;
Athirady Tamil News

முட்டை விலை 65 ரூபா வரை அதிகரிக்கும் அபாயம்

முட்டை ஒன்றின் விலை 60 ரூபா தொடக்கம் 65 ரூபா வரை அதிகரிப்பதற்கான அறிகுறிகள் தென்படுவதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் (12) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு…

காலியில் வாக்குப் பெட்டிகளுடன் விபத்தில் சிக்கிய பேருந்து

காலியில் வாக்குப் பெட்டிகளை எடுத்துச் சென்ற பேருந்தொன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்தானது இன்று (13) காலை புஸ்ஸ வெல்லமடை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், குறித்த…

நெடுந்தீவுக்கு படகில் கொண்டு செல்லப்பட்ட வாக்கு பெட்டி

நெடுந்தீவு, நயினாதீவு,,அனலைதீவு, எழுவை தீவு ஆகிய தீவக பகுதிகளுக்கு விசேட படகுகள் மூலம் வாக்கு பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் இருந்து இன்றைய தினம் புதன்கிழமை தீவகங்களுக்கான வாக்கு பெட்டிகள் பொலிஸ்…

நெடுந்தீவுக்கு படகில் கொண்டு செல்லப்பட்ட வாக்கு பெட்டி!! (PHOTOS)

நெடுந்தீவு, நயினாதீவு,,அனலைதீவு, எழுவை தீவு ஆகிய தீவக பகுதிகளுக்கு விசேட படகுகள் மூலம் வாக்கு பெட்டிகள் கொண்டு செல்லப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் இருந்து இன்றைய தினம் புதன்கிழமை தீவகங்களுக்கான வாக்கு பெட்டிகள் பொலிஸ்…

உக்ரைனின் தாக்குதல் சதியை முறியடித்த ரஷ்யா: ஒருவர் கைது

இணைக்கப்பட்ட கிரிமியாவில் ரயில் மீது தீ வைத்து தாக்கும் சதியை முறியடித்ததாக ரஷ்யா தெரிவித்துள்ளது. தீ வைக்க முயன்ற நபர் கிரிமியாவின் துறைமுக நகரமான Sevastopolயில் உள்ள Balaklava மின் நிலையத்திற்கு அருகில், பெயரிடப்படாத 29 வயது நபர்…

போர் தொடர்பில் ட்ரம்பை வலியுறுத்தும் ஜோ பைடன்? தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தகவல்

ரஷ்யா - உக்ரைன் போரில் அமெரிக்கா தனது ஆதரவை தொடர ஜோ பைடன் ஜனாதிபதி ட்ரம்பிடம் வலியுறுத்துவார் என Jake Sullivan தெரிவித்துள்ளார். போரை தீவிரப்படுத்த வேண்டாம் நான் ஜனாதிபதியானால் ரஷ்யா, உக்ரைன் போரை ஒரு நாளுக்குள் முடிவுக்கு கொண்டு…

ஈரான் அணுசக்தி நிலையங்கள் குறி வைக்கும் இஸ்ரேல்

இஸ்ரேல் (Israel) பாதுகாப்புத் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள இஸ்ரேல் காட்ஸ் (Israel Katz) ஈரானின் அணுசக்தி நிலையங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்குத் தாக்குதலுக்கு உள்ளாகும் சூழலில் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். மத்திய கிழக்கில்…

பொதுத் தேர்தலுக்காக பாதுகாப்பு கடமையில் 70 ஆயிரம் பொலிஸார்

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், 70 ஆயிரம் பொலிஸார் உட்பட 90 ஆயிரம் பேர் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.…

கொழும்பில் திடீரென சிவப்பு நிறமாக மாறிய கால்வாய்!

கொழும்பு தெஹிவளை, கௌடான பிரதேசத்தில் இருந்து அத்திடிய குளம் ஊடாக கட்டு கால்வாய்க்கு செல்லும் கால்வாயில் சிவப்பு சாயத்தினை கலந்த குற்றச்சாட்டில் ச ​​சந்தேகநபருக்கு 25,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டது . தெஹிவளை பிரதேசத்திலுள்ள…

வாக்களிக்கும்போது புள்ளடியை மாத்திரம் பயன்படுத்துமாறு அறிவுறுத்தல்

நாளைய தினம் இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலில் வாக்களிக்கும்போது, புள்ளடியை மாத்திரம் பயன்படுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்கும்போது 1,2,3 என இலக்கங்கள் அல்லது…

காசாவில் இஸ்ரேல் இனப்படுகொலை : சவுதி இளவரசர் குற்றச்சாட்டு

காஸா(gaza) பகுதியில் இஸ்ரேல்(israel) இனப்படுகொலை செய்து வருவதாக சவுதி(saudi) இளவரசர் முகமது பின் சல்மான் தெரிவித்துள்ளார். சவுதியின் ரியாத்தில் முஸ்லிம் மற்றும் அரேபிய தலைவர்களின் மாநாட்டில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இதனைக்…

ஆட்பதிவுத் திணைக்களம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

தேசிய அடையாள அட்டையை விநியோகிக்கும் ஒருநாள் சேவை உட்பட பொதுமக்களுக்கான எவ்வித சேவைகளும் நாளைய தினம் (14.11.2024) இடம்பெறமாட்டாது என ஆட்பதிவு திணைக்களம் அறிவித்துள்ளது. ஆட்பதிவு திணைக்களம் (Department for Registration of Persons)…

நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்கவுள்ளோருக்கு வெளியான முக்கிய அறிவிப்பு

நாளைய தினம் இடம்பெறவுள்ள பொதுத் தேர்தலில் வாக்களிக்கும்போது, புள்ளடியை மாத்திரம் பயன்படுத்துமாறு அறிவுருத்தப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க (R.M.A.L Ratnayake) தெரிவித்துள்ளார்.…

வடமாகாண ஆளுநர் நா. வேதநாயகனை நல்லெண்ண அடிப்படையில் சந்தித்த யாழ்ப்பாண தமிழ் சங்கத்தினர்

வடமாகாண ஆளுநர் நா. வேதநாயகனை யாழ்ப்பாண தமிழ் சங்கத்தினர் 13.11.2024 காலை நல்லெண்ண அடிப்படையில் சந்தித்தனர் இதன் போது சங்கத்திற்கான நிரந்தர இடம் அமைப்பது தொடர்பிலும் கலந்துரையாடினர். சங்க ஆட்சி குழு உறுப்பினர் முனைவர் மனோன்மணி சண்முகதாஸ்…

யாழில் வாக்களிப்பு நிலையங்களுக்கு எடுத்து செல்லப்பட்ட வாக்கு பெட்டிகள்

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்காக யாழ் மாவட்ட வாக்கு எண்ணும் நிலையமான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியிலிருந்து அனைத்து வாக்குச் சாவடிகளுக்குமான வாக்குப் பெட்டிகள் எடுத்து செல்லும் பணிகள் இன்றைய தினம் புதன்கிழமை காலை 8 மணியிலிருந்து…

சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்களிற்கான நியமனக்கடிதம் வழங்கல்

நாளைய தினம் வியாழக்கிழமை நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக, சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலகர்களிற்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் தலைமையில்…

பெட்ரோல் போட அரசு கட்டுப்பாடு – பைக்கிற்கு ரூ. 200க்கு மட்டுமே போட முடியும்

பெட்ரோல் தட்டுப்பாட்டால் பெட்ரோல் நிரப்புவதில் அரசு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. தடம் புரண்ட ரயில் சில நாட்களுக்கு முன்பு திரிபுரா மாநிலத்தில் உள்ள லும்டிங்-பதர்பூர் மலைப் பகுதியில் சரக்கு ரயில் தடம் புரண்டது. இதனால் அந்த…

வாக்குப்பெட்டி விநியோகம் மற்றும் வாக்கெண்ணல் நிலையம் – களஆய்வு!! (PHOTOS)

நாளை மறுதினம் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக, வாக்குப்பெட்டி விநியோகித்தல் மற்றும் வாக்கெண்ணும் நிலையமான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு ஒழுங்கமைப்புக்கள் தொடர்பாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க…

தேர்தல் ஏற்பாடுகள் பூர்த்தி – யாழ். மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர்!!

நாடாளுமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்துள்ளார் யாழ். மாவட்ட செயலகத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே…

சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்களிற்கான நியமனக்கடிதம் வழங்கல்!! (PHOTOS)

நாளைய தினம் வியாழக்கிழமை நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தல் தொடர்பாக, சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலகர்களிற்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திரு.மருதலிங்கம் பிரதீபன்…

யாழில் வாக்களிப்பு நிலையங்களுக்கு எடுத்து செல்லப்பட்ட வாக்கு பெட்டிகள்!! (PHOTOS)

நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்காக யாழ் மாவட்ட வாக்கு எண்ணும் நிலையமான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியிலிருந்து அனைத்து வாக்குச் சாவடிகளுக்குமான வாக்குப் பெட்டிகள் எடுத்து செல்லும் பணிகள் இன்றைய தினம் புதன்கிழமை காலை 8 மணியிலிருந்து…

சீனாவில் கார் மோதியதில் 35 பேர் பலி – 43 பேர் படுகாயம் : வைரலாகும் அதிர்ச்சி காணொளி

சீனாவில் (China) உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தவர்கள் மீது காரொன்று மோதி பாரிய விபத்து சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த விபத்தானது தெற்கு சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் இருக்கும் ஷூஹாய்…

வடமாகாண ஆளுநர் நா. வேதநாயகனை யாழ்ப்பாண தமிழ் சங்கத்தினர் சந்தித்தனர்!!

வடமாகாண ஆளுநர் நா. வேதநாயகனை யாழ்ப்பாண தமிழ் சங்கத்தினர் 13.11.2024 காலை நல்லெண்ண அடிப்படையில் சந்தித்தனர் இதன் போது சங்கத்திற்கான நிரந்தர இடம் அமைப்பது தொடர்பிலும் கலந்துரையாடினர். சங்க ஆட்சி குழு உறுப்பினர் முனைவர் மனோன்மணி சண்முகதாஸ்…

அயோத்தி ராமர் கோவில் மீது தாக்குதல்! மிரட்டல் விடுத்துள்ள காலிஸ்தான் ஆதரவாளர்

இந்தியாவிலுள்ள ( INDIA) அயோத்தி ராமர் கோவில் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று காலிஸ்தான் அமைப்பை சேர்ந்த குர்பெத்வந்த் சிங் பனு மிரட்டல் விடுத்துள்ளார். குர்பெத்வந்த் சிங் பனு என்பவரால் சீக்கியர்களுக்கான நீதி என்ற அமைப்பு…

அரச ஊழியர்களுக்கு ஆணைக்குழு வெளியிட்டுள்ள முக்கிய தகவல்

தேர்தல் கடமைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள அரச உத்தியோகத்தர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவிப்பொன்றை விடுத்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (12) இடம்பெற்ற 2024 நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக தெளிவுபடுத்தும் விசேட ஊடக…

மெண்டிஸ் கம்பனிக்கு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ள மதுவரித்திணைக்களம்

டபிள்யூ.எம் மெண்டிஸ் அன்ட் கம்பனிக்கு, மதுவரித் திணைக்களம் எச்சரிக்கையை விடுத்துள்ளது. இதன்படி, 2024 நவம்பர் 30ஆம் திகதிக்குள் வற் வரி நிலுவைத் தொகையை செலுத்தத் தவறினால், நிறுவனத்தின் மதுபான உற்பத்தி உரிமம் இடைநிறுத்தப்படும் என்று…

கனடா விசிட்டர் வீசா தொடர்பில் முக்கிய அறிவிப்பு

கனடாவில்(Canada)விசிட்டர் வீசா நடைமுறை கடுமையாக்கப்பட்டு்ள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, இதுவரை காலமும் 10 ஆண்டுகளுக்கு வழங்கப்பட்ட பல தடவைகள் நாட்டுக்குள் பிரவேசிப்பதற்கான வீசா நடைமுறை (multiple-entry visas,)…

இந்தியாவின் ரொக்கெட் ஆயுதங்களை வாங்க பிரான்ஸ் ஆர்வம்

பிரான்ஸ் இந்தியாவின் பினாக்கா ரொக்கெட் ஆயுதங்களை வாங்க ஆர்வம் காட்டுகிறது. இந்தியாவின் Pinaka Multi-Barrel Rocket Launcher (Pinaka MBRL) உலகளவில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. தற்போது பிரான்ஸ் தனது ராணுவ தேவைகளுக்காக இந்த…

23 கோடிக்கு ஏலம் போன எருமை மாடு – இறுதியில் உரிமையாளர் வைத்த டிவிஸ்ட்

எருமை மாடு ஒன்றை 23 கோடிக்கு ஏலம் கேட்ட சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. கால்நடை கண்காட்சி ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் ஆண்டுதோறும் சர்வதேச புஷ்கர் கண்காட்சி நடைபெறும். இதுவே இந்தியாவின் பெரிய கால்நடை கண்காட்சி ஆகும். இந்த…

பிரித்தானியாவில் பரவும் Kawasaki norovirus தொற்று குறித்து எச்சரிக்கை

பிரித்தானியாவில் தற்போது குளிர்காலம் தொடங்கியுள்ள நிலையில் பரவலாக Kawasaki norovirus தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. குளிர்காலத்தில், மூக்கடைப்பு, காய்ச்சல், கோவிட் ஆகியவற்றுடன் குளிர்கால வாந்தி தொற்று (winter vomiting bug) என்று…

பிரித்தானியாவில் 700 மைல் பரப்பளவில் பனிப் புயல் தாக்கும் வாய்ப்பு

பிரித்தானியாவில் வரும் நாட்களில் கடுமையான குளிரான காலநிலை நிலவும் என புதிய வானிலை தகவல்கள் தெரிவிக்கின்றன. ஸ்காண்டினேவியாவிலிருந்து 700 மைல் பரப்பளவில் பனிப்புயல் பிரித்தானியாவை தாக்கக் கூடும் என WXCharts வரைபடம் சுட்டிக்காட்டுகிறது.…

மின்சாரக் கட்டணக் குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்

மின்சாரக் கட்டணக் குறைப்பு தொடர்பான புதிய பிரேரணையை எதிர்வரும் வாரத்தில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் வழங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயத்தை இலங்கை மின்சார சபை (ceylon electricity board) தெரிவித்துள்ளது.…

இந்தியன் ஆயில் ஆலையில் தீ விபத்து! உயிரிழப்பு 2-ஆக உயர்வு

இந்தியன் ஆயில் கார்ப்பரேசன்(ஐஓசிஎல்) சுத்திகரிப்பு ஆலையில் திங்கள்கிழமை(நவ. 11) பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. குஜராத் மாநிலம் வதோதரா நகரில் அமைந்துள்ள சுத்திகரிப்பு ஆலையில் திங்கள்கிழமை மாலை 3.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. ஆலையில்…

பொதுத் தேர்தல் 2024: வாக்களிப்பு நிலையங்களில் விசேட தேவையுடையவர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள்

பொதுத் தேர்தலில் விசேட தேவையுடைய வாக்காளர்களுக்கு வழங்கப்படும் வசதிகள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு (Election commission) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையில், “வாக்கெடுப்பு நிலையத்தினுள் தங்களது வாக்குச் சீட்டில்…