பெண் என்பதற்கான சலுகையாக அரசியலுக்குள் வரவில்லை
பெண் என்பதற்கான சலுகையாக அரசியலுக்குள் வரவில்லை. நாங்கள் சலுகை தேவை என கேட்கவில்லை. பெண்கள் சமமாக நடாத்தப்பட வேண்டும் என்பதே எம் கோரிக்கை என தமிழர் விடுதலை கூட்டணியில் யாழ் . தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் கௌரி தெரிவித்துள்ளார்.…
திறமைமிக்க அரசியல்வாதிகளை புறம் தள்ள கூடாது
அரசியலில் இளையோர் முன்னுக்கு வர வேண்டும் என்பதற்காக அனுபவமுள்ள , திறமைமிக்க அரசியல்வாதிகளை புறம் தள்ள கூடாது என என தமிழர் விடுதலை கூட்டணியில் யாழ் . தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் கௌரி தெரிவித்துள்ளார்.
யாழ் . ஊடக அமையத்தில் இன்றைய…
பிரித்தானிய வரலாற்றில் முதன்முறையாக கன்சர்வேடிவ் கட்சிக்கு தலைவரான கருப்பின பெண்
பிரித்தானியாவின் (UK) கன்சர்வேடிவ் கட்சியின் புதிய தலைவராக கெமி படேனாக் (Kemi Badenoch) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதன் மூலம் பிரித்தானியாவிலுள்ள மிகப்பெரிய அரசியல் கட்சியின் தலைவராகும் முதல் கருப்பின பெண் என்ற பெருமையை கெமி படேனாக்…
யாழ். காங்கேசன்துறை – நாகை கப்பல் சேவை! பயணிகளுக்கு வெளியான மகிழ்ச்சியான தகவல்
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை - நாகப்பட்டினத்திற்கிடையான கப்பல் சேவை வாரத்தில் 5 நாட்களுக்கு இயக்கப்படும் என கப்பல் போக்குவரத்து நிர்வாகம் அறிவித்துள்ளது.
நாகை - இலங்கை இடையேயான சிவகங்கை என்ற பயணிகள் கப்பல் சேவையானது கடந்த ஓகஸ்ட் மாதம்…
யாழ்ப்பாணம் – கொழும்பு தொடருந்து சேவை: வெளியான அறிவிப்பு
யாழ்.காங்கேசன்துறைக்கும் கொழும்புக் கோட்டைக்கும் இடையிலான குளிரூட்டப்பட்ட தொடருந்து சேவையை இயக்குவதற்கு தொடருந்து திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் இந்தக் குளிரூட்டப்பட்ட தொடருந்து இயக்கப்படும்…
இஸ்ரேல் படைக்கு தொடரும் இழப்புகள்
வடக்கு காசா(gaza) பகுதியில் சனிக்கிழமையன்று(02) நடந்த சண்டையின் போது இரண்டு இஸ்ரேலிய (israel)வீரர்கள் கொல்லப்பட்டதாக இராணுவம் அறிவித்துள்ளது.
இந்த சம்பவத்தில் மற்றொரு வீரர் படுகாயமடைந்துள்ளதாகவும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி…
50 ஏக்கரில் உருவாக உள்ள நகர்ப்புற வனம் – சென்னையில் எங்கு தெரியுமா?
சென்னையில் 50 ஏக்கர் பரப்பளவில் நகர்ப்புற வனம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
நகரமயமாதல்
தமிழ்நாட்டில் கல்வி, வேலைவாய்ப்புக்காக மக்கள் நகரங்களை நோக்கி வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்கள் தொகை பெருக்கத்தால் நகரங்களில்…
புலம்பெயர்தல் திட்டங்களை இடைநிறுத்தியுள்ள கனேடிய மாகாணம்!
கனடாவில் (Cabada) உள்ள கியூபெக் (Quebec) மாகாணமானது, இரண்டு முக்கிய புலம்பெயர்தல் திட்டங்களை இடைநிறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது, பொருளாதார புலம்பெயர்ந்தோர் மற்றும் சர்வதேச மாணவர்கள் இரண்டு முக்கிய முக்கிய புலம்பெயர்தல்…
நாகை – யாழ்ப்பாணம் கப்பல் சேவை நாட்கள் அதிகரிப்பு!
இந்தியாவின் நாகப்பட்டினத்தில் இருந்து, இலங்கை யாழ்ப்பாணம் காங்கேசன்துறைக்கு வாரத்தில் 5 நாட்களுக்கு பயணிகள் கப்பல் இயக்கப்படும் என்று கப்பல் போக்குவரத்து நிர்வாகம் அறிவித்துள்ளது.
இரு நாட்டு பயணிகளிடம் அதிக வரவேற்பு இருப்பதால்,…
கடவுச்சீட்டு எடுக்க காத்திருப்போருக்கு வெளியான தகவல்
வெளிநாட்டு கடவுச்சீட்டுகளை வழங்குவதை டிசம்பர் மாத தொடக்கத்தில் இருந்து துரிதப்படுத்த முடியும் என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் (Department of Immigration and Emigration) அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
எதிர்காலத்தில் 7…
ஹிஸ்புல்லாவிற்கு மற்றுமொரு அடி : முக்கிய கடற்படை தளபதியை சிறைபிடித்தது இஸ்ரேல்
ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய கடற்படை தளபதியை கைது செயதுள்ளதாக இஸ்ரேல்(israel) அறிவித்துள்ளது.நேற்று முன் தினம் (01.11.2024) வடக்கு லெபனானில்(lebanon) தமது கமாண்டோ படையினரால் இவர் கைது செய்யப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
கைது…
பாலக்காடு அருகே எக்ஸ்பிரஸ் ரயில் மோதல்: சேலத்தைச் சோ்ந்த தொழிலாளா்கள் 4 போ் உயிரிழப்பு
கேரள மாநிலம், பாலக்காடு கோட்டத்துக்கு உள்பட்ட சொரனூா் பகுதியில் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில், சேலத்தைச் சோ்ந்த துப்புரவுத் தொழிலாளா்கள் 4 போ் உயிரிழந்தனா்.
பாலக்காடு அருகே உள்ள பாரதப்புழா ஆற்றின் மேல் அமைந்துள்ளது சொரனூா் ரயில்வே பாலம்.…
நெடுந்தீவு கரையோரங்களை கடலடியில் இருந்து பாதுகாக்க கோரிக்கை
நெடுந்தீவு கரையோர பிரதேசங்களை கடல் அரிப்பில் காக்க நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி மக்கள் ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணியின் யாழ்ப்பாண தேர்தல் மாவட்ட முதன்மை வேட்பாளர் ஞானப்பிரகாசம் சுலக்சனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஐக்கிய தேசிய…
நல்லூரில் கந்தசஷ்டி விசேட பூஜை வழிபாடுகள்
கந்த சஷ்டி விரதம் நேற்றைய தினம் சனிக்கிழமை ஆரம்பமாகியுள்ள நிலையில் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திலும் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.
கந்த சஷ்டி விரத நாட்களில் தினமும் காலை 09 மணிக்கு சிவலிங்க பூஜையும் 10 மணிக்கு காலசந்தி பூஜையும் , 10.15…
வவுனியா இரட்டை கொலை வழக்கு: சந்தேகநபருக்கு இளஞ்செழியன் வழங்கிய தீர்ப்பு!
வவுனியா (Vavuniya) இரட்டை கொலை வழக்குடன் தொடர்புடைய சந்தேகநபர் கனடாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற நிலையில் அவரை மேலும் மூன்று மாத காலம் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார்.
வவுனியா - தோணிக்கல் பகுதியில் கடந்த…
அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களின் தேர்தல் விடுமுறை தொடர்பான அறிவிப்பு
எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அரச மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு சம்பளம் அல்லது தனிப்பட்ட விடுப்பு இழப்பு இன்றி வாக்களிக்கக்கூடிய வகையில் விடுமுறை வழங்குவது தொடர்பான விதிமுறைகளை தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அரச துறை…
செட்டிகுளத்தில் இருந்து மாத்தறைக்கு மாடு கடத்தல் முறியடிப்பு
செட்டிகுளம் பகுதியில் இருந்து மாத்தறைக்கு லொறி ஒன்றில் கொண்டு செல்லப்பட்ட 12 எருமை மாடுகள் மீட்கப்பட்டுள்ளதுடன், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வவுனியா மாவட்ட குற்றத்…
வெளிநாடொன்றில் காதலனை பழி தீர்க்க பெண் செய்த காரியம்! ஐவர் பலி
நைஜீரியாவில் காதலனை பழி தீர்க்கும் முயற்சியில் காதலன் உட்பட 5 பேரை கொலை செய்த குற்றத்திற்காக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த பெண்,காதலை முறித்துக் கொண்ட காதலனை பழி தீர்ப்பதற்காக,…
முட்டையின் விலை வேகமாக உயரும் அபாயம்: விலைகளில் பெரும் மோசடி
எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் முட்டையின் விலை வேகமாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
இம்மாதம் நடுப்பகுதியில் மீண்டும் முட்டை விலையை உயர்த்த கோழிப்பண்ணை உரிமையாளர்கள் திட்டமிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த…
பாலத்தில் குப்பைகளை அகற்றிய போது நேர்ந்த சோகம் – ரயில் மோதி 4 தமிழர்கள் பரிதாப பலி
ரயில் மோதியதில் கேரளாவில் தமிழ்நாட்டை சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
துப்புரவு பணியாளர்கள்
சேலத்தை சேர்ந்த இரு ஆண்கள் மற்றும் இரு பெண்கள் கேரளாவில் தங்கி ரயில்வேயில் ஒப்பந்த துப்புரவு பணியாளர்களாக பணியாற்றி வந்தனர்.
இந்நிலையில்…
கூகுள் நிறுவனத்திற்கு வரலாறு காணாத அபராத தொகையை விதித்த ரஷ்யா
ரஷ்ய (Russia) நீதிமன்றம் வரலாறு காணாத அபராத தொகையை கூகுள் (Google) நிறுவனத்திற்கு எதிராக விதித்து தீர்ப்பளித்துள்ளது.
கூகுளின் தாய் நிறுவனமான Alphabet மூலம் 17 ரஷ்ய ஊடக நிறுவனங்களின் உள்ளடக்கங்கள் கட்டுப்படுத்தப்படுவதாக தெரிவித்து இந்த…
இலங்கையை மீண்டும் அச்சுறுத்தும் கொடிய நோய்த்தொற்று!
இலங்கையை தட்டம்மை இல்லாத நாடாக உலக சுகாதார அமைப்பு பிரகடனப்படுத்திய போதிலும், கடந்த ஆண்டிலிருந்து நாடு மீண்டும் நோய்த்தொற்றுகளால் பாதிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தின் வெளியீட்டின்படி, நவம்பர் 4 முதல் 9…
பிரித்தானியாவில் நூற்றுக்கணக்கான விமானங்களை ரத்து செய்யும் பிரபல நிறுவனம்
ஐந்து மில்லியன் பயணிகளை பாதிக்கக்கூடிய ஒரு நடவடிக்கையாக பிரித்தானிய விமான நிலையங்களில் இருந்து நூற்றுக்கணக்கான விமானங்களை குறைக்க Ryanair திட்டமிட்டுள்ளது.
சேவையை குறைக்க
பிரித்தானிய அரசாங்கத்தின் சமீபத்திய நிதிநிலை அறிக்கையில்…
முதன்மை வேட்பாளர் இன்றி வெளியீடு செய்யப்பட்ட தமிழரசுக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம்
கட்சித் தலைவர், முதன்மை வேட்பாளர் இன்றி இலங்கை தமிழரசுக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் யாழில் வெளியீடு செய்யப்பட்டது.
இலங்கை தமிழரசுக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்றைய தினம் சனிக்கிழமை யாழ்ப்பாணம் தந்தைசெல்வா கலையரங்கில்…
அதிகரிக்கும் முறுகல் : கனடா தூதுவருக்கு இந்தியா அழைப்பாணை
கனடாவில்(canada) சீக்கிய தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் மீதான தாக்குதலின் பின்புலத்தில் இந்திய(india) மத்திய அமைச்சர் அமித்ஷாவின்(amit shah) தொடர்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் கனடா தூதுவருக்கு இந்தியா அழைப்பாணை அனுப்பியுள்ளது.
இந்த…
கனடாவில் காரில் வாழ்ந்துவரும் புகலிட கோரிக்கையாளர்., IRCC விதிகளால் வெளியேற்றப்பட்ட சோகம்
கனேடிய அரசு ஒதுக்கிய ஹோட்டல் அறையிலிருந்து வெளியேற்றப்பட்ட புகலிட கோரிக்கையாளர் தனது காரிலேயே வாழ்ந்து வருகிறார்.
அவரது புகலிடக்கோரிக்கை நிராகரிக்கும்போது அவர் தனது சொந்த நாட்டிற்கு திரும்ப அனுப்பப்படுவோம் என்ற பயத்தால் அவர் தனது பெயரை…
பிரித்தானியாவில் வீடுகளின் விலை அக்டோபர் மாதத்தில் உயர்வு.!
பிரித்தானியாவில் வீடுகளின் விலை அக்டோபர் மாதத்தில் 0.1% உயர்ந்துள்ளதாக நெய்ஷன்வைடு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது கடந்த செப்டம்பர் மாத விலை உயர்வான 0.6% உடன் ஒப்பிடுகையில் குறைவாகவே உள்ளது.
ராய்டர்ஸ் நடத்திய கணிப்பில் பொருளாதார…
மக்களை ஏமாற்றிய ஜனாதிபதி அநுர : சஜித் குற்றச்சாட்டு
ஜனாதிபதி தேர்தல் காலத்தில் மக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை வழங்கிய நிலையில் பதவிக்கு வந்ததும் அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களின் எதிர்பார்ப்பை அநுர குமார அழித்துள்ளார் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச(sajith…
உறவினர்களைத் தேடி அலையும் குடும்பங்கள்… 2,000 கடந்த மாயமானவர்கள் எண்ணிக்கை
பெருவெள்ளத்தால் சிதைந்துள்ள ஸ்பெயினில் வலென்சியா மாகாணத்தில் மட்டும் கிட்டத்தட்ட 2,000 பேர்கள் மாயமாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
205 பேர்கள் இறந்துள்ளனர்
குடும்பத்தினர் பலர் தங்கள் அன்புக்குரியவர்களைக் கண்டுபிடிக்க…
சீனி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு
அத்தியாவசிய உணவுப் பொருட்கள் சிலவற்றின் விலையை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது.
இந்த விலைக்குறைப்பு இன்று (2.11.2024) முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பாசிப் பயறு ஒரு கிலோ கிராமின் விலை 51 ரூபாவினால்…
ஜம்மு-காஷ்மீர்: கார் கவிழ்ந்து குழந்தை உள்பட மூவர் பலி!
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ரியாசி மாவட்டத்தில் இன்று அதிகாலை கார் பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 10 மாதக் குழந்தை உள்பட 3 பேர் பலியாகினர். மேலும் மூவர் படுகாயமடைந்தனர்.
சசானாவிற்கு அருகில் உள்ள சமலுமோர் என்ற இடத்தில் இந்த விபத்து நடைபெற்றது.…
திருச்சி – இலங்கை இடையே கூடுதல் விமான சேவை
ந்தியா (India) திருச்சி - இலங்கை இடையே கூடுதல் விமான சேவையை சிறிலங்கன் விமான நிறுவனம் ஆரம்பித்துள்ளது.
திருச்சியில் கடந்த (31.10.2024) நடந்த விழாவில் சிறிலங்கன் விமான நிறுவன (SriLankan Airlines) திருச்சி நிலைய மேலாளா் அஜாஸ் சேவையை…
முல்லைத்தீவுக்கு வருகைதரும் பிரதமர் ஹரிணி அமரசூரிய
முல்லைத்தீவுக்கு பிரதமர் ஹரிணி அமரசூரிய வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் தேசிய மக்கள் சக்தியின் முக்கிய நிகழ்வாக, நாட்டைக் கட்டியெழுப்பும், நாம் ஒன்றாக திசைகாட்டிக்கு எனும் கருப்பொருளில் மாபெரும்…
ஜப்பானில் கடுமையான சைக்கிள் விதிமுறைகள்: மீறுபவர்களுக்கு காத்திருக்கும் சிறைத் தண்டனை
ஜப்பானில் சைக்கிள் விபத்துக்களை கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய சைக்கிள் விதிமுறைகள் அறிமுகப்படுத்தியுள்ளன.
ஜப்பானில் கடுமையான சைக்கிள் விதிமுறைகள்
ஜப்பானில் தொடர்ந்து அதிகரித்து வரும் சைக்கிள் விபத்துகளை கட்டுப்படுத்தும் நோக்கில்,…