ஓய்வூதியம்.. இரண்டு மனைவிகள் இருந்தால் யாருக்கு அது கிடைக்கும்? மத்திய அரசு முடிவு!
இரண்டு மனைவிகள் இருந்தால் ஓய்வூதியம் யாருக்கு செல்லும் என்று தெரிந்துகொள்ளலாம்.
ஓய்வூதியம்
மத்திய அரசு ஊழியர்கள் மரணம் அடைந்தால், அவரது மனைவி அல்லது கணவனுக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கப்படும். ஒருவேளை அவர்கள் இறந்து இருந்தால் அவர்களின்…
பேக்கரி ஓவனுக்குள் இறந்துகிடந்த இந்திய இளம்பெண்: கனேடிய மாகாணம் ஒன்றில் பரபரப்பு
கனேடிய மாகாணமொன்றில், வால்மார்ட் பல்பொருள் அங்காடி ஒன்றில், இந்திய இளம்பெண்ணொருவர் உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட விடயம் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
பேக்கரி ஓவனுக்குள் இறந்துகிடந்த இளம்பெண்
கனடாவின் Halifaxஇல் அமைந்துள்ள…
பிரான்சில் பிறந்து 17 நாட்களே ஆன பச்சிளங்குழந்தை கடத்தல்: கைப்பைக்குள் வைத்து கடத்தியதாக…
ரான்ஸ் தலைநகர் பாரீஸில், பிறந்து 17 நாட்களே ஆன பச்சிளங்குழந்தை ஒன்று தாய்சேய் மருத்துவமனையிலிருந்து கடத்தப்பட்ட நிலையில், அது தொடர்பான திடுக்கிடவைக்கும் தகவல்கள் சில வெளியாகியுள்ளன.
பாரீஸில் பச்சிளங்குழந்தை கடத்தல்
பிரான்ஸ் தலைநகர்…
நாசாவின் புதிய பணி
மு.தவக்குமார்
ஊடகக் கற்கைகள் துறை,
யாழ். பல்கலைக்கழகம்.
ஒக்டோபர் 14, 1968 அன்று அப்பல்லோ 7 பயணத்தின் போது, நாசா விண்வெளி வீரர்கள் விண்வெளியில் இருந்து முதல் நேரடி தொலைக்காட்சி ஒளிபரப்பை நடத்தினர். அப்பல்லோ 1 இன் பேரழிவைத்…
இலங்கையைவிட்டு அவசரமாக வெளியேறும் இஸ்ரேலிய பிரஜைகள்!
அறுகம்பே தாக்குதல் எச்சரிக்கையினை அடுத்து இலங்கைக்கு சுற்றுலா வந்திருந்த இஸ்ரேலிய பிரஜைகள் 22 பேர் இன்று (24) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு சென்றதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையின் கிழக்குப்…
நாமல் ராஜபக்சவிடம் இரண்டரை மணித்தியால விசாரணை
புதிய இணைப்பு
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிடம், விசாரணையின் பின்னர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.
சுமார் இரண்டரை மணித்தியாலங்களுக்கு மேலாக இடம்பெற்ற விசாரணையில் அவரிடம் வாக்குமூலம்…
நாரையின் தொண்டைக்குள் சென்றும் உயிர் தப்ப போராடும் மீன்… புல்லரிக்க வைக்கும் காட்சி
மீன் ஒன்று நாரையின் தொண்டைக்குள் சென்று சில நொடிகள் கழித்தும் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள துடிதுடிக்கும் காட்சி வைரலாகி வருகின்றது.
தொண்டையில் துடிதுடிக்கும் மீன்
சமீப காலமாக கழுகு மீனை வேட்டையாடும் காட்சிகளை அதிகமாக நாம் அவதானித்து…
பொத்துவிலில் மீண்டும் சோதனைச் சாவடிகள்
பொத்துவில், அருகம்பை பிரதேசங்களில் தொடர்ந்தும் தீவிர பாதுகாப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படகிறது.
அதன் ஒரு கட்டமாக பிரதேசத்தின் பல்வேறு இடங்களில் வீதித்தடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
யுத்தம்…
880 கோடி சொத்து தனக்குக் கிடைக்கும் என்று எண்ணி காதலனுக்கு விஷம் வைத்த பெண்: நடந்ததோ வேறு
தன் காதலனிடம் 30 மில்லியன் டொலர்கள் இருப்பதாக தகவல் கிடைத்ததால், அந்த பணத்தை அடைவதற்காக அவருக்கு விஷம் வைத்துக் கொன்றார் ஒரு பெண்.
ஆனால், அவருக்கு பெரிய ஏமாற்றமே கிடைத்துள்ளது!
சொத்து கிடைக்கும் என்று விஷம் வைத்த பெண்
அமெரிக்காவின்…
வடகொரிய தூதருக்கு ஜேர்மனி சம்மன்
பெர்லினிலிருக்கும் வடகொரிய தூதருக்கு ஜேர்மன் வெளியுறவு அலுவலகம் சம்மன் அனுப்பியுள்ளது.
வடகொரியாவுக்கு வலுக்கும் எதிர்ப்பு
உக்ரைன் ரஷ்யப் போரில், ரஷ்யாவுக்கு ஆதரவாக வடகொரியா படைவீரர்களை களமிறக்குவது தொடர்பான பிரச்சினை சர்வதேச அளவில்…
மன்னாரில் வெள்ளத்தில் மூழ்கிய கிராமங்கள்
மன்னார் மாவட்டத்தில் பெய்த தொடர் மழை காரணமாக பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மன்னார் மாவட்டத்தின் சில பகுதிகளில் நேற்று (23) புதன் இரவு முதல் இன்று வியாழன் (24) காலை வரை பெய்த தொடர் மழை காரணமாக மாவட்டத்தின் பல…
ஹிஸ்புல்லா படைகளின் புதிய தலைவரும்… உறுதி செய்த இஸ்ரேல்
இஸ்ரேல் தாக்குதலில் கொல்லப்பட்ட ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவுக்கு அடுத்து தலைமைப் பொறுப்புக்கு வர இருந்தவரையும் கொலை செய்துள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
ஹிஸ்புல்லா படைகளுக்கு பேரிடியாக
கிட்டத்தக்க 3 வாரங்களுக்கு முன்னர் இஸ்ரேல்…
கமலா ஹாரிஸுக்கு பில் கேட்ஸ் ஆதரவு., ரூ.1500 கோடி நன்கொடை.!
கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக செயல்படும் தன்னார்வ தொண்டு நிறுவனத்திற்கு பில் கேட்ஸ் நன்கொடை அளித்துள்ளார்.
உலக பெரும் பணக்காரர்களில் ஒருவரும், Microsoft நிறுவனருமான தொழிலதிபர் பில் கேட்ஸ் (Bill Gates), அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் கமலா…
கஜேந்திரகுமாரும் பார்த்திபனும் பொலிஸ் பிணையில் விடுவிப்பு
யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் யாழ் . மாநகர சபை முன்னாள் உறுப்பினர் வரதராஜன் பார்த்திபன் ஆகியோர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
நெல்லியடி பகுதியில் தேர்தல்…
இன்று பொதுமக்களுக்கு வெளிப்படுத்தப்படவுள்ள தேர்தல் செலவு அறிக்கை
ஜனாதிபதி வேட்பாளர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட தேர்தல் செலவு குறித்த அறிக்கை இன்று முதல் பொது மக்களுக்கு வெளிப்படுத்தப்படவுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
குறித்த செலவு அறிக்கைகள் ராஜகிரிய தேர்தல் செயலகத்திலும் அதன்…
இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவருடன் பிரதமர் ஹரினி சந்திப்பு!
இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் மாரி-நொயில் டூரிஸ் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை பிரதமர் அலவலகத்தில் சந்தித்துள்ளார்.
இதன்போது இலங்கையுடனான பிரான்சின் நீண்டகால நட்பு குறித்து கவனம் செலுத்தப்பட்டதுடன், இலங்கைக்கு தொடர் ஒத்துழைப்பு…
உதய கம்மன்பிலவுக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில (Udaya Gammanpila) உள்ளிட்ட இரண்டு பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் எழுத்துமூல ஆட்சேபனைகளை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
போலியான வழக்கறிஞர் பத்திரத்தை…
யாழில். கஜேந்திரகுமார் மற்றும் பார்த்தீபன் ஆகியோர் கைது
யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் தேர்தல் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்ட இரு வேட்பாளர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பருத்தித்துறை பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்பாளர் வரதராஜன் பார்த்தீபன் பருத்தித்துறை…
மீதி 50 பைசா தராத போஸ்ட் ஆபீஸ் – 15,000 அபராதம் விதித்த நீதிமன்றம்
50 பைசா மீதி தராத போஸ்ட் ஆபிஸ்க்கு 15000 அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ரூ 29.50க்கு தபால்
சென்னை கிருகம்பாக்கத்தை சேர்ந்த மானுஷா என்பவர் கடந்த ஆண்டு டிசம்பர் 3 ஆம் தேதி பொழிச்சலூர் தபால் நிலையத்தில் பதிவு தபால் ஒன்றை…
ஒன்லைனில் கடன்பெற்ற திருமணமான இளைஞர் எடுத்த விபரீத முடிவு
தமிழக மாவட்டம் செங்கல்பட்டில் ஒன்லைன் செயலியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாத இளைஞர், தனது உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தூக்கிட்டு உயிரிழப்பு
செங்கல்பட்டு மாவட்டம் அனுமந்த புத்தேரி பகுதியைச்…
அரச ஊழியர்களுக்கு பேரிடி..! அநுர அரசில் கனவான சம்பள அதிகரிப்பு
அநுர அரசில் இன்று அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு என்பது கனவாகிவிட்டது என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லன்சா தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே நிமல் லன்சா (Nimal Lanza) மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.…
யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்தநிலையில் கூரிய…
யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்தநிலையில் கூரிய ஆயுதங்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டது.
ஐந்து வாள்கள் உள்ளிட்ட எழு கூரிய ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதுடன் சந்தேக நபர்கள் எவரும் கைதுசெய்யப்பட்டவில்லை.
ஊர்காவற்துறை…
அமெரிக்கத்தூதுவர் ஜுலீ சங் யாழ். பல்கலைக்கு விஜயம்!
இலங்கைக்கான ஐக்கிய அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங் மற்றும் தூதரக அதிகாரிகள் இன்று 24 ஆம் திகதி, வியாழக்கிழமை காலை யாழ். பல்கலைக்கழகத்துக்கு உத்தியோகபூர்வ விஜயமென்றினை மேற்கொண்டனர்.
ஐக்கிய அமெரிக்கத் தூதரகத்தினால், யூ.எஸ். எயிட்…
மூன்று முறை முறிவான மணவாழ்க்கை..தன்னைத் தானே திருமணம் செய்துகொண்ட பிரபல பாப் பாடகி
அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் தன்னைத் தானே திருமணம் செய்துகொண்டதாக அறிவித்தார்.
பிரிட்னி ஸ்பியர்ஸ்
அமெரிக்காவின் Mississippi நகரில் பிறந்தவர் பிரிட்னி ஸ்பியர்ஸ் (Britney Spears). பிரபல பாப் பாடகியான இவர், தனது…
ஒரு மொத்த கிராமத்தையே காலி செய்யும் சுவிஸ் அரசு: பின்னணி
சுவிட்சர்லாந்திலுள்ள, ஒரு கிராமத்திலுள்ள மொத்த மக்களையும் வெளியேற்றுகிறது சுவிஸ் அரசு.
ஒரு மொத்த கிராமத்தையே காலி செய்யும் சுவிஸ் அரசு
சுவிட்சர்லாந்தின் Bern மாகாணத்திலுள்ள Mitholz என்னும் கிராமத்திலுள்ள அனைத்து மக்களையும் வெளியேற…
5 ஆண்டுகளாக போலி நீதிமன்றம் நடத்தி தீர்ப்பு வழங்கிய நபர் – எங்கு தெரியுமா?
5 ஆண்டுகளாக போலி நீதிமன்றம் நடத்திய போலி நீதிபதி கைது செய்யப்பட்டுள்ளார்.
போலி நீதிமன்றம்
குஜராத்தில், பாபுஜி என்பவர் 50 ஆண்டுகளாக ஒரு இடத்தில் குடியிருப்பதால், அந்த இடத்தை தனது பெயருக்கு மாற்றி தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்து,…
தொடரும் இஸ்ரேலின் வெறியாட்டம்… காஸாவை மீண்டும் கட்டியெழுப்ப 350 ஆண்டுகள் ஆகலாம்
ஹமாஸ் படைகளுக்கு எதிரான இஸ்ரேலின் தாக்குதலுக்குப் பிறகு காஸாவை மீண்டும் கட்டியெழுப்ப பல தசாப்தங்கள் ஆகலாம் என்று ஐக்கிய நாடுகள் சபையின் முகமைகள் எச்சரிக்கை விடுத்துள்ளது.
காஸாவை மீண்டும் கட்டியெழுப்ப
காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல்…
யாழிலிருந்து மட்டக்களப்பு சென்ற அம்புலன்ஸ் விபத்து
யாழிலிருந்து சென்ற அம்புலன்ஸ் கிளிநொச்சியில் விபத்துக்குள்ளாகியது. நோயாளர்களை MR பரிசோதனைக்கு யாழ்ப்பாணம் அழைத்து சென்று மட்டக்களப்பு திரும்பிக்கொண்டிருந்த மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அம்பியூலன்ஸ் வாகனம் கிளிநொச்சியில்…
மாத்தறையில் பாடசாலை ஒன்றுக்கு விடுமுறை : வெளியான அறிவிப்பு
மாத்தறை (Matara) மாவட்டத்தின் தெலிஜ்ஜவில அரச மகா வித்தியாலயத்தின் சில வகுப்புகளுக்கு விடுமுறை வழங்குவதற்கு பாடசாலை நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
மண்சரிவு அபாயம் காரணமாக இன்றையதினம் (24.10.2024) இந்த விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக…
சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல் திட்டம் – யாழ் . வாசி உள்ளிட்ட இருவர் கைது
சுற்றுலா பயணிகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்ட குற்றச்சாட்டில் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர் உள்ளிட்ட இருவரை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
சுன்னாகம் பகுதியை சேர்ந்த சந்தேகநபரை , சுன்னாகத்தில் அவரின் வீட்டில்…
நெடுந்தீவில் 16 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 16 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நெடுந்தீவு கடற்பரப்பினுள் நேற்றைய தினம் புதன்கிழமை இரவு கடற்தொழிலில் ஈடுபட்டிருந்த போதே அப்பகுதியில் ரோந்து…
பட்டப்பகலில் நடந்த கொடூரம்… துப்பாக்கி குண்டுகளுக்கு பலியான பலர்: டசின் கணக்கானோர்…
பப்புவா நியூ கினியாவில் பேருந்து ஒன்றின் மீது துப்பாக்கிதாரிகள் நடத்திய கொலைவெறித் தாக்குதலில் குறைந்தது 7 பேர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் டசின் கணக்கானோர் மாயமாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பேருந்து சாரதி
பப்புவா நியூ…
பிறந்த சில மணி நேரத்திலேயே..உடலில் வெட்டு காயத்துடன் வீசப்பட்ட குழந்தை – பகீர்…
பச்சிளம் குழந்தை ஒன்று படுகாயத்துடன் சாலையில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் சாலையில், ஒரு பச்சிளம் குழந்தையின் அழுகுரல் கேட்டுள்ளது. அதை கேட்ட அப்பகுதி மக்கள் என்னவென்று பார்த்தப்போது,…