பியூமி ஹன்சமாலியிடம் 9 மணிநேரம் விசாரணை
நடிகை பியூமி ஹன்சமாலிக்கு சொந்தமான BMW கார் மற்றும் அவரது சொத்துக்கள் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைய பியூமியிடம் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணை பிரிவு மீண்டும் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அதன்படி நேற்று (04) சுமார்…
விசா கட்டணங்களை 60 சதவீதம் உயர்த்தியுள்ள தீவு நாடு!
நியூசிலாந்து அரசு, அனைத்து வகை விசா கட்டணங்களிலும் 60 சதவீதம் உயர்வை அறிவித்துள்ளது.
இந்த மாற்றம் அக்டோபர் 1 முதல் அமுலுக்கு வந்த்துள்ளது.
குறிப்பாக, வேலை, கல்வி மற்றும் சுற்றுலா விசாக்களை விண்ணப்பிக்கும் இந்திய விண்ணப்பதாரர்கள் மீது…
அரச புலனாய்வு சேவையின் புதிய பணிப்பாளர் தம்மிக்க குமார
அரச புலனாய்வு சேவையின் புதிய பணிப்பாளராக DIG தம்மிக்க குமார நியமிக்கப்பட்டுள்ளார்.
அதன்படி, அவர் உரிய நியமனக் கடிதத்தைப் பெற்று, எதிர்வரும் திங்கட்கிழமை(07.10.2024) பதவியேற்க உள்ளார்.
இதேவேளை, மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே ஓய்வு…
கருங்கடலில் தானிய கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்திய ரஷ்யாவின் பாம்பர் விமானம்
ரஷ்யா இயக்கிய Tu-22M3 சூப்பர்சானிக் பாம்பர் விமானம், கருங்கடலில் அவசரமாக குறிவைத்து தவறுதலாக ஒரு வணிக கப்பலை தாக்கியது என்று பிரித்தானிய பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் செப்டம்பர் 11, 2024 அன்று நடந்துள்ளது.…
தக்காளியில் எவ்வளவு நன்மை இருக்கிறது?ஆனால் இந்த பிரச்சனை இருப்பவர்கள் சாப்பிட கூடாது
சமையலுக்கு அதிகமாக பயன்படுத்தபடும் முக்கிய காய்கறியாக தக்காளி உள்ளது. தக்காளி இல்லாமல் பெரும்பாலான உணவுகளை தயாரிக்க முடியாது. அந்த அளவிற்கு தக்காளி ஒரு முக்கியத்துவம் வாய்ந்த காய்கறியாக உள்ளது.
தக்காளியில் அதிக சத்துக்கள் நிறைந்த…
குழந்தைகளையும் விட்டுவைக்காத தாக்குதல்தாரிகள்: சுவிட்சர்லாந்தில் ஒரு துயர சம்பவம்
உலகில், சமீப காலமாக சிறுவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுவதும், குழந்தைகள் மீதான தாக்குதல்களும் அதிகரித்தவண்ணம் உள்ளன.
குழந்தைகளையும் விட்டுவைக்காத தாக்குதல்தாரிகள்
அவ்வகையில், செவ்வாய்க்கிழமை மதியம், சுவிட்சர்லாந்தின் சூரிச் நகரில்,…
அக்டோபர் நினைவேந்தல் பேரழிவில் முடியலாம்… ஜேர்மனி உளவுத்துறை தலைவர் எச்சரிக்கை
இஸ்ரேல் எல்லையில் ஹமாஸ் படைகள் முன்னெடுத்த தாக்குதலின் ஓராண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் நாட்டில் அமைதியின்மையை தூண்டலாம் என ஜேர்மனியின் உளவுத்துறை தலைவர் எச்சரித்துள்ளார்.
எதிர்வரும் திங்கட்கிழமை
இஸ்ரேல் எல்லையில் ஹமாஸ் படைகள் திடீர்…
புதிய அரசாங்கத்தின் சட்டவிரோத செயல்: தடுத்து நிறுத்திய ஆணைக்குழு
புதிய அரசாங்கத்தால் இலங்கை துறைமுக அதிகார சபைக்கு புதிய முகாமைத்துவ பணிப்பாளர் ஒருவர் நியமிக்கப்படவிருந்த நிலையில் இதனை தேர்தல்கள் ஆணைக்குழு இடைநிறுத்தியுள்ளது.
தற்போதைய முகாமைத்துவப் பணிப்பாளர் பிரபாத் மாளவிகேயை விலக்கி, புதியவரை…
மேல் மாகாணத்தில் முச்சக்கர வண்டி கட்டண குறைப்பு: எழுந்துள்ள குற்றச்சாட்டு
மேல் மாகாணத்தில் முச்சக்கரவண்டிக் கட்டணங்கள் குறைக்கப்படுமென மேற்கு மாகாண சாலை பயணிகள் போக்குவரத்து அதிகார சபை அறிவித்தும், அது முறையாக நடைமுறைப் படுத்தப்படவில்லை என முச்சக்கரவண்டிச் சங்கங்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
கடந்த ஜூலை மாதம்…
கட்டுப்பணம் செலுத்திய 122 சுயேச்சைக் குழுக்கள்!
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை நேற்று(04) வரை 122 சுயேச்சைக் குழுக்கள் செலுத்தியுள்ளன.
நேற்றைய தினத்தில் மாத்திரம் 36 சுயேச்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாகவும் இதுவரை 22 தொகுதிகளில் 21 தொகுதிகளுக்கு சுயேச்சைக்…
இலங்கைக்கு உதவிக்கரம் கொடுக்கும் சுவீடன்!
இலங்கையின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையை அபிவிருத்தி செய்வதிலும், சுவீடனில் உள்ள இலங்கை மாணவர்களுக்கு கல்வி வாய்ப்புகள் மற்றும் வீசா சிரமங்களைக் குறைப்பது தொடர்பிலும் சுவீடன் அரசாங்கத்தின் கவனம் திரும்பியுள்ளதாக இலங்கைக்கான சுவீடன்…
தரம் 05 புலமைப்பரிசில் சர்ச்சை: எழுந்துள்ள குற்றச்சாட்டு
தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாவது வினாத்தாள் கசிந்தமை தொடர்பான குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைகள் முழுமையடையவில்லை என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு குற்றஞ்சாட்டியுள்ளது.
இதன்படி, பிரச்சினை தொடர்பான விசாரணைகளை…
உடல் முலுவதும் மனித சாம்பல்..மண்டை ஓடுகள் – நள்ளிரவில் மிரளவைத்த அகோரிகள் பூஜை!
நள்ளிரவில் அகோரிகள் பூஜை நடத்திய சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நவராத்திரி விழா இந்தாண்டு அக்டோபர் 03ம் தேதி துவங்கி, அக்டோபர் 11ம் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது. இந்த விழா 9 நாட்களுக்கு நடைபெறும்.பிறகு…
கடனை திருப்பி கேட்ட ஊழியர்கள் – வடிவேலு பட பாணியில் அரங்கேறிய சம்பவம்!
மார்த்தாண்டம் அருகே தவணை தொகையைக் கேட்டதால் இளைஞர் குளத்தில் குதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மார்த்தாண்டம்
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த 25 வயது இளைஞர் ஒருவர் தனியார் நிதி நிறுவனத்தில் வேலை…
இரு வாரங்களில் பொருட்களின் விலை குறைய வாய்ப்பு
நாட்டில் எதிர்வரும் இரு வாரங்களில் பொருட்களின் விலை குறைவடைவதற்கான வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வலுவடைந்ததுள்ளமையினால் அதன் பலனை நுகர்வோருக்கு பெற்றுக்கொடுக்கவுள்ளதாக வர்த்தக நுகர்வோர்…
லங்கா சதொச நிறுவனத்தின் புதிய தலைவர் சமித்த பெரேரா
லங்கா சதொச நிறுவனத்தின் புதிய தலைவராக கலாநிதி சமித்த பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.
வர்த்தக வாணிகத்துறை, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவினால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
வேட்புமனுவில் கையெப்பமிட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாழ் – கிளிநொச்சி தேர்தல்…
எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாழ் - கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனுவில் கையெப்பமிட்டனர்.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கொக்குவில் உள்ள தலைமை அலுவலகத்தில் கட்சியின்…
தமிழக மீனவர்கள் 50 பேரை விடுவித்தது இலங்கை
இலங்கைக் கடற்பரப்புக்குள் எல்லைதாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 50 பேர் தமிழக மீனவர்கள் நேற்றையதினம் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியாவின் வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் நேற்று…
இஸ்ரேல் ஈரான் மோதல் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படுத்திய தாக்கம்; சற்று ஆறுதலளிக்கும் ஒரு…
இஸ்ரேல் ஈரான் மோதல் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயரும் என அச்சம் ஏற்பட்ட நிலையில், தற்போது எண்ணெய் விலை சீரடைந்துள்ளதாக சற்றே ஆறுதலளிக்கும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
கச்சா எண்ணெய் விலையில் ஏற்படுத்திய தாக்கம்
இஸ்ரேல் மீது ஹமாஸ்…
இந்தியர்கள் உட்பட புலம்பெயர்ந்தோர் பயணித்த வாகனம் மீது துப்பாக்கிச்சூடு: ஆறு பேர் பலி
இந்தியர்கள் உட்பட புலம்பெயர்ந்தோர் பயணித்த வாகனம் ஒன்றின்மீது மெக்சிகோ ராணுவ வீரர்கள் சிலர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில், ஆறு புலம்பெயர்ந்தோர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புலம்பெயர்ந்தோர் பயணித்த வாகனம் மீது…
மேகன் அணிந்திருந்த இளவரசி டயானாவின் வைர மோதிரம் மாயம்: கேள்வி எழுப்பியுள்ள வில்லியம்
இளவரசி டயானா, தனது நகைகளில் சிலவற்றை தனது மருமகள்களுக்காக விட்டுச் சென்றிருந்தார். அவற்றில், வைரங்கள் பதித்த ஒரு மோதிரத்தை, ஹரியின் மனைவியான மேகன் தன் கையில் அணிந்திருந்தார்.
இளவரசி டயானாவின் வைர மோதிரம் எங்கே?
இளவரசி டயானாவுக்குச்…
கொழும்பில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை
கொழும்பு(Colombo), இரண்டாம் குறுக்குத் தெரு, ரெக்லமேஷன் வீதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்படடுள்ளார்.
குறித்த கொலைச் சம்பவம் இன்று (05.10.2024) அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர்…
மைத்திரி வீட்டிற்கு முன்னால் பரபரப்பை ஏற்படுத்திய மர்ம பெண்
கொழும்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு முன்னாள் பெண் ஒருவர் மோசமாக செயற்பட்டுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த முதலாம் திகதி மாலை வெள்ளை நிற காரில் வந்து, கத்தி, கூச்சலிட்டு வன்முறையில்…
உண்ணிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட யுவதி மரணம்
உண்ணிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இளம் யுவதியொருவர் நேற்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
மானிப்பாயைச் சேர்ந்த சத்தியசீலன் சானுஜா என்ற 19 வயது இளம் யுவதியே உயிரிழந்தவராவார்.
காய்ச்சல் காரணமாகக் குறித்த யுவதி…
தமிழ்த் தேசியப் போலிகளை மக்கள் இனங்கண்டு கொள்ள வேண்டும் – யாழ்ப்பாணப் பல்கலைக்கழக…
தமிழ் மக்களை தேசமாகத் திரட்டுவதிலும் ஒரு சில அரசியற் கட்சிகளினதும் குடிமக்கள் அமைப்புக்களினதும் உழைப்பினால் மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்கப்பட்ட சின்னத்தினைக் கைப்பற்றுவதன் ஊடாக மக்களின் இந்தத் தேசத்திரட்சியைக்…
ஜப்பான் விமான நிலையம் அருகே வெடித்த அமெரிக்க வெடிகுண்டு: 90 விமான சேவை ரத்து!
இரண்டாம் உலகப் போரின் போது அமெரிக்கா போட்ட குண்டு தற்போது ஜப்பான் விமான நிலையம் ஒன்றில் வெடித்து சிதறியுள்ளது.
இரண்டாம் உலகப் போரில் வீசப்பட்ட குண்டு
புதன்கிழமை தென்மேற்கு ஜப்பானில் உள்ள மியாசாகி விமான நிலையத்தின்(Miyபaki Airport)…
பெங்களூரில் 3 பொறியியல் கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்
பெங்களூரில் 3 முன்னணி பொறியியல் கல்லூரிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெங்களூரில் பசவனகுடி பகுதியில் உள்ள பெங்களூரு இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி, பி.எம்.எஸ். காலேஜ் ஆஃப் இன்ஜினியரிங், சதாசிவ நகரில் உள்ள…
பேருந்துகளில் பயணிகளுக்கு ஏற்படும் அசௌகரியத்தை அறிவிக்க புதிய இலக்கம்
பயணிகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் விடயங்கள் தொடர்பில் அறிவிப்பதற்கு தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கோரிக்கை
1955 என்ற இலக்கத்துக்கு அழைத்து பயணிகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் விடயங்கள் அறிவிக்குமாறு தேசிய…
ஜனாதிபதி தேர்தலின் போது இடைநிறுத்தப்பட்டிருந்த உரம் – எரிபொருள் மானியம் : வெளியான…
ஜனாதிபதி தேர்தலின் போது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த பெரும்போக பருவத்திற்கான உர மானியம், கடற்றொழிலாளர்களுக்கான எரிபொருள் மானியம் மற்றும் ஓய்வூதிய கொடுப்பனவு அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு நன்மைகளை மீள வழங்குவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு…
இலங்கையின் வங்கி கட்டமைப்பிற்கு ஆபத்தை ஏற்படுத்தும் கும்பல்
இலங்கைக்குள் நுழைந்து இணையக் குற்றங்களை செய்யும் கும்பல்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
வங்கி கட்டமைப்பிற்கு ஆபத்தாக மாறியுள்ள உக்ரேனியர்கள், இந்தியர்கள் மற்றும் பல்கேரிய குழுக்களை கைது செய்ய தீவிர முயற்சிகள்…
13ஆம் திருத்தத்தை நடைமுறைப்படுத்த அநுரவிற்கு இந்தியா கடும் அழுத்தம்
மாகாண சபைகளுக்கான தேர்தலை விரைவில் நடத்துவது அரசமைப்பின் 13ஆம் திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த உதவும் என்று ஜனாதிபதி அநுரகுமாரவிடம் (Anura Kumara Dissanayake) இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை வந்த…
அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் தாக்குதல்: 18 பேர் கொல்லப்பட்ட நிலையில் வலுக்கும் கண்டனம்!
பாலஸ்தீனத்தின் வெஸ்ட் பேங்க் பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 18 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இஸ்ரேல் தாக்குதல்
ஆக்கிரமிக்கப்பட்ட வெஸ்ட் பேங்க் பகுதியில் உள்ள துல்கர்ம் அகதிகள் முகாம் மீது இஸ்ரேலிய படைகள் புதிய தாக்குதலை…
சனாதனம் பற்றி மூச்சு முட்ட பேசிய பவன்கல்யாண் – ஒரே வாத்தையில் கூலாக பதில் சொன்ன…
சனாதனம் குறித்துப் பேசிய ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணுக்குத் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதில் அளித்துள்ளார்.
சனாதனம்
ஆந்திர மாநிலம் திருப்பதியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பவன் கல்யாண், “இங்கே நிறையத் தமிழ்…
வாக்காளர் அட்டைகளை விநியோகிக்க திகதி அறிவிப்பு
எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர் அட்டைகளை விநியோகிக்கும் பணிகளுக்கான திகதி குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் நேற்று (04.10.2024) நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில்வைத்து தபால் மா அதிபர் ராஜித ரணசிங்க குறித்த அறிவிப்பை…