மத்திய கிழக்கில் இறுகும் போர் நெருக்கடி… எச்சரிக்கும் வாழும் நாஸ்ட்ராடாமஸ்
இந்த ஆண்டு இறுதிக்குள் மத்திய கிழக்கில் பயங்கர போர் வெடிக்கும் என்று வாழும் நாஸ்ட்ராடாமஸ் தமது கணிப்பை வெளியிட்டுள்ளார்.
ஏற்படுத்த இருக்கும் அச்சுறுத்தல்
பிரேசில் நாட்டவரான வாழும் நாஸ்ட்ராடாமஸ் இதுவரை கணித்துள்ள பெரும்பாலான சம்பவங்கள்…
பிரித்தானியாவில் விந்தணு, கருமுட்டை பற்றாக்குறை., தானம் செய்பவர்களுக்கு நிவாரண தொகை…
இங்கிலாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்தில் விந்தணு மற்றும் கருமுட்டை தானம் செய்பவர்களுக்கு வழங்கப்படும் நிவாரண தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது.
தானம் செய்பவர்கள் தங்கள் பயணம் மற்றும் தங்குமிடம் போன்ற செலவுகளை சமாளிப்பதற்காக இந்த நிவாரண…
கனடாவில் தம்பதிக்கு நேர்ந்த பரிதாபம் : நொடிப்பொழுதில் பறிபோன பெருந்தொகை பணம்
வங்கியிலிருந்து பேசுவது போல் தொலைபேசி ஊடாக பேசி கனடாவில்(canada) தம்பதியினரிடம் 33000 டொலர்களை ஏமாற்றி பறித்த சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.
கனடாவின் ஒன்றாரியோவின் ஹோரோன் பகுதியில் கோட்ரேஜ் என்ற பகுதி அமைந்துள்ளது. அங்கேயே இந்த சம்பவம்…
அநுரா குமார திசாநாயக்க ; இலங்கை வானில் ‘இடதுசாரி’ நட்சத்திரம்
டி.பி.எஸ். ஜெயராஜ்
அமெரிக்க பத்திரிகையாளர் எட்கார் சினோவின் ' சீன வானில் சிவப்பு நட்சத்திரம் ' (Red Star over China ) என்ற நூல்தான் கட்டுரைக்கு இந்த தலைப்பை வைப்பதற்கு தூண்டுதல் அளித்தது. சீனக் கம்யூனிஸ்ட் தலைவர் மாவோ சேதுங்குடனும்…
நாளை முதல் நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனு ஏற்கப்படும்
2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளும் பணி நாளை (04) ஆரம்பமாகவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்படி எதிர்வரும் 11ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை வேட்புமனுக்களை சமர்ப்பிக்க முடியும்…
அரசியலில் இருந்து ஓய்வு பெறும் தம்மிக்க பெரேரா
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா அரசியலில் இருந்து ஓய்வு பெறத் தயாராகி வருகிறார்.
நாடாளுமன்ற உறுப்பினரான பிறகு தனக்குச் சொந்தமான பல நிறுவனங்களில் இருந்து தம்மிக்க பெரேரா விலகினார்.
எனினும்…
தண்டவாளத்தில் பாறாங்கல்லை வைத்துச் சென்ற வட மாநில இளைஞர்கள் – என்ன நடந்தது?
தண்டவாளத்தில் பாறாங்கற்களை தூக்கிப் போட்டுச் சென்ற வட மாநில தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ரீல்ஸ் மோகம்
தென்காசி, செங்கோட்டையில் இருந்து சென்னைக்கு பொதிகை எக்ஸ்பிரஸ் ரயில் தினந்தோறும் இயக்கப்பட்டு வருகிறது.
கைது…
ஆற்றில் இறங்கி நூதன முறையில் முதலையை வேட்டையாடும் சிறுத்தை … பகீர் கிளப்பும் காட்சி!
சிறுத்தையொன்று நூதனமான முறையில் ஆற்றில் இறங்கி ராட்சத முதலையை அசால்ட்டாக வேட்டையாடும் மெய்சிலிர்க்க வைக்கும் காட்சியடங்கிய காணொளியொன்று இணையத்தில் தற்போது வைரலாகி வருகின்றது.
முதலை மற்றும் சிறுத்தை ஆகிய இரண்டுமே வேட்டையாடும் விடயத்தில்…
லெபனானுக்கு ஆதரவாக வளைகுடா நாடுகள்… காஸாவில் உடனடி போர் நிறுத்தத்திற்கு அழைப்பு
மிக நெருக்கடியான கட்டத்தில் லெபனானுக்கு ஆதரவளிப்பதாக வளைகுடா நாடுகளின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
வளைகுடா நாடுகளின் கூட்டமைப்பு
அத்துடன் காஸாவில் உடனடி போர் நிறுத்தத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளது. கத்தாரின் தோஹா நகரில்…
ஜனாதிபதி அநுர இன்று கடமையேற்ற அமைச்சு; அரச ஊழியர்களிடம் விடுத்த கோரிக்கை!
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க விவசாயம், காணி,கால்நடை, நீர்பாசனம்,கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சின் கடமைகளை இன்று (03) பொறுப்பேற்றார்.
வினைத்திறன் மிக்க ஜனரஞ்சக அரச சேவையை உருவாக்க தம்மை அர்ப்பணிக்கும் அரச உத்தியோகத்தர்களுக்காக…
2050-ல் உலகின் அதிசக்திகளில் ஒன்றாக இந்தியா உருவெடுக்கும்., முன்னாள் பிரித்தானிய பிரதமர்…
2050-ஆம் ஆண்டில் இந்தியா, அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய மூன்று நாடுகள் உலகில் ஆதிக்கம் செலுத்தும் வல்லரசுகளாக உருவெடுக்கும் என்று முன்னாள் பிரித்தானிய பிரதமர் டோனி பிளேர் (Tony Blair) கணித்துள்ளார்.
இதனால் புதிய "சிக்கலான உலக ஆட்சி"…
போதையில் இருந்தவரால் வீதியில் சென்றவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!
களுத்துறை, பண்டாரகமை, குங்கமுவ பிரதேசத்தில் அசிட் தாக்குதலுக்கு இலக்காகி மூவர் காயமடைந்துள்ளதாக பண்டாரகமை பொலிஸார் தெரிவித்தனர்.
மது போதையிலிருந்த நபரொருவர் வீடொன்றிற்கு முன்பாக நின்றுகொண்டு கூச்சலிட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுடன்…
புதினாவை தினமும் எடுத்துக்கோங்க… நாள் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருப்பீங்க
புதினாவை உணவில் சேர்த்துக் கொள்வதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகளை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
புதினா
வாசனையுடைய தாவரமான புதினா நாம் சமையலுக்கு அதிகமாகவே பயன்படுத்தி வருகின்றோம். இதன் பயன்களும் அதிகமாக உள்ள நிலையில், நமக்கு தெரியாத…
பெய்ரூட்டில் பிரித்தானிய தூதரகத்திற்கு அருகில் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்
லெபனானில் பிரித்தானிய தூதரகம் அருகே அமைந்துள்ள சுகாதார மையம் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதலை முன்னெடுத்துள்ளது.
இரண்டாவது முறையாக
பெய்ரூட்டில் பச்சூரா பகுதியில் நடந்த தாக்குதலை அடுத்து ஏராளமான கட்டிடங்கள் தீப்பிடித்து எரிந்தன. இந்த…
தடை விதித்த இஸ்ரேல்… உடனடியாக ஈரானுக்கு கண்டனம் தெரிவித்த ஐ.நா. தலைவர்
இஸ்ரேலுக்குள் நுழைய ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளருக்கு அந்த நாடு தடை விதித்த நிலையில், உடனடியாக ஈரான் முன்னெடுத்த தாக்குதலுக்கு அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆபத்தான வன்முறை சம்பவங்கள்
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பேசிய António…
வடமாகாண போக்குவரத்து தொடர்பில் கலந்துரையாடல்
வடமாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினருக்கும் , வடக்கு மாகாண தனியார் போக்குவரத்து சபையினருக்கும் இடையிலான கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் அவர்கள் தலைமையில் இன்றைய தினம் வியாழக்கிழமை இடம் பெற்றது.
ஆளுநர்…
தமிழ்நாடு வரும் பிரதமர் மோடி – என்ன காரணம் தெரியுமா?
இந்திய பிரதமர் மோடி அக்டோபர் 6 ஆம் தேதி தமிழ்நாடு வர உள்ளார்.
விமானப்படை தினம்
இந்திய விமானப்படை 1932 ஆண்டு அக்டோபர் 8-ம் தேதி நிறுவப்பட்டது. இதன்படி ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 8 ஆம் தேதி இந்திய விமானப்படை தினமாகக் கொண்டாடப்பட்டு…
மாவடிப்பள்ளியில் பொருளாதார ரீதியாக பின் தங்கிய குடும்பங்களுக்க்கு காசோலை வழங்கி வைப்பு
video link:
https://wetransfer.com/downloads/8740ef051683b2ea48d5a9a01f74131520241003080944/89e914?utm_campaign=TRN_TDL_05&utm_source=sendgrid&utm_medium=email&trk=TRN_TDL_05
மாவடிப்பள்ளி கிழக்கு மற்றும் மேற்கு கிராம சேவகர்…
கிரீன் வீச் ஆங்கில நெறிப்பாலர் பாடசாலை சிறுவர் தின நிகழ்வு
கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லீம் மகா வித்தியாலயத்தின் ஒரு பகுதியாக இயங்கும் கிரீன் வீச் ஆங்கில நெறிப்பாலர் பாடசாலையின் (Green witch English Nursery) சிறுவர் தின நிகழ்வு மிகவும் கோலாகலமாக நடைபெற்றது.
இதில் இஸ்லாமாபாத் முஸ்லீம் மகா…
தேசிய பட்டியலுக்காக களம் இறக்கப்படும் கட்சிகள் ஒதுங்குமாறு கோரிக்கை-கிழக்கு தமிழர்…
video link:
https://wetransfer.com/downloads/144d532ccbf54fd2ce98fe9fe98e8af420241003043538/0786c7?utm_campaign=TRN_TDL_05&utm_source=sendgrid&utm_medium=email&trk=TRN_TDL_05
தேர்தலில் களமிறங்க உள்ள ஏனைய இதர கட்சிகள்…
கல்விக்கட்டணம் செலுத்தாத 100 -க்கும் மேற்பட்ட மாணவர்களை வெயிலில் அமரவைத்த அவலம்
கல்விக்கட்டணம் செலுத்தாத 100 -க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளை பள்ளிக்குள் அனுமதிக்காமல் வெயிலில் அமரவைத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
மாணவிகளின் நிலை
இந்திய மாநிலமான உத்தர பிரதேசம் சித்தார்த் நகரில் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.…
யாழில். கிராம சேவையாளரை இடமாற்ற வேண்டாம் என கோரி போராட்டம்
கிராம உத்தியோகத்தரை இடமாற்ற வேண்டாம் எனக்கோரி யாழ்ப்பாணம், வரணி - நாவற்காடு பிரதேச மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை இன்றைய தினம் வியாழக்கிழமை முன்னெடுத்தனர்.
நாவற்காடு - கிராம அலுவலராக கந்தசாமி தர்மேந்திரா என்பவர் கடமையாற்றி வந்தார்.…
ஓய்வூதியங்களை ரத்து செய்து அதிவிசேட வர்த்தமானி வெளியீடு
மத்திய வங்கி ஆளுநர்களின் ஓய்வூதியப் பலன்களை செப்டம்பர் 11, 2024 முதல் இரத்துச் செய்யும் அதிவிசேட வர்த்தமானியை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது.
மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்கவினால் அதிவிசேட வர்த்தமானிவெளியிடப்பட்டுள்ளது. அதன்படி…
வெள்ளவத்தையில் பரபரப்பு; கடற்கரையில் ஆணொருவரின் சடலம்
கொழும்பு, வெள்ளவத்தை கடற்கரை பகுதியில் இன்று (03) பிற்பகல் ஆணொருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்த தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.…
கண்களில் ரத்தம் வழியும் ஆபத்தான தொற்றுடன் பயணி… மூடப்பட்ட பிரதான ஜேர்மன் ரயில்…
கண்களில் ரத்தம் வழியும் ஆபத்தான மார்பர்க் வைரஸ் பாதித்துள்ளதாக சந்தேகிக்கப்படும் இரண்டு பயணிகளால் ஜேர்மனியின் முக்கிய ரயில் நிலையத்தை மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
தற்போது ஐரோப்பா நாடுகளிலும்
வேகமாக பரவும் ஆபத்து கொண்ட எபோலா…
சங்கனையில் புதிதாக மதுபானசாலை அமைப்பதற்கு அனுமதி – வெடித்தது போராட்டம்
சர்வதேச நல்லொழுக்க தினத்தினை முன்னிட்டு இன்றையதினம் வட பிரதேச நல்லொழுக்க சம்மேளனத்தினரின் ஏற்பாட்டில் போதைக்கு எதிரான கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று சங்கானை பேருந்து தரிப்பு நிலையத்திற்கு முன்னால் நடைபெற்றது.
சங்கனையில் புதிதாக ஒரு மதுபான…
ஈரான், இஸ்ரேலுக்கு பயணங்களைத் தவிர்க்கவும்., இந்தியர்களுக்கு அறிவுறுத்தல்
ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகள் இடையே ஏவுகணை தாக்குதல் நடந்துவரும் நிலையில், அந்நாடுகளுக்கு இடையேயான பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், ஈரானுக்கு தேவையற்ற பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் என்று இந்தியர்களுக்கு இந்திய அரசு அறிவுறுத்தல்களை…
லெபனானுக்கு பிறகு துருக்கி தான் இஸ்ரேலின் இலக்கு! ஜனாதிபதி எர்டோகன் பகீர் கருத்து
இஸ்ரேலிய படைகள் லெபனானுக்கு பிறகு துருக்கி மீது தாக்குதல் நடத்தலாம் என்று அந்நாட்டின் ஜனாதிபதி எர்டோகன் தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கில் பதற்றம்
இஸ்ரேல்-ஹமாஸ் இடையிலான போர் நடவடிக்கை தற்போது இஸ்ரேல்-ஹிஸ்புல்லா இடையிலான சண்டையாக கடந்த…
உர மானிய கொடுப்பனவு நிறுத்தம் : விவசாயிகள் விசனம்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் (Anurakumara Dissanayake) உர மானிய கொடுப்பனவு தொடர்பில் வழங்கிய உறுதிமொழியை உடனடியாக நிறுத்துமாறு தேர்தல் ஆணையம் (Election Commission) அறிவித்துள்ளமை தொடர்பில் அதிருப்தி அடைவதாக மட்டக்களப்பு மாவட்ட விவசாய…
பல அரச வாகனங்களை பயன்படுத்தும் உயர் அரசாங்க அதிகாரி – பேரப்பிள்ளைகளுக்கும்…
இலங்கையில் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், முறையற்ற வகையில் பயன்படுத்தப்படும் அரச வாகனங்கள் தொடர்பில் அதிகம் பேசப்படுகிறது.
இந்நிலையில் சுகாதார அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர், தனது அமைச்சின் வாகனத் தொகுதியில் 2 ஜீப்கள் உட்பட…
நெல்லியடியில் புடவைக்கடைக்கு தீ வைத்த வன்முறை கும்பல்
யாழ்ப்பாணம் நெல்லியடி பகுதியில் உள்ள புடவைக்கடை ஒன்றுக்கு வன்முறை கும்பலினால் தீ வைக்கப்பட்டதில், கடையில் இருந்த பெறுமதியான ஆடைகள் தீயில் எரிந்து நாசமாகியுள்ளது
நெல்லியடி சந்தைக்கு அண்மையில் உள்ள புடவைக்கடைக்குள் நேற்றைய தினம்…
ஐநா பொதுச் செயலாளருக்கு தடைவிதித்தது இஸ்ரேல்
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ்(ntonio Guterres) இஸ்ரேல்(israel) நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது என அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது:…
மாணவி உள்ளிட்ட 6 பாடசாலை மாணவர்கள் பலவந்தமாக துஷ்பிரயோகம்… சிக்கிய குடும்பஸ்தர்!
கண்டி பகுதியில் 15 வயதுடைய மாணவி உள்ளிட்ட 6 பாடசாலை மாணவர்களை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் தொடர்பில் பேராதனை - இஹல முருதலாவ பிரதேசத்தில்…
லட்டு விவகாரம்.. கோபி-சுதாகரை மிரட்டும் பாஜக? ஒன்று சேர்ந்த 35 பிரபல யூடியூபர்கள்!
பரிதாபங்கள் யூடியூப் சேனலின் நிறுவனர்கள் கோபி சுதாகருக்கு எதிராக பாஜகவினர் மிரட்டுவதாக 35 பிரபல யூட்யூபர்கள் ஒன்றாக சேர்ந்து கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கோபி- சுதாகர்
இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் சமீபத்தில் திருமலை…