;
Athirady Tamil News

செங்கடலில் ஏற்பட்டுள்ள நெருக்கடி: இலங்கையில் கொட்டும் டொலர்

செங்கடலில் ஏற்பட்டுள்ள நெருக்கடி காரணமாக வெளிநாட்டு நிறுவனங்களின் கப்பல்கள் கொழும்பு துறைமுகத்திற்கு வருவதனால் இலங்கைக்கு நம்மை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஹௌத்தி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்கள் காரணமாக பல கப்பல்கள் கொழும்பு…

வாகன சாரதிகளுக்கு கடுமையாகும் சட்டம் : மீறினால் பெரும் அபராதத்தொகை

போக்குவரத்து விளக்குகள் மற்றும் போக்குவரத்து சமிக்ஞைகளை மீறி வாகனம் செலுத்துவது தொடர்பில் பாதுகாப்பு கமரா அமைப்புகளில் பதிவாகியுள்ள தரவுகளின் அடிப்படையில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் பொலிஸ் மா அதிபர் தேஸ்பந்து தென்னகோன்…

பள்ளி மாணவர்களுடன் நீரில் கவிழ்ந்த சுற்றுலா படகு: குஜராத்தில் 12 மாணவர்கள், 2 ஆசிரியர்கள்…

பள்ளி சுற்றுலாவுக்கு சென்ற படகு கவிழ்ந்ததில் குறைந்தது பள்ளி 12 மாணவர்கள் வரை உயிரிழந்து இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கவிழ்ந்த படகு இந்தியாவின் குஜராத்(Gujarat) மாநிலம் வதோதராவில்(Vadodara) உள்ள ஹர்னி ஏரியில் (Harni Lake) பள்ளி…

கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை நிபுணருக்கு விளக்கமறியல்

வைத்தியசாலை பெண் ஊழியர் ஒருவரை தாக்கியதாக கூறப்படும் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையின் சத்திரசிகிச்சை நிபுணரை ஜனவரி 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு காலி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கராப்பிட்டிய வைத்தியசாலையின் கனிஷ்ட…

அதிபர் தேர்தலுக்கான ஏற்பாடுகள் மும்முரம் : ஒதுக்கப்பட்டது பணம்

அதிபர் தேர்தலை இந்த வருடத்தில் நடத்த வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சமன் சிறி ரத்நாயக்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் நவம்பர் மாதம் பதினெட்டாம் திகதிக்கு ஒரு மாதத்திற்கு முன்னர் அதிபர் தேர்தலை ஆணைக்குழு நடத்த வேண்டும் என அவர்…

தேசபந்து தென்னகோனுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்

பதில் பொலிஸ் மா அதிபர் பதவிக்கு தேசபந்து தென்னகோன் நியமிக்கப்பட்டதை எதிர்த்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரகுமான் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு…

நன்னடத்தை பாடசாலையின் சிறுவனின் மர்ம மரணம் தொடர்பில் கைதான பெண்

நன்னடத்தை பாடசாலையில் உயிரிழந்த சிறுவனின் மரணம் தொடர்பில் கைதான அப்பாடசாலையின் மேற்பார்வையாளரான பெண்ணை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறும் அது தொடர்பான வழக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 31 ஆம் திகதி வரை மறு விசாரணைக்காக ஒத்தி வைக்குமாறு…

ஆசியக் குழந்தைகளை பராமரிப்பதில் மிகப்பெரும் சவால் உள்ளதாக யுனிசெப் தெரிவிப்பு

ஐரோப்பா மற்றும் மத்திய ஆசியாவில் ஏறக்குறைய 4,56,000 குழந்தைகள் பெரிய நிறுவனங்கள் உட்பட பராமரிப்பு வசதிகளில் வாழ்கின்றனர் என்று இன்று (19.01.2024), வெளியிட்டுள்ள புதிய அறிகையொன்றில் தெரிவித்துள்ளது யுனிசெப் (UNICEF) நிறுவனம். இதுகுறித்து…

அமெரிக்க டொலரை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த நாணயம் எது தெரியுமா..!

அமெரிக்க வணிக இதழான போர்ப்ஸ் உலகின் வலிமையான பத்து நாணயங்களின் பட்டியலையும், அவற்றின் வெற்றிக்கான காரணத்தையும் வெளியிட்டுள்ளது. குவைத் தினார் ₹ 270.23 மற்றும் $3.25 என்ற மதிப்பில் முதல் இடத்தில் இருக்கிறது. பஹ்ரைன் தினார் ₹ 220.4 மற்றும்…

மீண்டும் வீழ்ச்சியடைந்துள்ள சீனாவின் சனத்தொகை : வெளியான புள்ளி விபரம்

சீனாவின் சனத்தொகை தொடர்ந்தும் இரண்டாவது ஆண்டாகவும் வீழ்ச்சியடைந்துள்ளதாக அந்த நாட்டின் புள்ளிவிபரத் திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலைமை, நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்கால வளர்ச்சி பற்றிய கவலைகளை ஏற்படுத்தியுள்ளதாக…