உலருணவுப் பொதிகள் வழங்கி ஓராண்டு திருமணநாளைக் கொண்டாடும் சுவிஸ் திரு.திருமதி. “ஈழதர்சன்…
உலருணவுப் பொதிகள் வழங்கி ஓராண்டு திருமணநாளைக் கொண்டாடும் சுவிஸ் திரு.திருமதி. “ஈழதர்சன் லெவீனா” தம்பதிகள்.. (படங்கள் வீடியோ) பகுதி -2
#############################
இனிய ஓராண்டு திருமண நல்வாழ்த்துக்கள்..
“ஈழதர்சன் லெவீனா”
குறையாத…
இஸ்ரேலுக்கு பதிலடி திட்டம் : போருக்கு தயாரான ஈரான்
இஸ்ரேல் (Israel) இராணுவம் தாக்குதல் நடத்தினால் அந்த தாக்குதலின் தீவிரத்தை பொறுத்து அதற்கு ஏற்றவாறு பதிலடி கொடுக்க ஈரான் (Iran) திட்டமிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இஸ்ரேல் மீது கடந்த முதலாம் திகதி ஈரான் மிகப்பெரிய…
நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் – அநுரவை எச்சரிக்கும் நாமல்
நாட்டின் பாதுகாப்பிற்கு மீண்டும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.
ஹட்டனில் நேற்றைய தினம் (25.10.2024) நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் அவர்…
லொஹான் ரத்வத்தவின் பாதுகாப்பு வாகனம் விபத்து!
அநுராதபுரம் - வாரியபொல பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்தவின் ஜீப் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த விபத்தானது வாரியபொல - தங்கஹமுல பிரதேசத்தில் நேற்று(25.10.2024)…
தெற்கு லெபனானில் இஸ்ரேலுக்கு ஏற்பட்டுள்ள பேரிழப்பு!
தெற்கு லெபனானில் (Lebanon) இரண்டு நாட்களில் பத்து இஸ்ரேலிய வீரர்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் (IDF) தரவுகள் தெரிவிக்கின்றன.
வியாழன் (24) அன்று தெற்கு லெபனானில் ஐந்து வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், இன்றையதினமும் (25)…
கொழும்பில் ரயிலில் மோதி பாடசாலை மாணவன் உயிரிழப்பு
கொழும்பு, தெமட்டகொடை ரயில் நிலையத்துக்கு அருகில் ரயிலில் மோதி பாடசாலை மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளார் என்று தெமட்டகொடை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்த மாணவன் பாடசாலை…
யாழில் கஞ்சாவுடன் சந்தேகநபர் கைது
யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் லூஸன் சூரிய பண்டாரவின் கீழ் இயங்கும் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று வெள்ளிக்கிழமை (25) சந்தேகநபர் ஒருவர் கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.…
ஜனாதிபதி தேர்தல் பிரசாரத்தில் அதிக தொகையை செலவு செய்த சஜித்
கடந்த ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்களின்போது, ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் சஜித் பிரேமதாசவுக்கான செலவே முன்னணியில் இருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் அண்மைய நிதி வெளிப்பாடுகள் வெளிப்படுத்துகின்றன.
இதன்படி அவரின் தேர்தல் செலவு 1.13 பில்லியன்…
நாட்டில் உப்பிற்கு தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்பு…!
நாடு முழுவதும் மழையுடன் கூடிய காலநிலை நிலவி வருவதால், உப்பு உற்பத்தி தடைபட்டுள்ளதால் தேவைக்கு ஏற்றவாறு விநியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் புத்தளம் (Puttalam), பாலாவி மற்றும் அம்பாந்தோட்டை…
எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் இன்று
எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல் இன்று இடம்பெறவுள்ளது.
இதற்கான சகல ஏற்பாடுகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளதாக காலி மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி டபிள்யூ.ஏ.தர்மசிறி தெரிவித்துள்ளார்.
48 வாக்களிப்பு நிலையங்களில் இன்றைய தினம்…
காசாவில் இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் : 38 பேர் பலி
காசாவில் (Gaza) உள்ள கான் யூனிஸ் (Khan Yunis) பகுதியில் இஸ்ரேல் (Israel) இராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த தாக்குதலானது நேற்று (25) நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காசா…
யாழ். நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட 16 இந்திய மீனவர்களும் அடுத்த மாதம் 06 ஆம்…
நெடுந்தீவுக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 16 இந்திய மீனவர்களும் அடுத்த மாதம் 06 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த 16 இந்தியாவின் தமிழக மீனவர்களும் கடந்த…
சமையல்காரர் முதல் வளர்ப்பு நாய் வரை சொத்தில் பங்கு எழுதியுள்ள ரத்தன் டாடா
பிரபல இந்திய தொழில் அதிபரான ரத்தன் டாடா (Ratan Naval Tata) எழுதிவைத்துள்ள உயில் பற்றிய விவரங்கள் வெளியாகியுள்ளன.
இந்திய தொழில் அதிபரும், டாடா சன்ஸ் குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா கடந்த 9ஆம் திகதி தனது 86வது வயதில் உடல்நலக்…
ரயில்வே ஊழியர்களுக்கு வெளியான மகிழ்ச்சியான தகவல்!
ரயில்வே ஊழியர்களை ஊக்குவிக்கும் வகையில் இலவச ரயில் அனுமதி சீட்டு ஒன்றை பெற்றுக் கொடுக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, ரயில்வே ஊழியர்கள் தங்கள் வீடு மற்றும் பணியிடங்களுக்கு இடையே பயணம் செய்ய இலவச ரயில் அனுமதி சீட்டு ஒன்றை…
E-8 விசா மோசடி தொடர்பில் இலங்கையர்களுக்கு எச்சரிக்கை
தென்கொரியாவில் E-8 விசா பிரிவின் கீழ் தொழில் வழங்குவதாக பண மோசடி செய்த சம்பவம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
2004ஆம் ஆண்டு முதல் EPS-E9 விசா பிரிவின் கீழ் இலங்கையர்கள் தென்கொரியாவில்…
யாழில்15 குடும்பங்களைச் சேர்ந்த 60 பேருக்கு நேர்ந்த நிலை!
யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழை காரணமாக 15 குடும்பங்களைச் சேர்ந்த 60 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
இதன்படி, சங்கானை பிரதேச செயலர்…
மின்சார கட்டண குறைப்பு குறித்து வெளியான தகவல்
மின்சார கட்டணத்தை குறைப்பதற்கான யோசனை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
மேற்படி ஆணைக்குழுவின் பொருத்தமான முன்மொழிவை பரிசீலித்து ஒப்புதல் அளித்த பின்னர், மின் கட்டண குறைப்பு…
முடிவுக்கு வரும் போர்: இறங்கி வரும் இஸ்ரேல் பிரதமர்!
இஸ்ரேல் (Israel) - ஹமாஸ் (Hamas) இடையேயான போர் முடிவுக்கு வரும் சூழல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமைதி பேச்சுவார்த்தைக்கு இஸ்ரேல் உளவு தலைவர் செல்லும் நிலையில், ஹமாஸும் சண்டையை நிறுத்த தயாராக உள்ளதாக அறிவித்துள்ளது.
இஸ்ரேல்…
சுவிட்சர்லாந்தில் EURO 2025 டிக்கெட் வைத்திருப்பவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள பாரிய சலுகை!
ஸ்விட்சர்லாந்தில் நடைபெற உள்ள UEFA மகளிர் யூரோ 2025 போட்டிக்கான டிக்கெட் வைத்திருப்பவர்களுக்கு இலவசப் பொது போக்குவரத்தை வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
2024 அக்டோபர் 24 அன்று அறிமுகப்படுத்தப்பட்ட சுற்றுச்சூழல், சமூக மற்றும்…
இறுதிச் சடங்கின் போது உயிர்த்தெழுந்த 8 மாத குழந்தை: தவறான மரண அறிவிப்பால் பெற்றோர்…
பிரேசிலில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டு இறுதிச் சடங்கின் போது உயிர்த்தெழுந்த குழந்தை பின்னர் மீண்டும் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உயிர்த்தெழுந்த குழந்தை
பிரேசிலில் உள்ள ஒரு குடும்பம் தங்கள் 8 மாத…
அரிசி மூட்டைக்குள் மறைத்து வைத்த ரூ.15 லட்சம்.., இது தெரியாமல் சொந்தக்காரர் செய்த காரியம்
திருடனுக்கு பயந்து அரிசி மூட்டைக்குள் ரூ.15 லட்சத்தை மறைத்து வைத்த கடை உரிமையாளருக்கு அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
அரிசி மூட்டைக்குள் ரூ.15 லட்சம்
தமிழக மாவட்டமான கடலூர், வடலூரில் சண்முகா அரிசி மண்டி என்ற கடை இயங்கி வருகிறது. இந்த…
பிலிப்பைன்ஸ் நாட்டில் கடும் வெள்ளப்பெருக்கு: 26 பேர் உயிரிழப்பு, லட்சக்கணக்கானோர்…
பிலிப்பைன்ஸ் நாட்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 26 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
பிலிப்பைன்ஸ் வெள்ளப்பெருக்கு
பிலிப்பைன்ஸில் வெள்ளப்பெருக்கால் 26 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 1,50,000க்கும் மேற்பட்டோர் தங்கள் வீடுகளை விட்டு…
அமெரிக்காவில் தீபாவளி கொண்டாட்டம்: பென்சில்வேனியாவில் அரசு விடுமுறைக்கான சட்டம்…
அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் தீபாவளி பண்டிகைக்கு அதிகாரப்பூர்வ விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் தீபாவளி பண்டிகை
பென்சில்வேனியாவில் வசிக்கும் கிட்டத்தட்ட 13 மில்லியன் மக்கள் தீபாவளி பண்டிகைக்கான அதிகாரப்பூர்வ விடுமுறையை…
இலங்கையில் கடுமையாகும் சட்டம் ; மீறுவோருக்கு ஐந்தாண்டு சிறைத்தண்டனை
பேருந்துகளில் பயணிக்கும் சிறுமிகளை தகாத முறைக்கு உட்படுத்துபவர்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
பேருந்துகளில் பயணிக்கும் பெண்களில் 80 வீதமானவர்கள்…
மின்சார கட்டண குறைப்பு தொடர்பில் வெளியான முக்கிய தகவல்
ன்சார கட்டணத்தை குறைப்பதற்கான யோசனையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளதாக, இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
தற்போதைய விலை சூத்திரத்தின் அடிப்படையில் இந்த முன்மொழிவு வகுக்கப்பட்டுள்ளதாகவும் இலங்கை மின்சார சபை…
கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் போராட்டம்
காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆர்ப்பாட்டம் இன்று(24.10.2024) காலை 10.00மணியளவில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் இடம்பெற்றுள்ளது.
நீதி வேண்டி…
2026 இலக்கை நோக்கி முதல் அடி.. தவெக தலைவர் விஜய் என்ன சொன்னார் தெரியுமா?
2026 என்ற இலக்கை நோக்கி முதல் அடியை எடுத்து வைப்போம் என த.வெ.க. தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
த.வெ.க.
தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் அரசியல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் அக்டோபர் 27ஆம் தேதி நடைபெற…
சிறுத்தையின் கொடூர பிடியில் சிக்கிய மான்… இறுதியில் நிகழ்ந்த அதிசயம்!
சிறுத்தையொன்று அசுர வேகத்தில் பாய்ந்து ஒரு மானை பிடிக்க இறுதியில் ஒரு கழுதைப்புலியால் அந்த மான் வாழ்வில் இரண்டாவது வாய்ப்பை பெறும் அரிய காட்சி அடங்கிய காணொளியொன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பொவுவாகவே வேட்டை விலங்குகளின் பிடியில்…
இலங்கை வங்கியின் தலைமை காரிய கட்டடத்தில் தீப்பரவல்
கொழும்பில் அமைந்துள்ள இலங்கை வங்கியின் தலைமை காரியாலய கட்டடத்தில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் இன்று(25.10.2024) பகல் இடம்பெற்றுள்ளது.
தீயணைப்பு பிரிவினர்
இதன்போது சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு பிரிவினர் தீயை…
அமெரிக்க இராணுவ தளத்தில் பயங்கர தீ விபத்து: தென் கொரியாவில் ஏற்பட்ட பதற்றம்
தென் கொரியாவில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க ராணுவ தளம்
தென் கொரியாவின் புசான் பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
Yonhap வழங்கிய தகவல் படி, குறிப்பாக…
கனடாவிலுள்ள சர்வதேச மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்
கனடாவிலுள்ள (Canada) சர்வதேச மாணவர்கள் கல்வியை தொடர்வதில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆயிரக்கணக்கான வெளிநாட்டு மாணவர்கள் கனடாவின் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்று வருகின்றனர்.
இந்தநிலையில்,…
வாக்களிக்கும் முறைமை பற்றி அரசாங்க உத்தியோகத்தர்களுக்கு தெளிவுபடுத்தும் செயலமர்வு
தபால் மூலம் வாக்களிக்கவுள்ள அரச உத்தியோகத்தர்களுக்கு வாக்களிக்கும் முறைமை பற்றி - ஒவ்வொரு திணைக்களங்களையும் சேர்ந்த பதவிநிலை உத்தியோகத்தர் ஒருவருக்கு தெளிவுபடுத்துவதற்கான செயலமர்வு இன்றைய தினம் (25.10.2024) பி. ப 03.15 மணிக்கு அரசாங்க…
பொட்டாசியம் சத்து கொண்ட தேங்காய் பூவை யாரெல்லாம் சாப்பிடலாம்?
பொதுவாக நாம் உண்ணும் உணவில் தேங்காய் பால் அல்லது பூ சேர்த்து கொள்வது வழக்கம்.
வீட்டில் சுரக்காய் இருக்கா? அப்போ சுவையான ஆரோக்கியமான அடை இப்படி செய்ங்க
வீட்டில் சுரக்காய் இருக்கா? அப்போ சுவையான ஆரோக்கியமான அடை இப்படி செய்ங்க
இவ்வாறு…
ஆபத்தின் பாதையில் உலகம் : ஐ.நா விடுத்துள்ள கடும் எச்சரிக்கை
உலக வெப்பமயமாதல் 3.1°C என்ற உயர்வுக்கு நெருங்கி வருவதாக ஐக்கிய நாடுகள் சபை (United Nations) எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறித்த விடயமானது ஐக்கிய நாடுகள் சூழலியல் திட்டம் (UNEP) வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல…