;
Athirady Tamil News

அரியாலை புதிதாக அமைக்கப்படவுள்ள கண் வைத்தியசாலை

யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையின் கண் வைத்தியசாலை அமைக்க என நன்கொடையாக வழங்கப்பட்ட காணியில் மர நடுகை செய்யப்பட்டது. அரியாலை சேர்ந்தவரும் தற்போது அமெரிக்காவில் வசித்து வரும் சுப்பிரமணியம் பாலேந்திரா, யாழ்ப்பாணம் - கண்டி நெடுஞ்சாலையில்…

பிரித்தானியாவில் அலட்சியத்தால் உயிரிழந்த 4 வயது குழந்தை: கைது செய்யப்பட்ட இருவர்!

அலட்சியம் காரணமாக குழந்தை இறந்த வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 4 வயது ஆண் குழந்தை உயிரிழப்பு பிரித்தானியாவின் பெம்ப்ரோக்ஷயரில்(Pembrokeshire) உள்ள கிளிண்டர்வெனில்(Clynderwen) அலட்சியம் காரணமாக 4 வயது ஆண் குழந்தை பரிதாபமாக…

இரவு நேரத்தில் விசாரணைக்கு அழைக்கக் கூடாது: அதிகாரிகளுக்கு அமலாக்கத்துறை அறிவுறுத்தல்

‘வழக்கு தொடா்பாக நபா்களை இரவு நேரங்களில் விசாரணைக்கு அழைக்கவோ, அலுவலகத்தில் நீண்ட நேரம் காத்திருக்க வைக்கவோ கூடாது’ என்று விசாரணை அதிகாரிகளை அமலாக்கத்துறை அறிவுறுத்தியுள்ளது. மும்பை உயா்நீதிமன்ற உத்தரவைத் தொடா்ந்து இதுதொடா்பான…

புதிய விசேட வரி தொடர்பில் நிதியமைச்சு வெளியிட்டுள்ள தகவல்

5 அத்தியாவசிய பொருட்களுக்கு புதிய விசேட வர்த்தக பண்ட வரிகளை அரசாங்கம் விதித்துள்ளதாக ஊடகங்களில் வெளியாகும் பொய் பிரச்சாரங்கள் தொடர்பில் நிதியமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 2023 ஒக்டோபர் மாதம் 14 திகதியிட்ட இல. 2353/77 வர்த்தமானி…

சந்தையில் அரிசிக்கு தட்டுப்பாடு : நெருக்கடியில் மக்கள்

இலங்கையின் சில்லறைச் சந்தையில் நாட்டு அரிசி, வெள்ளைப் பச்சரிசி மற்றும் சிவப்பரிசி என்பவற்றுக்குத் தட்டுப்பாடு நிலவுவதாக தகவல் வெளியாகியுள்ளது. சந்தையில் தேங்காய் மற்றும் முட்டை ஆகியவற்றின் விலை அதிகரித்துள்ள பின்னணியிலேயே 3 வகையான…

நள்ளிரவில் ஏற்பட்ட அனர்த்தம்: ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் தீயில் பலி

சிலாபம், சிங்கபுர பகுதியில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (19) இரவு இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக ஹலவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர். சிலாபம் பொலிஸார் விசாரணை இந்த தீ…

வன்னி தேர்தலை இடைநிறுத்துமாறு உயர் நீதிமன்றில் மனுதாக்கல்

எதிர்வரும் நவம்பர் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலுக்காக வன்னி தேர்தல் மாவட்டத்தில் ஜனநாயக தேசிய கூட்டணி தாக்கல் செய்த வேட்புமனுவை நிராகரிப்பதற்கு மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி மேற்கொண்ட தீர்மானத்தை வலுவற்றதாக்கும் உத்தரவை…

நிறைவேறாமல் போன ஹிஸ்புல்லாவின் கனவு: பதிலடியை அறிவித்த நெதன்யாகு

தனது வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பின்னால் ஈரான் ஆதரவு பெற்ற ஹிஸ்புல்லா இருப்பதாக குற்றஞ்சாட்டியுள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு (Benjamin Netanyahu), இதற்கு பதிலாக பாரிய விலையை கொடுக்க நேரிடும் என எச்சரித்துள்ளார்.…

கிடைத்த ரகசிய தகவல்..ரயிலில் நடந்த சோதனை – கொத்தாக சிக்கிய 400 போலீசார்!

ரயில்களில் டிக்கெட் இன்றி பயணித்த காவல்துறையினர் 400 பேருக்கு ரயில்வே அதிகாரிகள் அபராதம் விதித்துள்ளனர். உத்தரப்பிரதேசம் உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்திலிருந்து வெளியூர் செல்லும் ஏராளமான ரயில்களில் தினமும் காவல்துறையினர்…

சங்குப்பிட்டி பாலமூடான போக்குவரத்தை நிரந்தரமாக மூடுவதில் ஏதாவது சக்திகள் முற்பட்டுள்ளனவா?

சங்குப்பிட்டி பாலம் பற்றிய அறிவித்தல்! கீழே தரப்பட்டுள்ள 18.10.2924 திகயதியிடப்பட்டு Executive Engineer Kilinohchi Division, RDAஇனால் விடப்பட்ட இந்த அறிவித்தல் உண்மையானதா? அப்படியானால், பொலீஸ், யாழ்ப்பாண, மன்னார், மற்றும் பிரதேச…

கல்வியமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

2023/2024 சாதாரண தரப் பெறுபேறுகளின் அடிப்படையில் எதிர்வரும் 31ஆம் திகதி வரை உயர்தர நிபுணத்துவப் பிரிவுக்கு மாணவர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கடந்த வருடங்களில் உள்வாங்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கையைக்…

தேர்தல் பிரச்சாரங்களில் மீண்டும் களமிறங்கும் மகிந்த ராஜபக்‌ஷ

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ வெகுவிரைவில் தனது அரசியல் செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிக்க உள்ளதாக தெரியவந்துள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுண பெற்ற படுதோல்வியை அடுத்து அக்கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனதிபதியுமானமகிந்த…

மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள விசேட அறிக்கை

அரசாங்க தகவல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட பாதுகாப்பு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் உத்தியோகபூர்வ வாகனங்கள் தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.…

யாழில் மின்சாரம் தாக்கிய 37 வயது இளைஞன் பலி

யாழ்ப்பாணம் அனலைதீவு பகுதியில் மின் தாக்குதலுக்கு இலக்கான இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். உடற்கூற்று பரிசோதனை அனலைதீவு 05ஆம் வட்டாரத்தை சேர்ந்த நடராசா துஷ்யந்தன் (வயது 37) என்பவரே உயிரிழந்துள்ளார். ஐயனார் கோவிலில் பாடலை ஒலிபரப்பு…

இஸ்ரேலின் அடுத்த அடி : ஹிஸ்புல்லாவின் பிரதித் தலைவர் கொல்லப்பட்டார்.

ஹமாஸ் அமைப்பின் தலைவர் யஹியா சின்வார் கொல்லப்பட்டு இரண்டு தினங்கள் கூட கழியாத நிலையில் லெபனானில் தாம் நடத்திய விமான தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் பிரதி தலைவர் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல்(israel) இராணுவம் அறிவித்துள்ளது. தெற்கு…

உணவு டெலிவரி செய்ய Google Map உதவியை நாடிய இளைஞர்.., கடைசியில் நடந்த சம்பவம்

Google Map உதவியுடன் உணவு டெலிவரி செய்ய சென்ற இளைஞர் ஒருவர் மோட்டார் சைக்கிளுடன் சேற்றில் சிக்கியுள்ளார். Google Map உதவியுடன் சென்ற இளைஞர் சென்னையை அடுத்த சோழிங்கநல்லூர் பகுதியை சேர்ந்தவர் பவுன்ராஜ் (25). இவர், தனியார் நிறுவனம் ஒன்றில்…

அரியணையேறும் வரிசையில் மூன்றாவது இளவரசி: ஆனால் அவர் என்ன செய்ய விரும்புகிறார் தெரியுமா?

பிரித்தானிய இளவரசரும் வருங்கால மன்னருமான இளவரசர் வில்லியமுடைய மகளான சார்லட், அரியணையேறும் வரிசையில் மூன்றாவது நபராக இருக்கிறார். ஆனால், அவர் வேறு திட்டம் வைத்திருப்பதாகத் தெரிகிறது! அரியணையேறும் வரிசையில் மூன்றாவது நபர் பிரித்தானிய…

சீக்கிய பிரிவினைவாதி மீதான கொலைச் சதி! இந்திய அதிகாரி மீது அமெரிக்கா வழக்கு பதிவு

சீக்கிய பிரிவினைவாதி மீதான கொலை முயற்சி சதியில் இந்திய அதிகாரி மீது அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. இந்திய உளவு அதிகாரி மீது அமெரிக்கா குற்றச்சாட்டு அமெரிக்காவில் வசித்து வரும் சீக்கிய பிரிவினைவாதி குர்பத்வந்த் சிங்…

25,000ரூ வண்டிக்கு ரூ 60 ஆயிரம் செலவு செய்த தேநீர் கடை உரிமையாளர்.. இன்னொரு ஸ்பெஷல்…

மத்திய பிரதேசம் மாநிலம், ஷிவ்புரி பகுதியைச் சேர்ந்தவர் குஷ்வாகா. இவர் அந்தப் பகுதியில் தேநீர் கடையை நடத்திவருகிறார். இந்நிலையில் குஷ்வாகா, தனது தேவைக்காக ஒரு டி.வி.எஸ். மொபெட் வண்டியை வாங்கியுள்ளார். அந்த வண்டியை அவர், ஷோரூமில் இருந்து…

உக்ரைன்-ரஷ்யா போரில் 12,000 வட கொரிய வீரர்கள்: சர்வதேச சமூகங்களுக்கு தென் கொரியா…

வட கொரியா கிட்டத்தட்ட 12,000 ராணுவ வீரர்களை ரஷ்யா சார்பாக உக்ரைன் போரில் சண்டையிட அனுப்பி வைத்து இருப்பதாக தென்கொரியா குற்றச்சாட்டு முன்வைத்துள்ளது. தென் கொரியா குற்றச்சாட்டு வட கொரியா தன்னுடைய ராணுவ படைகளை ரஷ்யாவிற்கு அனுப்பியதாக…

தேர்தலுக்குப் பின்னர் ரணில் – சஜித் சங்கமம்

ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் எதிர்காலத்தில் ஒன்றிணைவதற்குரிய சாத்தியம் உள்ளது எனவும், நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் இந்தச் சங்கமம் நடக்கலாம் எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன…

கனடாவில் வேலை தேடுபவர்களுக்கு அரிய வாய்ப்பு!

உலகம் முழுவதும் உள்ள பணியாளர்களுக்கு வேலை வாய்ப்புகளை வழங்கிவரும் கனடா அரசு தற்போது பராமரிப்பாளர் (Caregivers) பணிகளுக்கான திறமையான நபர்களுக்கு அழைப்பினை விடுத்துள்ளது. விசா ஸ்பான்சர் ஜாப்ஸ் இணையதளத்தின் தகவல்படி, கனடாவின் பல…

25ஆயிரம் ரூபா சம்பள அதிகரிப்பை புறக்கணித்த அரச ஊழியர்கள்! முற்றாக மறுக்கும் அநுர அரசாங்கம்

ஆறு மாதங்களுக்கொருமுறை சம்பள அதிகரிப்பை வழங்குவதாக தெரிவித்து அரச ஊழியர்களிடம் வாக்குகளைப் பெற்றுக் கொண்ட ஜேவிபி இன்று அந்தக் கருத்தை முற்றாக மறுத்துள்ளது என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.…

தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு

தமிழ் மக்கள் கூட்டணியின் வேட்பாளர் அறிமுக நிகழ்வு இன்றைய தினம் சனிக்கிழமை இடம்பெற்றது. யாழ்ப்பாணம் பெருமாள் கோயில் வடக்கு வீதியில் அமைந்துள்ள திருமண மண்டபத்தில் குறித்த நிகழ்வு நடைபெற்றது. யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களை…

ஹைதராபாத்: ஹிந்து அமைப்புகள் போராட்டத்தால் பதற்றம்! காவல்துறை தடியடி!

சங்க் பரிவார் அமைப்புகளின் போராட்டத்தின்போது காவல்துறையினர் மீது காலணிகள் வீசப்பட்டதால் பதற்றமான சூழல் நிலவியது. செகந்திராபாத் நகரிலுள்ள முத்யாலம்மன் கோயிலுக்குள் கடந்த அக்.14-ஆம் தேதி அதிகாலையில் ஆள் நடமாடமில்லாத நேரத்தில் நுழைந்த…

தமிழரசு கட்சி பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை – கொழும்பு கிளையின் முன்னாள்…

பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காத கட்சியாக தமிழரசு கட்சி உள்ளது. என தமிழரசு கட்சியின் முன்னாள் கொழும்புக்கிளை செயலாளரும், தமிழ் மக்கள் கூட்டணியில் யாழ் . தேர்தல் மாவட்டத்தில் மான் சின்னத்தில் போட்டியிடும் மிதிலைச் செல்வி ஸ்ரீ…

தேர்தல்கள் தொடர்பிலான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மற்றும் முறைப்பாடுகளுக்கு எடுக்க வேண்டிய…

நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தல்கள் தொடர்பிலான பாதுகாப்பு முன்னேற்பாடுகள் மற்றும் தேர்தல்கள் தொடர்பான முறைப்பாடுகளுக்கு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும்,…

யாஹ்யா சின்வார் மரணத்தை உறுதிப்படுத்திய ஹமாஸ்! பிணைக் கைதிகள் விடுவிப்பு எப்போது?

ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் கொல்லப்பட்டத்தை ஹமாஸ் அமைப்பினர் உறுதிப்படுத்தியுள்ளனர். தலைவர் மரணத்தை உறுதிப்படுத்திய ஹமாஸ் கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் திகதி இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் மற்றும் படுகொலைகளுக்கு காரணமாக இருந்த…

கால்வாய்களில் வீசப்படும் பன்றிகளின் சடலங்களால் மக்கள் அச்சம்!

ஜா - எல தண்டுகம பிரதேச கால்வாய்களில் உயிரிழந்த பன்றிகளின் சடலங்களை வீசுவதால் பிரதேசவாசிகள் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுக்கின்றனர். கால்நடைப் பண்ணைகளில் பரவி வரும் வைரஸ் தொற்று நோயினால் உயிரிழந்த பன்றிகளின் சடலங்களே இவ்வாறு…

அணு ஆயுத ஏவுகணை பிரிவின் போர்திறனை சோதனை செய்துவரும் ரஷ்யா

ரஷ்யா, யார்ஸ் (Yars) எனும் கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணைகள் (ICBM) பொருத்தப்பட்ட ஒரு பிரிவின் போர் தயார்நிலையை ரஷ்யா சோதனை செய்துவருகிறது. மாஸ்கோவின் வடமேற்கே உள்ள ஒரு பிராந்தியத்தில் யார்ஸ் வருவதாக பாதுகாப்பு அமைச்சகத்தை…

வயிறு உப்புசத்தை குறைக்கும் இஞ்சி, சீரக டீ- இரவில் குடிக்கலாமா?.

உடலில் ஏற்படும் ஏகப்பட்ட நோய்களுக்கு நமது சமையலறையில் இருக்கும் பொருட்களை வைத்தே வைத்தியம் செய்யலாம். இதன்படி, சமையலறையில் இருக்கும் சீரகம், இஞ்சி ஆகிய இரண்டையும் தேநீரில் கலந்து பருகும் பொழுது உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புக்கள்…

ஆங்கிலக்கால்வாயில் கவிழ்ந்த புலம்பெயர்வோர் படகு: பச்சிளங்குழந்தைக்கு நேர்ந்த துயரம்

ஆங்கிலக்கால்வாயைக் கடக்கும் முயற்சியில் புலம்பெயர்வோர் படகொன்று கவிழ்ந்ததில், பச்சிளங்குழந்தை ஒன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது. ஆங்கிலக்கால்வாயில் கவிழ்ந்த புலம்பெயர்வோர் படகு நேற்று, அதாவது, வியாழக்கிழமை இரவு, வடக்கு பிரான்சிலுள்ள…

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவைத் தேடி அலையும் பொலிஸார்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவைத் தேடிகுற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஹில்டன் ஹோட்டலின் தரிப்பிடத்தில் சட்டவிரோதமான முறையில்பயன்படுத்தப்பட்டு கைவிடப்பட்டிருந்த சொகுசு கார் தொடர்பில்…

மனைவியுடன் கட்டாய உறவில் ஈடுபடுவது பாலியல் வன்கொடுமையா? உச்சநீதிமன்றம் பதில்!

மனைவியுடன் கணவன் கட்டாய உறவில் ஈடுபடுவது சரியா? தவறா? தாம்பத்திய உறவு டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனைவியை கட்டாயப்படுத்தி தாம்பத்திய உறவு கொள்வது குற்றம் என அறிவிக்கக் கோரி வழக்கு ஒன்று தொடரப்பட்டது. இதற்கு உயர்நீதிமன்றம் முரண்பட்ட…