காஸாவில் 48 மணி நேரத்தில் கொல்லப்பட்ட சிறார்களின் எண்ணிக்கை… நடுங்கவைக்கும் தகவல்
வடக்கு காஸாவில் இஸ்ரேல் படைகள் கொடூரத் தாக்குதலை முன்னெடுத்து வரும் நிலையில், ஜபாலியாவில் கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
இஸ்ரேல் இராணுவம் தாக்குதல்
நூற்றுக்கணக்கான மக்கள்…
சொகுசு கார் விவகாரம் : லொஹான் ரத்வத்தவின் மனைவியும் விளக்கமறியலில்
முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் (Lohan Ratwatte) மனைவி ரஷி பிரபா ரத்வத்தவும் (Shashi Prabha Ratwatte) எதிர்வரும் 07ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சட்டவிரோதமான முறையில் பொருத்தப்பட்ட…
முல்லைத்தீவு மக்களுக்கு முக்கிய அறிவிப்பு!
வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் மு. ப 10.00 தொடக்கம் - பி. ப 4.00 வரை பொதுமக்களை எதிர்வரும் வெள்ளிக்கிழமை (08 ) சந்திக்க உள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தை சேர்ந்த…
வாகன இறக்குமதி தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுநர் வெளியிட்ட கருத்து
அரசாங்கம் வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துமாக இருந்தால், அதனைச் சமாளிக்கத் தயார் நிலையில் இருப்பதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் தீர்மானத்தை…
உத்தரகண்டில் பேருந்து விபத்து: 37 ஆக உயர்ந்த பலி!
உத்தரகண்டில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பலி எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது.
உத்தரகண்ட் மாநிலம், அல்மோரா எல்லையில் உள்ள ராம்நகரில் 55 பயணிகளை ஏற்றிகொண்டு கார்வாலில் இருந்து குமாவோனுக்குச் சென்று கொண்டிருந்த…
ஆசிய சதுரங்க இறுதிப் போட்டியில் கலந்துகொள்ளும் யாழ். சிறுமி; பலரும் வாழ்த்து!
யாழ்ப்பாணம் கொக்குவில் இந்து ஆரம்பப் பாடசாலையில் தரம் 2 இல் கல்வி பயின்று வரும் மாணவி கஜிஷனா- தர்ஷன் என்ற சிறுமி, ஆசிய சதுரங்க இறுதிப் போட்டியில் கலந்துள்ளவுள்ளார்.
இணுவில் கிழக்கு தியேட்டர் லேனைச் சேர்ந்த செல்வி கஜிஷனா- தர்ஷன் , தேசிய…
கனடாவில் இந்துக்கள் கோவில் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள்: தலைவர்கள் பலர் கண்டனம்
ஒன்ராறியோவில் அமைந்துள்ள இந்துக்கள் கோவில் அருகே ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்ட சம்பவம் வன்முறையில் முடிந்துள்ளது.
காலிஸ்தான் ஆதரவு சீக்கியர்கள்
பிராம்டனில் அமைந்துள்ள இந்து சபை கோவில் அருகே சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.…
2012 மகசின் சிறைச்சாலை மோதல் : 24 சந்தேக நபர்கள் பிணையில் விடுதலை
2012ஆம் ஆண்டு மகசின் சிறைச்சாலையில் (Magazine Prison) இடம்பெற்ற மோதல்களின் போது கைது செய்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 24 சந்தேகநபர்களை பிணையில் விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு மேல் நீதிமன்றம் (Supreme Court of…
சந்தைக்கேற்ப அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு! மக்களுக்கு வழங்கப்படும் அறிவுரை
அரச ஊழியர்களுக்கு சந்தைக்கு ஏற்பட சம்பளம் வழங்கப்பட வேண்டும். இவ்வாறு வழங்கப்படும் போது மூளைசாலிகள் வெளியேற்றம் நடக்காது. அரச ஊழியர்கள் தொடர்ந்தும் சேவையில் ஈடுபடுவர் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்ரமரத்ன(Eran…
அகதிகள் முகாமில் மின்னல் தாக்கி 14 பேர் பலி
உகாண்டாவில் உள்ள அகதிகள் முகாமில் மின்னல் தாக்கியதில் 14 பேர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்கள் சனிக்கிழமை மாலை ஒரு தேவாலய பிரார்த்தனையில் கலந்து கொண்டிருந்தபோது மின்னல் தாக்கியதாக அவர்கள் கூறுகின்றனர்.
இந்த…
யாழில் அடிகாயங்களுடன் மீட்கப்பட்ட இளைஞன்
யாழ்ப்பாணம் (Jaffna) வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் இளைஞர் ஒருவர் அடிகாயங்களுடன் மீட்கப்பட்டு யாழ் போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று இரவு (03) இடம்பெற்றுள்ளது.
முன்பகை…
பார்வையாளராக இருந்தது போதும்… வடகொரியா மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்திய ஜெலென்ஸ்கி
போர்க்களத்தில் வடகொரிய வீரர்கள் களமிறக்கப்படும் முன்னர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேற்கத்திய நாடுகளை உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி வலியுறுத்தியுள்ளார்.
மிகவும் சக்திவாய்ந்த தாக்குதல்
உக்ரைன் போர் தொடங்கியதன் பின்னர் ரஷ்யாவின் மிகவும்…
நைஜீரியாவில் அரசுக்கு எதிரான போராட்டம்: 29 சிறுவர்களுக்கு மரண தண்டனைக்கு வாய்ப்பு
நைஜீரியாவில் (Nigeria) அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட 29 சிறுவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
நைஜீரியாவில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வருகிறதால் பணவீக்கம் உச்சம் தொட்டுள்ளது.
மக்கள்…
பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
நாட்டில் தொடரும் சீரற்ற காலநிலையால் பல மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு 2 ஆம் நிலை மண்சரிவு எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம்…
தேர்தல் பிரசாரங்களின் போது விநியோகிக்கப்படும் உணவு மற்றும் பானங்கள்: ஆணைக்குழு…
தேர்தல்கள் பிரசாரங்களின்போது, விநியோகிக்கப்படும், உணவு மற்றும் பானங்கள் தொடர்பில், தேர்தல் சட்டத்தில் உள்ள விதிகள் வேட்பாளர்களுக்கு கணிசமான சவால்களை ஏற்படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
வாக்காளர்களுக்கு தண்ணீர் போத்தல் மற்றும்…
இலங்கை மின்சார சபை வெளியிட்டுள்ள விசேட அறிக்கை
இலங்கை மின்சார சபையை தனியார் மயமாக்குவதை நிறுத்திவிட்டு அதன் அத்தியாவசிய மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அதன் பணிப்பாளர் சபை தீர்மானித்துள்ளது.
கடந்த மாதம் 23 ஆம் திகதி தவிசாளர் மற்றும் பணிப்பாளர் சபை நடத்திய கலந்துரையாடலின் போதே…
ஏசி நீரை தீர்த்தம் என நினைத்து குடிக்கும் மக்கள் – வைரலாகும் வீடியோ
ஏசி நீரை தீர்த்தம் என நினைத்து மக்கள் குடிக்கும் வீடியோ வைரலாகி வருகிறது.
கிருஷ்ணர் கோவில்
உத்தர பிரதேச மாநிலம் மதுராவில் பாங்கே பிகாரி என்ற கிருஷ்ணர் கோவில் உள்ளது. 1862 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான…
லிட்ரோ எரிவாயு விலை தொடர்பில் வெளியான தகவல்
லிட்ரோ எரிவாயுவின் விலையில் இம்மாதம் எவ்வித திருத்தமும் செய்யப்படாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது நடைமுறையில் இருக்கும் விலையே நவம்பர் மாதமும் தொடரும் என்று அந்த நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன தெரிவித்துள்ளார்.
நடைமுறையில்…
மன்னர் மீது சேற்றை வீசி கூச்சலிட்ட மக்கள்! ஸ்பெயினில் பரபரப்பு சம்பவம்
ஸ்பெயின் (Spain) நாட்டில் பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடச் சென்ற மன்னர் பெலிப் மற்றும் ராணியார் லெதிசியா மீது மக்கள் சேற்றை வீசி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மேலும், பிரதமர் மற்றும் உள்ளூர் அதிகாரிகள் மீதும்…
ஜனாதிபதியின் உருவப்படம் பொறிக்கப்பட்ட 5000 ரூபா நாணயத்தாள்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின்(Anura Kumara Dissanayaka) உருவப்படம் பொறிக்கப்பட்ட 5000 ரூபாய் நாணயத்தாள் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
எனினும் இவ்வாறு ஓர் நாணயத்தாள் அச்சிடப்பட்டு…
கடவுச்சீட்டுக்கு இணையம் ஊடாக விண்ணப்பிக்க வாய்ப்பு – இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பு
கடவுச்சீட்டுக்கு ஒன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் நடைமுறை எதிர்வரும் ஆறாம் திகதி ஆரம்பமாகும் என குடிவரவு மற்றும் குடியகல்வு பதில் கட்டுப்பாட்டாளர் நாயகம் நிலுஷா பாலசூரிய தெரிவித்துள்ளார்.
விண்ணப்பதாரர்கள் குடிவரவு மற்றும் குடியகல்வுத்…
13 ஐ நடைமுறைப்படுத்த மூன்று வழிமுறைகள் – இதை நடைமுறைப்படுத்துவதே இலங்கைத் தீவுக்கு…
மூன்று கட்டங்களாக 13 ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் வழிமுறையை நாம் பகிரங்கமாகவே கூறி அதை நடைமுறைப்படுத்துவதற்கான பொறிமுறையையும் சுட்டிக்காட்டி வருகின்றோம் என தெரிவித்துள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்…
வீழ்த்தப்பட்டார் ஹிஸ்புல்லாவின் வான்படை தாக்குதல் தளபதி
ஹிஸ்புல்லாவின் ட்ரோன் பிரிவின் மூத்த தளபதி ஒருவர் லெபனானில்(lebanon) அண்மையில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதாக இஸ்ரேல்(israel) படைத்துறை அறிவித்துள்ளது.
இஸ்ரேலிய இராணுவத்தின் தகவலின்படி, ஹிஸ்புல்லாவின் வான்வழிப் படைகளில்…
பெண் பார்த்து தராத மேட்ரிமோனி – அபராதம் விதித்த நீதிமன்றம்
வரன் பார்த்து தராத மேட்ரிமோனி நிறுவனத்திற்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.
மேட்ரிமோனி
கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் விஜய் குமார். இவர் தனது மகன் பாலாஜியின் திருமணம் செய்ய முடிவு செய்து, பெண் தேடுவதற்கு அங்குள்ள மேட்ரிமோனி…
பிரித்தானிய பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
பிரித்தானியாவின் கடலோரப் பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்போது, பிரித்தானியாவின் கடலோரப் பகுதிகளில் ஆபத்தான போர்த்துகீசு மேன் ஓ வார்கள் (Portuguese Man O'War) எனும்…
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல்: இறுதிக்கட்ட கருத்துக்கணிப்பில் இவரே முன்னிலை!
அமெரிக்காவில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின் இறுதிக்கட்ட கருத்துக்கணிப்பில், கமலா ஹாரிஸ் முன்னிலையில் உள்ளார் என்று அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வல்லரசு நாடான அமெரிக்காவில் நாளை மறு தினம்(05) ஜனாதிபதித் தேர்தல்…
எதிர்காலத்தில் நடைபெறவுள்ள பரீட்சைகளுக்குப் பாதிப்பு ; நீதிமன்றில் கோரிக்கை
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் விடைத்தாள்களைத் திருத்தும் பணிகள் தாமதமாவதால் எதிர்காலத்தில் நடைபெறவுள்ள பரீட்சைகளுக்குப் பாதிப்பு ஏற்படலாம் என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
எனவே, கல்வித்துறை அதிகாரிகள் இது தொடர்பில்…
யாழில் 34 வருடங்களின் பின் ஐயனாருக்கு திருக்கல்யாணம் !
யாழ்ப்பாணம் 34 வருடங்களின் பின் காங்கேசன்துறை ஐயனார் ஆலய மண்டலாபிஷேக நிறைவான 12 ஆம் நாள் மாலை திருக்கல்யாணம் கடந்த வெள்ளியன்று (01-11-2024) ஐயனார் அடிகள் சூழ சிறப்புற இடம்பெற்றது.
பிரம்ம தேவனின் பூட்டியும் சந்திரனின் மகளான பூர்ணாதேவி…
தொடருந்து நிலைய அதிபர்கள் விடுத்துள்ள எச்சரிக்கை
தொடருந்து நிலைய பொறுப்பதிகாரிகளின் பிரச்சினைகளுக்கு இன்று (04.11.2024) தீர்வு வழங்கப்படாவிட்டால் நாளை (05.11.2024) முதல் தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடருந்து நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் தலைவர்…
நாடாளுமன்றத் தேர்தல் குறித்து உயர்நீதிமன்றில் இன்று விசாரணை
நாடாளுமன்றத் தேர்தல் (Parliament Election) எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி நடைபெறுமா? இல்லையா? என்பதைத் தீர்மானிப்பது தொடர்பான வழக்கு விசாரணையை இன்று (04) உயர்நீதிமன்றம் முன்னெடுக்கவுள்ளது.
அரசமைப்பில் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்ட…
ரணிலுக்கு பதிலடி கொடுத்த தேசிய மக்கள் சக்தி
அனுபவம் வாய்ந்தவர்கள் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படாவிட்டால், நாடு கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக பேருந்தைப் போன்று விபத்துக்குள்ளாகும் என்ற முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் (Ranil Wickremesinghe) கூற்றுக்கு தேசிய மக்கள்…
ஈரான் தலைவர் மிரட்டலை தொடர்ந்து இஸ்ரேலில் பொழிந்த குண்டு மழை
ஈரான் (Iran) தலைவரின் மிரட்டலை தொடர்ந்து இஸ்ரேலின் (Israel) திரா நகரின் மீது இன்று (03.11.2024) ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
ஈரானின் தலைநகர் தெஹ்ரானுக்கு (Tehran) அருகே உள்ள ராணுவ இலக்குகளை…
தேங்காய் விலை தொடர்பில் வெளியான தகவல்
கைத்தொழில்துறையினருக்கு தேவையான தேங்காயை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் எதிர்காலத்தில் தேங்காய் விலை நிச்சயம் குறையும் என தென்னை அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
தேங்காய் உற்பத்தி குறைவு மற்றும் இறக்குமதிக்கான…
பெரிய வெங்காயத்தின் விலை சடுதியாக அதிகரிப்பு
சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது.
நாட்டின் சில பகுதிகளில் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை 340 ரூபாவாக உயர்ந்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அண்மையில் பெரிய வெங்காயத்திற்கான விசேட இறக்குமதி வரி…