;
Athirady Tamil News

அநுரவின் அதிரடி நடவடிக்கைகளுக்கு நிதி வழங்க தயாராகும் கொரியா

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்னெடுக்கும் ஊழல் நடவடிக்கைகளுக்கு நிதியுதவி வழங்க தயார் என கொரிய நிறுவனம் ஒன்று அறிவித்துள்ளது. அநுர தலைமையிலான புதிய அரசாங்கத்தின் வெளிப்படைத் தன்மையுடன் கூடிய வேலைத்திட்டத்துக்கு முழு ஒத்துழைப்பு…

முன்னாள் அமைச்சர்களின் பாதுகாவலர்கள் நீக்கம்: ஜனாதிபதி அநுர விடுத்த உத்தரவு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த காவல்துறை அதிகாரிகள் நீக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான உத்தரவானது, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் (Anura Kumara Dissanayake) பிறப்பிக்கப்பட்டுள்ளது. சகல…

அணுகுண்டு வீசப்படுவது எப்போது? புதிய விதியை வெளியிட்டார் புடின்

ரஷ்யாவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படும் நிலையில், அணுகுண்டு பயன்படுத்தப்படும் என்று முன்னர் கூறியிருந்தார் ரஷ்ய ஜனாதிபதியான புடின். ஆனால், இப்போது, அணுகுண்டு வீசப்படுவது எப்போது என்பது தொடர்பில் புதிய விதி ஒன்றை அவர்…

தினமும் காலையில் இரண்டு கிராம்பு சாப்பிடுங்க: உடலில் நடக்கும் மாற்றம் என்ன?

கிராம்பு உணவிற்காக பயன்படுத்தப்படும் ஒரு சுவைசரக்கு பொருளாகும். இதில் கார்போ ஹைட்ரேட், ஈரப்பதம், புரதம், வாலடைல் எண்ணெய், கொழுப்பு, நார்ப்பொருள், மினரல், ஹைட்ரோகுளோரிக் அமிலச் சாம்பல்கள், கால்சியம், பாஸ்பரஸ், தயமின், ரிபோ பிளேவின், நயாசின்,…

தெற்கு லண்டனை உலுக்கிய விவகாரத்தில் அதிர்ச்சி திருப்பம்… ஒப்புக்கொண்ட நபர்

இந்த ஆண்டு தொடக்கத்தில் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில், குற்றத்தை ஒப்புக்கொண்ட நபர், இதற்கு முன்பு 1998ல் டாக்ஸி சாரதி கொலை வழக்கில் தண்டனை பெற்றவர் என வெளிச்சத்துக்கு வந்துள்ளது. நகரின் பல பகுதிகளில் தெற்கு லண்டனில் 38…

முன்னாள் அமைச்சர்களின் பாதுகாவலர்கள் நீக்கம்: ஜனாதிபதி அநுர விடுத்த உத்தரவு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த காவல்துறை அதிகாரிகள் நீக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான உத்தரவானது, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் (Anura Kumara Dissanayake) பிறப்பிக்கப்பட்டுள்ளது. சகல…

புலம்பெயர்ந்த நபர் செய்த பயங்கர செயல்: பிரான்ஸ் அரசியலில் சர்ச்சை

பிரான்சில் சனிக்கிழமையன்று இளம்பெண் ஒருவர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அவரைக் கொலை செய்ததாக புலம்பெயர்ந்தோர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள விடயம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது. சடலமாக கண்டெடுக்கப்பட்ட…

வவுனியாவில் கோர விபத்து – தீப்பற்றி எரிந்த மோட்டார் சைக்கிள்! இளைஞன் பலி

வவுனியாவில் (vavuniya) இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். குறித்த விபத்தானது வவுனியா - பூவரசங்குளம், குருக்கலூர் பகுதியில் இன்று (27) பிற்பகல் 3.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. குருக்கலூர்…

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திற்கு புதிய தலைவர் நியமனம்

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக டி.ஏ. ராஜகருணா நியமிக்கப்பட்டுள்ளார். லிய விக்ரமசூரிய பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவராக முன்னதாக செயற்பட்ட சாலிய விக்ரமசூரிய நேற்றையதினம் பதவி விலகியிருந்தார். அவர் தனது பதவி…

மின்சாரக் கட்டணக் குறைப்பு தொடர்பில் அறிவிப்பு

நாட்டில் மின்சாரக் கட்டணக் குறைப்பு தொடர்பில் பகுப்பாய்வு ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபையின் தலைவர் திலக் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். பகுப்பாய்வு அறிக்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்படும் என அவர்…

பெங்களூரு மகாலட்சுமி கொலைக்கு முக்கிய காரணம் இதுதான்! அதிரும் பின்னணி!!

பலருடன் நட்பு, காதல், திருமண திட்டங்கள், வாக்குவாதம், தீராத ஆத்திரம் போன்றவைதான், பெங்களூரு மகாலட்சுமி கொலைக்கு காரணம் என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தில்லியில், ஒன்றாக வசித்து வந்த ஷ்ரத்தா வாக்கர் கொலை செய்யப்பட்டு, துண்டு…

ஐக்கிய மக்கள் சக்தியின் பதவிகளில் ஏற்பட்டுள்ள மாற்றம்

2024 ஆம் ஆண்டுக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளராக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கர் (Imthiaz Bakeer) நியமிக்கப்பட்டுள்ளார். குறித்த நியமனத்தை அக்கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) இன்று (27)…

குவியம் விருதுகள் 2024

இலங்கைத் தமிழ் சினிமாக் கலைஞர்களுக்கான விருது விழாவான “குவியம் விருதுகள் 2024” நிகழ்வு நாளை சனிக்கிழமை மாலை 3 மணியளவில் யாழ்ப்பாணம் இராமநாதன் வீதியில் உள்ள சரஸ்வதி மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. இந்த விழாவில் கலைஞர்களுக்கான செங்கம்பள…

இளையோருக்கு இடமளித்து இம்முறை தேர்தலில் போட்டியிடமாட்டேன் ஆனால் எனது அரசியல் சேவை தொடரும்:…

இளையோருக்கு இடமளித்து இம்முறை தேர்தலில் போட்டியிடமாட்டேன் ஆனால் எனது அரசியல் சேவை தொடரும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் நீதியரசருமான விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை தெரிவித்தார்.…

போர் நிறுத்தம் வாய்ப்பில்லை… அமெரிக்க – பிரான்ஸ் முன்னெடுப்பை புறந்தள்ளிய…

இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையில் போர் நிறுத்தம் ஏற்படப்போவதாக வெளியான தகவல் உண்மையல்ல என்றே பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அலுவலகம் தெரிவித்துள்ளது. பேச்சுக்கே இடமில்லை லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்புக்கும் இஸ்ரேலுக்கும் இடையே போர் மூளும்…

ஜேர்மனியில் தொடரும் குண்டு வெடிப்புகள்: ஒரே மாதத்தில் மூன்றாவது சம்பவம்

ஜேர்மன் நரமொன்றில் தொடர்ந்து குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழும் விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தொடரும் குண்டு வெடிப்புகள் ஜேர்மன் நகரமான கொலோனில் கடந்த வாரம் மூன்று நாட்கள் வித்தியாசத்தில் இரண்டு குண்டு வெடிப்பு சம்பவங்கள்…

உடல் எடையை குறைக்க தான் பவன் கல்யாண் விரதம் இருக்கிறார்.., சீமான் கிண்டல்

திருப்பதி லட்டு விவகாரம் பெரும் சர்ச்சையாக உருவெடுத்த நிலையில் லட்டுவின் புனித தன்மையை மீட்டெடுக்க பவன் கல்யாண் விரதம் இருந்து வருகிறார். கார்த்தி - பவன் கல்யாண் சர்ச்சை திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரசாதமான லட்டில் மாட்டிறைச்சியின்…

இறுகும் லெபனான் – இஸ்ரேல் போர்: இதுவரை ரத்தான சர்வதேச விமான சேவைகளின் பட்டியல்

லெபனான் மீது ஹிஸ்புல்லா படைகளை இலக்கு வைத்து தாக்குதலை இஸ்ரேல் முன்னெடுத்துள்ள நிலையில், பாதுகாப்பு கருதி பல்வேறு சர்வதேச விமான சேவை நிறுவனங்கள் தற்போது தங்கள் சேவைகளை ரத்து செய்து வருகிறது. உக்கிரமான தாக்குதல் கடந்த 3 நாட்களாக…

வெள்ளை சீனி இறக்குமதி தொடர்பில் எழுந்துள்ள குற்றசாட்டு

உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சிவப்பு சீனிக்கு மட்டும் வரிகளை விதித்தே இலாபத்தில் இயங்கி வந்த உள்ளூர் சீனி ஆலைகள் கடும்நிதி நெருக்கடியை சந்தித்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதற்கமைய, இறக்குமதி செய்யப்படும் வெள்ளைச் சீனிக்கு…

ஆயுதப்படைகளை அழைக்க ஜனாதிபதி அனுர உத்தரவு

நாடளாவிய ரீதியில் அனைத்து நிர்வாக மாவட்டங்களிலும் பொது ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக ஆயுதப்படையினரை அழைக்குமாறு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி இன்று (27) முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை இராணுவம்,…

சுமந்திரனுக்கு சீட்டு கொடுக்கக்கூடாது! தமிழரசுக் கட்சிக்கு பகிரங்க மடல்!!

பொதுத் தேர்தல் ஒன்றை தமிழ் இனம் சார்ந்து தமிழரசுக் கட்சி எதிர்கொள்ளுகின்ற இந்த நேரத்தில், தமிழ் மக்களின் நியாயபூர்வமான சில உணர்வுகளை உங்களுக்கு அறிவிக்கவேண்டியது ஒரு ஊடகமாக எமது கடமையாக இருக்கின்றது. தொங்கு நாடாளுமன்றம் உருவாகலாம்…

பழைய முறைக்கு திரும்பிய இலங்கை விசா வழங்கும் முறை!

இலங்கையின் புதிய அரசாங்கம், நேற்று நள்ளிரவு 12.00 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில், முந்தைய விசா வழங்கும் முறையை உத்தியோகபூர்வமாக மீண்டும் நடைமுறைப்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, நேற்று (26) நள்ளிரவு…

இலங்கையைச் சுற்றி நடை பயணம் ; 11 வயது கிளிநொச்சி சிறுவனின் சாதனை பயணம்!

கிளிநொச்சி கோணாவில் பகுதியைச் சேர்ந்த முரளிதரன் டியோஜன் எனும் 11 வயதுடைய மாணவன் இலங்கையை சுற்றி முழுமையாக நடை பயணம் ஒன்றினை நேற்று (25) ஆரம்பித்தார். சிறுவயதில் ஏதாவது ஒரு சாதனையை நிலைநாட்ட வேண்டும் எனும் நோக்கில் குறித்த பயணத்தை…

பெய்ரூட் விமான நிலையம் மூடப்படலாம்… சொந்த நாட்டு மக்களை வெளியேற உத்தரவிட்ட பிரதமர்

நிலைமை மோசமடையும் என்றால், பெய்ரூட் விமான நிலையம் மூடப்பட வாய்ப்பிருப்பதாக குறிப்பிட்டு, நாட்டு மக்களை லெபனானில் இருந்து வெளியேற அவுஸ்திரேலியா வலியுறுத்தியுள்ளது. சிக்கலை ஏற்படுத்தும் கிட்டத்தட்ட 15,000 பேர்கள் லெபனானில் வசிப்பதாக…

நாடு தொடர்பில் ரணிலின் செயற்பாடு குறித்து வியப்பில் அநுர அரசாங்கம்

நாட்டினை சீர்குலைக்காத வகையில் மிகவும் நேர்த்தியான பொருளாதார நடவடிக்கைகளை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னெடுத்துள்ளதாக அநுர அரசாங்கம் பாராட்டியுள்ளது. நாடு சீராக இயங்கும் வகையில் தேவையான ஏற்பாடுகள் அரசாங்கத்திடம் உள்ளதாக தேசிய…

ஜனாதிபதி அநுரவிற்கு அமெரிக்க ஜனாதிபதி வாழ்த்து

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட அநுர குமார திசாநாயக்கவிற்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் வாழ்த்துச் செய்தியொன்றை அனுப்பியுள்ளார். அவர் தனது X கணக்கில் இந்த செய்தியை பதிவு செய்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது.…

வடக்கு மாகாண ஆளுநராக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட…

ஊழலற்ற மக்கள் சேவையை முன்னெடுப்பதற்கு புதிய ஜனாதிபதி கிடைத்தமை இறைவனின் செயல் என வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார். வடக்கு மாகாண ஆளுநராக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை தமது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட நாகலிங்கம்…

குழந்தைகளை துடிதுடிக்க கொன்ற தந்தை..அடுத்த நொடியில் தூக்கு – அதிகாலை நடந்த பயங்கரம்!

குடும்ப தகராறு காரணமாக 2 பெண் குழந்தைகளைக் கொலை செய்து விட்டு தந்தை தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குடும்ப தகராறு மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர் சேதுபதி - ராஜேஸ்வரி தம்பதியினர் . இவர் பெயிண்டராக வேலை பார்த்து…

ஜனாதிபதி அநுரவிற்கு டக்ளஸ் நன்றியும் வாழ்த்துக்களும் தெரிவிப்பு

கடற்றொழில் அமைச்சராக செயற்பட்டபோது தன்னால் முன்மொழியப்பட்டு அமைச்சரவையில் அனுமதிக்கப்பட்ட திட்டத்தினை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்துவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸ்ஸநாயக்க அனுமதி அளித்துள்ளமைக்கு நன்றி தெரிவித்துள்ள முன்னாள் கடற்றொழில் அமைச்சர்…

மொசாட்டும் விலகாத மர்மங்களும்! புரியாமல் தடுமாறும் ஹிஸ்புல்லாக்கள்!!

புலம்பெயர்ந்தோருக்கெதிரான நடவடிக்கைகளை எடுக்கும் நாடுகள் பட்டியலில் சுவிட்சர்லாந்தும் இணைந்துள்ளது. சுவிஸ் நாடாளுமன்றம், அகதிகளுக்கெதிரான பிரேரணை ஒன்றை வாதத்துக்கு எடுத்துக்கொண்டுள்ளது. அகதிகளுக்கெதிராக பிரேரணை புகலிடக்கோரிக்கை…

கொடூரமாக கொல்லப்பட்ட கொல்கத்தா பெண் மருத்துவர் : பதவி விலக தயாரென அறிவித்த மம்தா பானர்ஜி

கொல்கத்தாவில் (Kolkata) படுகொலை செய்யப்பட்ட பெண் பயிற்சி மருத்துவர் விவகாரத்தில் மக்கள் நலனுக்காக பதவி விலக தயார் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி (Mamata Banerjee) தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை கொல்கத்தாவில் படுகொலை…

பாடசாலை வைபவங்களுக்கு அரசியல்வாதிகளை அழைக்கும் சம்பிரதாயத்திற்கு முற்றுப்புள்ளி!

இலங்கையில் பாடசாலை வைபவங்களுக்கு அரசியல்வாதிகளை அழைக்கும் சம்பிரதாயத்துக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பில் நாட்டின் பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரிய Harini…

இளைஞர்களுக்கு வழிவிட்டு தேர்தலில் போட்டியிடுவதை தவிர்க்கவுள்ள விக்னேஸ்வரன்!

தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் இளைஞர்களுக்கு வழிவிடும் வகையில் இம்முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடமாட்டார் என கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. பாராளுமன்றம்…

லெபனான் மீது இஸ்ரேல் தரை வழி தாக்குதல்: இந்தியர்களை உடன் வெளியேர உத்தரவு

லெபனானில் (Lebanon) உள்ள ஹிஸ்புல்லா (Hezbollah) அமைப்பினரை குறிவைத்து தரைவழி தாக்குதலுக்கு இஸ்ரேல் (Israel) ஆயத்தமாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், லெபனானில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று லெபனானில் உள்ள இந்திய…