;
Athirady Tamil News

கட்டாயமாக்கப்பட்டுள்ள வரி அடையாள எண்! 10 லட்சத்தை தாண்டிய பதிவு எண்ணிக்கை

வரி செலுத்துவோர் அடையாள எண் (TIN) பெற்றவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்துள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன் சிரேஷ்ட ஆணையாளர் கீர்த்தி நாபான தென்னிலங்கை ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்க்காணல் ஒன்றின் போதே இவ்வாறு…

யாழ்ப்பாணத்தில் காணி வாங்குவோர் அவதானம்!

யாழ்ப்பாணத்தில் கடந்த சில மாதங்களில் 5 நொத்தாரிசுகள் காணி மோசடியில் ஈடுபட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக காணிமோசடிகள் அதிகளவில் இடம்பெற்று வருகின்றதாக பொலிஸாரும் அண்மையில் கூறி இருந்தனர். காணி மோசடி…

யாழ்ப்பாணத்தை வந்தடைந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை வரவேற்ற வடக்கு மாகாண ஆளுநர்

யாழ்ப்பாணத்தை வந்தடைந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை, வடக்கு மாகாண ஆளுநர் வரவேற்றார். வடக்கு மாகாணத்திற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை முன்னெடுத்துள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை, வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் வரவேற்றார். இதனை…

புடினைப்போலவே தோற்றமளிக்கும் மூன்றுபேர்… விரைவில் கொல்லப்படலாம் என உக்ரைன் தகவல்

புடினுக்கு டூப்பாக செயல்படும் மூன்று பேர் இருப்பதாக உக்ரைன் தெரிவித்துள்ள நிலையில், அவர்கள் விரைவில் கொல்லப்படலாம் என்றும் உக்ரைன் உளவுத்துறை செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார். புடினைப்போலவே காணப்படும் மூன்றுபேர்... ஏற்கனவே புடின்…

யாழில் போராட்டம்..!!!

யாழ்ப்பாணத்திற்கு 4 நாள் விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிர்ப்பு தெரிவித்து யாழில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. ஜனாதிபதியின் வருகையை முன்னிட்டு யாழ்.மாவட்ட செயலக சூழலில் பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டு…

குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் நல்லை ஆதீனத்தில் கையெழுத்து

ஜனாதிபதியிடம் கையளிப்பு செய்யப்படவுள்ள அரசியல் கைதிகளின் விடுதலைக்கு வழிசெய்வதற்கான மகஜரில் கையொப்பமிடும் நடவடிக்கை இன்று வியாழக்கிழமை(04) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் நல்லை…

பொங்கல் பண்டிகைக்கு பீர் குடிக்கும் போட்டி… பேனரால் எழுந்த சர்ச்சை

பொங்கல் பண்டிகையின்போது பீர் குடிக்கும் போட்டி நடத்தப்பட உள்ளதாக வைக்கப்பட்ட பேனர் வைரலாகி வருகிறது. பொதுவாக, தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையின் போது காலையிலேயே குளித்து புத்தாடை அணிந்து பொங்கல் வைத்து சூரியனை வழிபட்டு, பண்டிகையைக்…

நிலநடுக்கத்தில் மொத்தமாக புதைந்துபோன பாடசாலை கைப்பந்து அணி: விசாரணையை துவக்கிய ஐரோப்பிய…

துருக்கி நிலநடுக்கத்தின் போது 72 பேர்கள் மொத்தமாக கொல்லப்பட்ட ஹொட்டல் இடிந்து விழுந்த விவகாரத்தில் முதல் குற்றவியல் விசாரணை துவக்கப்பட்டுள்ளது. மொத்தமாக உலுக்கிய நிலநடுக்கம் தென்கிழக்கு நகரமான அதியமானில் உள்ள ஹொட்டலில் துருக்கிய…

ராமா் கோயில் திறப்பு விழா: இடநெருக்கடியால் அனைவருக்கும் அழைப்பு விடுக்க முடியவில்லை

இடநெருக்கடியால் ராமா் கோயில் திறப்பு விழாவுக்கு அனைவருக்கும் அழைப்பு விடுக்க முடியவில்லை என்று உடுப்பி பெஜாவா் மடத்தின் பீடாதிபதியும், ஸ்ரீராம்ஜென்மபூமி தீா்த்தக்ஷேத்ர அறக்கட்டளை உறுப்பினருமான விஷ்வபிரசன்ன தீா்த்த சுவாமிகள் தெரிவித்தாா்.…

லண்டனில் குடியிருப்புக்கு அருகிலேயே நடந்த துயரம்… 16 வயதுடைய பெண் மீது வழக்கு

லண்டனில் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகி மரணமடைந்த இளைஞர் வழக்கில், பிணையில் விடுவிக்கப்பட்ட பெண் ஒருவர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார். கைதாகும் மூன்றாவது நபர் குறித்த 16 வயது பெண் மீது கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது. 16 வயது Taye…