பாக்கத்தில் நேற்று அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழா…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள பார்வதி பரமேஸ்வரர் ஆலய மஹா கும்பாபிசேக…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள பார்வதி பரமேஸ்வரர் ஆலய மஹா கும்பாபிசேக "பரமேஸ்வரம்" மலர் வெளியீட்டு விழா 06.12.2024 வெள்ளிக்கிழமை யாழ்.பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் இடம்பெற்றது. வாழ்நாள் பேராசிரியர் சி.க.சிற்றம்பலம்…

அகதிகளுக்கு ஆதரவாக பிரித்தானியா எடுத்துள்ள முடிவு: நல்ல வரவேற்பு

அகதிகளுக்கு ஆதரவாக பிரித்தானியா எடுக்கும் முயற்சி ஒன்றிற்கு தொண்டு நிறுவனங்கள் மற்றும் சில அரசியல்வாதிகளிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அகதிகளுக்கு ஆதரவாக பிரித்தானியா முன்வைத்துள்ள திட்டம் ஹொட்டல்கள் மற்றும் பிற முகாம்களில்…

இந்திய துணைத் தூதரகத்தினால் அத்தியாவசிய உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டது

வடக்கு மாகாணத்தின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இந்திய துணைத் தூதரகத்தினால் அத்தியாவசிய உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டது. பேசாலை மற்றும் வெள்ளாங்குளம் (மன்னார்), துனுக்காய் மற்றும் மாந்தை கிழக்கு (முல்லைத்தீவு) ஆகிய வெள்ளத்தால்…

ஈபிடிபி கட்சி வேட்பாளர் அன்சாரின் வீட்டின் மீது தாக்குதல் -பொலிஸார் விசாரணை

பாராளுமன்ற தேர்தலில் ஈபிடிபி கட்சி சார்பாக போட்டியிட்ட அஹமட் லெப்பை அன்சாரின் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்ட விடயம் தொடர்பில் சாய்ந்தமருது பொலிஸார் புலன்விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அண்மையில் நடைபெற்று முடிந்த 2024 பாராளுமன்ற…

விபத்தில் சிக்கி உயிரிழந்த அரிய வகை புலி

அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிட்டங்கி ஆற்றின் அருகே Prionailurus viverrinus என்கின்ற மீன்பிடிப் பூனை (Fishing cat) இனத்தை சேர்ந்ததென நம்பப்படும் குட்டியொன்று இன்று ஒன்று விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளது. THE…

வெளிநாட்டு மாணவர்களுக்கு மூன்று மடங்கு கல்விக்கட்டணம்: சுவிஸ் கல்வி நிறுவனம் ஒன்று முடிவு

வெளிநாட்டு மாணவர்களின் கல்விக்கட்டணத்தை மூன்று மடங்காக அதிகரிக்க, சுவிஸ் கல்வி நிறுவனம் ஒன்று முடிவு செய்துள்ளது. மூன்று மடங்கு கல்விக்கட்டணம் கனடா போன்ற நாடுகள், உள்ளூர் மாணவர்களைவிட வெளிநாட்டு மாணவர்களுக்கு கூடுதல் கல்விக்கட்டணம்…