;
Athirady Tamil News

குறைக்கப்பட்ட அமைச்சர்களின் சலுகை: தொடர் நகர்வுகளில் அநுர

அமைச்சர்கள் மற்றும் அரச அதிகாரிகளுக்கு ஒதுக்கப்படும் வாகனங்களின் எண்ணிக்கையை குறைக்கவுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார். இலங்கையின் ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க தெரிவு…

சைகைமொழிப் பயிற்சி மற்றும் உளவியல் பாடநெறியை நிறைவு செய்த யாழ்ப்பாண பிரதேச செயலக…

சைகைமொழிப் பயிற்சி மற்றும் உளவியல் பாடநெறியை நிறைவு செய்த யாழ்ப்பாண பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் புதன்கிழமை இடம்பெற்றது. யாழ்ப்பாணம் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர்…

விரைவில் முடிவுக்கு வரும் ரஷ்ய – உக்ரைன் போர்: ஜெலன்ஸ்கியின் எதிரொலி

கடந்த 2022 ஆம் ஆண்டு தொடங்கிய உக்ரைன் (Ukraine) - ரஷ்யா (Russia) போர் தற்போது முடிவுக்கு வரும் தறுவாயில் உள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் (United States) - வாஷிங்டன் (Washington)…

பத்லாபூர் சம்பவம்: குற்றவாளியின் தலையில் பாய்ந்த துப்பாக்கித் தோட்டா

மகாராஷ்டிரத்தில் இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக கைது செய்யப்பட்டு, என்கவுன்டரில் கொல்லப்பட்ட அக்ஷய் ஷிண்டே தலையில் ஒரு துப்பாக்கித் தோட்டா துளைத்திருப்பதாக உடல் கூறாய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடுமையான…

பூமியின் சுழற்சியை மாற்றிய சீனாவின் ராட்சத அணை: நாசா ஆய்வில் வெளியான தகவல்

சீனா (China) கட்டிய மிகப் பெரிய திட்டம் தான் த்ரீ கோர்ஜஸ் அணை (Three Gorges Dam) பூமியின் சுழற்சியையே பாதிக்கும் அளவுக்கு மிகப் பெரிய திட்டமாக இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். மத்திய சீனாவின் ஹூபே மாகாணத்தில் அமைந்துள்ள இந்த அணை,…

பாராளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் இராணுவத்தினருக்கு சொந்தமான வாகனம் விபத்து

இராணுவத்திற்கு சொந்தமான டிபென்டர் வாகனமொன்று இன்று புதன்கிழமை (25) அதிகாலை பாராளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வாகன நெரிசல் இதன் காரணமாக பாராளுமன்ற நுழைவாயிலுக்கு அருகில் உள்ள வீதியில் வாகன…

இன்றும் காலி முகத்திடலில் குவிந்த முன்னாள் அமைச்சர்களின் வாகனங்கள்

முன்னாள் அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் அமைச்சுக்களின் செயலாளர்கள் பயன்படுத்திய பல்வேறு சொகுசு வாகனங்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் காலி முகத்திற்கு கொண்டு வந்து ஒப்படைக்கப்பட்டுள்ளன. பாலதக்ஷ…

இலங்கை சுங்கத் திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு

உதவி சுங்க அத்தியட்சகர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான ஒத்திகை நேர்முகத்தேர்வு நடத்தவுள்ளதாக அறிவித்து, சிலர் மோசடிகளில் ஈடுபட்டுகின்றமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது. அந்த நேர்காணலுக்கான செயலமர்வு எதுவும்…

கிழக்கு மாகாணத்திற்கு புதிய ஆளுநர் நியமனம்

ஊவா வெல்லச பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர கிழக்கு மாகாண ஆளுநராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார். நாட்டின் புதிய ஜனாதிபதி தெரிவுசெய்யப்பட்ட பின்னர் முன்னாள் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆளுநர்கள்…

லெபனானின் வானொலியையும் கைப்பற்றிய இஸ்ரேலிய மொசாட்! பெரும் தொகையில் வெளியேறும் மக்கள்!!

லெபனான் மக்களைக் குறிவைத்து இஸ்ரேல் ஆரம்பித்துள்ள உளவியல் நடவடிக்கை (அதாவது Psychological warfare) மிகப் பெரிய அதிர்வலைகளை லெபனானில் ஏற்படுத்திவருகின்றது. லெபனானின் தொலைத்தொடர்புச் சேவைகளையும், லெபனானின் பிரதான ஒலிபரப்புச் சேவையும்…

சித்தராமையா மீது வழக்கு: உயா்நீதிமன்றம் அனுமதி ஆளுநரின் முடிவுக்கு தடையில்லை

நில ஒதுக்கீடு முறைகேடு புகாா் தொடா்பாக கா்நாடக முதல்வா் சித்தராமையா மீது வழக்குத் தொடர ஆளுநா் தாவா்சந்த் கெலாட் அனுமதி அளித்ததை ஏற்றுக்கொண்ட கா்நாடக உயா்நீதிமன்றம், அதை எதிா்த்து சித்தராமையா தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்து…

ஜனாதிபதி – மத்திய வங்கியின் ஆளுநர் இடையே விசேட கலந்துரையாடல்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவிற்கும் இடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த கலந்துரையாடலில் நிதி அமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தனவும் கலந்து கொண்டதாக அரசாங்க…

ஜனாதிபதி ஊடகப் பிரிவின் புதிய பணிப்பாளர் நியமனம்

புதிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் (Anura Kumara Dissanayake) ஜனாதிபதி ஊடகப் பிரிவின் புதிய பணிப்பாளர் நாயகமாக கலாநிதி நஜித் இந்திக்க (Najith Hindika) நியமிக்கப்பட்டுள்ளார். ஹம்பாந்தோட்டை (Hambantota) ரன்ன மத்திய கல்லூரி மற்றும்…

பொதுத்தேர்தல் தொடர்பில் மொட்டுக்கட்சி வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு

பொதுத்தேர்தலுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளதையடுத்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) தனித்துப் போட்டியிடவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) தெரிவித்துள்ளார். பத்தரமுல்லை – நெலும் மாவத்தையில் உள்ள கட்சியின் தலைமை…

அரசாங்கத்தை முன்னெடுக்க முடியாவிட்டால் ஆட்சியை பொறுப்பேற்கத் தயார்! ஐக்கிய மக்கள் சக்தி

புதிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் அரசாங்கத்தை முன்னெடுக்க முடியாவிட்டால் ஆட்சியை பொறுப்பேற்றுக்கொள்ளத் தயார் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார…

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் – சுனாமி எச்சரிக்கை

ஜப்பானின் (japan) சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. குறித்த நிலநடுக்கமானது ஜப்பானின் தொலைதூர இசு தீவுகளுக்கு அருகே நேற்று (24.9.2024) காலை ஏற்பட்டுள்ளது. இந் நிலநடுக்கமானது 5.6 ரிக்டர்…

ஜம்மு காஷ்மீரில் இன்று 2ம் கட்ட தேர்தல்… வாக்குப்பதிவு தொடங்கியது!

காஷ்மீரில் இரண்டாவது கட்டத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கியது. ஜம்மு காஷ்மீரில் இரண்டாவது கட்டமாக 26 தொகுதிகளில் இன்று சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. 90 தொகுதிகளைக் கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைக்கு 3…

பொதுத் தேர்தல் தொடர்பில் மஹிந்த ராஜபக்ச வெளியிட்ட அறிவிப்பு!

நாட்டில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் மொட்டுக் கட்சி தனித்துப் போட்டியிடவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்றையதினம் (24) பத்தரமுல்லை – நெலும் மாவத்தையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட…

9 மாகாணங்களுக்குமான புதிய ஆளுநர்கள் இன்று நியமனம்! வடக்கு மாகாண ஆளுநராக தமிழர்

புதிய அரசாங்கத்தின் 9 மாகாணங்களுக்குமான ஆளுநர்கள் இன்று (25) நியமிக்கப்படவுள்ளனர். இந்த நியமனங்கள் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் இன்று வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வடக்கு மாகாண ஆளுநர் அந்த வகையில், வடக்கு மாகாண…

போப் ஆண்டவருக்கு உடல்நலக்குறைவு! வெளியாகியுள்ள தகவல்

போப் ஆண்டவர் பிரான்சிஸ் (Pope Francis ) உடல்நலக்குறைவு காரணமாக தனது பொதுமக்களுடனான சந்திப்பை இரத்து செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. போப் ஆண்டவர் பிரான்சிஸ் (வயது 87) முதுமை காரணமாக உடல்நல பிரச்சினையால் சமீபகாலமாக…

நவம்பர் மாதம் 14ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தல்

நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்கான ஜனாதிபதி அனுரகுமார திஸா நாயக்கவின் கையெழுத்துடனான வர்த்தமானி அறிவித்தல் வெளியானது. அதன்படி எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் இடம்பெற்று, புதிய நாடாளுமன்ற அமர்வு நவம்பர் 21ஆம் திகதி…

கலைக்கப்பட்டது நாடாளுமன்றம்! நவம்பரில் பொதுத் தேர்தல்

எதிர்வரும் நவம்பர் மாதம் 14ஆம் திகதி இலங்கையில் பொதுத் தேர்தல் நடத்தப்படவுள்ளது. இலங்கை நாடாளுமன்றத்தை கலைப்பது தொடர்பான ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் கையொப்பத்துடனான வர்த்மானி சற்று முன்னர் வெளியான நிலையில் பொதுத் தேர்தலுக்கான…

ஹிஸ்புல்லாவிற்கு மற்றுமொரு பேரிழப்பு:முக்கிய தளபதியை கொன்றது இஸ்ரேல்

லெபனானின்(lebanon) தலைநகர் பெய்ரூட்டில் தாம் நடத்திய விமான தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் முக்கிய தளபதியொருவர் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது. இதன்படி இப்ராஹிம் முஹம்மது அல்-குபாசி என்ற முக்கிய தளபதியையே கொன்றதாக…

நாளொன்றிற்கு 20 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை உமிழும் எரிமலை: ஒரு சுவாரஸ்ய செய்தி

உலகிலேயே உயரமானது என்னும் பெருமைக்குரியதான ஒரு எரிமலை, நாள்தோறும் தங்கத்தையும் உமிழ்வதாகக் கூறும் சுவாரஸ்ய செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. நாள்தோறும் தங்கத்தை உமிழும் எரிமலை அண்டார்டிகாவில் அமைந்திருக்கும் Mount Erebus என்னும் எரிமலை,…

இஸ்ரேலின் யுத்தம் லெபனான் மக்களுடனானது அல்ல: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு

“இஸ்ரேலின் யுத்தம் லெபனான் (Lebanon) மக்களுடனானது அல்ல. அது ஹிஸ்புல்லா (Hezbollah) உடனானது. நீண்டகாலமாக ஹிஸ்புல்லா உங்களை மனித கேடயங்களாக பயன்படுத்தி வருகிறது” என்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு (Benjamin Netanyahu) தெரிவித்துள்ளார்.…

வீட்டுக்கு வெளியே எச்சில் துப்பிய நபர்… 36 ஆண்டுகள் முந்தைய கொலை வழக்கில் சிக்கிய…

அமெரிக்காவின் பாஸ்டன் பகுதியில் பல ஆண்டுகளாக துப்புத்துலங்காத கொலை வழக்கு ஒன்று, ஒருவர் வீட்டுக்கு வெளியே எச்சில் துப்பியதால் முடிவுக்கு வந்துள்ளது. உறுதி செய்ய முடியாமல் பாஸ்டன் பகுதியில் கடந்த 1988ல் கரேன் டெய்லர் என்ற இளம் தாயார்…

புதிய ஜனாதிபதி அநுரகுமாரவுக்கு இலங்கை சமூகத்தின் சகல பிரிவினரதும் புரிந்துணர்வும்…

'தி இந்து' ஆசிரிய தலையங்கம் ஒரு மாற்றத்தைக் காண்பதற்கே தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரா குமார திசாநாயக்கவுக்கு வாக்களித்து இலங்கை மக்கள் தங்களது ஜனாதிபதியாக தெரிவுசெய்திருக்கிற்ர்கள். பெருமளவுக்கு சௌகரியமற்ற ஒரு சூழ்நிலையில் பதவிக்கு…

எம்.எஸ்- 25 விண்கலம் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியது

விண்வெளிக்கு நாசா மற்றும் ரஷ்ய (Russia) விண்வெளி வீரர்கள் மூன்று பேருடன் சென்ற சோயுஸ் எம்எஸ் - 25 (Soyuz MS-25 ) விண்கலம் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொனோனென்கோ மற்றும் ட்ரேஸி டைசன், நிகோலய் சப் ஆகிய…

முட்டையின் விலையில் ஏற்படவுள்ள பாரிய மாற்றம்..!

நாட்டின் சந்தையில் முட்டை விலை பாரியளவில் வீழ்ச்சி அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. முட்டை ஒன்றின் விலை 10 ரூபாவினால் குறைந்துள்ளதாக அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. குறித்த தகவலை இலங்கை முட்டை வர்த்தக…

புவிசார் அரசியல் மோதலில் சிக்கிக்கொள்ள இலங்கை விரும்பவில்லை : அநுர சுட்டிக்காட்டு

இந்தியாவிற்கும் (India) சீனாவிற்கும் (China) இடையிலான புவிசார் அரசியல் மோதலில் சிக்கிக்கொள்வதற்கு இலங்கை விரும்பவில்லை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார். சர்வதேச சஞ்சிகையொன்றிற்கு வழங்கியுள்ள…

வீதியில் விழுந்து கிடந்த தங்க தாலி ; மாணவி செய்த செயல்!

வீதியில் விழுந்து கிடந்த தங்க தாலி மற்றும் 3, 000 ரூபா பணத்தை உரியவரிடம் பாடசாலை மாணவி ஒருவர் ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மஸ்கெலியா சென் ஜோசப் தேசிய பாடசாலையில் உயர்தரத்தில் கல்வி பயிலும் பாலகிருஷ்ணன் அபிநயா எனும்…

காஸா நிலைக்கு தள்ளப்படும் லெபனான்… நாட்டின் தெற்கு மற்றும் கிழக்கில் நிரம்பும்…

ஹிஸ்புல்லா படைகள் ஆதிக்கம் செலுத்தும் லெபனான் பகுதிகளில் இஸ்ரேல் ராணுவம் கடுமையான தாக்குதலை முன்னெடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. காயமடைந்தவர்கள் எண்ணிக்கை லெபனானின் சுகாதார அமைச்சர் திங்களன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டின் தெற்கு…

விஜித ஹேரத்திற்கு நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவு

தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்தை (Vijitha Herath) எதிர்வரும் நவம்பர் மாதம் 29ஆம் திகதி முன்னிலையாகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த உத்தரவானது, கொழும்பு மேல் நீதிமன்றத்தால் இன்று (24) உத்தரவிட்டுள்ளது.…

தென் அமெரிக்காவின் பல பகுதிகளில் கடும் வறட்சி

தென் அமெரிக்காவின் பல பகுதிகளில் கடும் வறட்சி நிலவி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஈக்வடோரில் கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவு வறட்சி ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அங்கு இரண்டு மாதங்களுக்கு மேல் மழை பெய்யாததன் காரணமாகத்…