பேஸ்புக், வட்ஸ்அப் உட்பட சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை
அனைத்து தொலைபேசி நிறுவனங்களும் இலவச டேட்டா வழங்குவதாக கூறும் குறுஞ்செய்திகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
அந்த குறுஞ்செய்திகளை அணுகுவதன் மூலம் சமூக ஊடக கணக்குகள் மற்றும் கையடக்கத் தொலைபேசி தரவுகளை பிற…
ஜேர்மனியில் பாஸ்போர்ட் புதுப்பித்தலுக்கு அதிக தாமதம்: கூடுதல் கட்டணம் செலுத்தும் நிலை
ஜேர்மனியில் பாஸ்போர்ட் புதுப்பித்தலுக்கு வழக்கத்தைவிட அதிக தாமதம் ஏற்படுவதால், சுற்றுலா செல்லும் திட்டத்திலிருப்போர் விரக்தியடைந்துள்ளார்கள்.
இரண்டு மாதங்கள் வரை தாமதம்
வழக்கமாக, பாஸ்போர்ட் புதுப்பித்தலுக்கு இரண்டு வாரங்கள் ஆகும்…
அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வெளியான தகவல்
அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைக்கமைய முன்னெடுக்கப்படும் 'அஸ்வெசும' வேலைத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த அறிவிப்பை அதிபரின் ஊடகப் பிரிவு இன்று (09)…
உயர்தர பரீட்சை எழுதவுள்ள மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு
இந்த ஆண்டு கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான (G.C.E. A/L Examination) இணைய வழி விண்ணப்பங்களை அனுப்புவதற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளதாக இலங்கைப் பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, குறித்த கால அவகாசம் இந்த மாதம்…
வேட்டையாடுவதை போல் பாசாங்கு செய்யும் சிறுத்தை… நகைப்பூட்டும் காட்சி
தனது வாலை தானே பிடித்துக்கொண்டு வேட்டையாடுவதை போல் பாசாங்கு செய்யும் சிறுத்தை தொடர்பான சுவாரஸ்யமான காணொளியொன்று இணைத்தில் வைரலாகி வருகின்றது.
பொதுவாகவே சிறுத்ததை, புலி, சிங்கம் போன்ற காட்டு விலங்குகள் மீது மனிதர்களுக்கு சொல்லில் அடங்காத…
வைத்தியர் கேதீஸ்வரனின் போதை மாத்திரை விவகாரம்: சபையில் சிறீதரன் பகிரங்கம்
யாழ் மாவட்ட வைத்திய அத்தியாசகர் போதை மாத்திரை விற்பனை செய்ததாக எழுந்துள்ள குற்றச்சாட்டின் உண்மைத்தன்மைகளை உடனடியாக விசாரணை நடத்தி கண்டறிய வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சி. சிறீதரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
சாவகச்சேரி வைத்தியசாலையின்…
ஆட்சிக்கு வந்து சில நாட்கள்… பிரித்தானியாவில் சுத்தியல் தாக்குதலுக்கு இலக்கான லேபர்…
பிரித்தானியாவில் லேபர் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மீது வீடு தேடிச் சென்று மர்ம நபர்களால் சுத்தியல் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வெறுப்பை அம்பலப்படுத்த வேண்டும்
ஆளும் லேபர் கட்சியின் Stretford and Urmston நாடாளுமன்ற…
நெதன்யாகுவுக்கு எதிரான கைதாணை: கெய்ர் ஸ்டார்மர் அரசாங்கம் எடுக்கவிருக்கும் முடிவு
பிரித்தானியாவில் அமைந்துள்ள புதிய லேபர் அரசாங்கம், இஸ்ரேல் பிரதமருக்கு எதிரான சர்வதேச கைதாணை தொடர்பில் முக்கிய முடிவெடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
போர் குற்றங்களுக்காக
காஸா பகுதியில் இஸ்ரேல் முன்னெடுத்த போர் குற்றங்களுக்காக…
மருத்துவமனையில் இருந்து வைத்திய நிபுணரின் மோட்டார் சைக்கிள் திருட்டு
அநுராதபுரம்(anuradhapura) போதனா வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர் ஒருவரின் இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான மோட்டார் சைக்கிள் வைத்தியசாலை வளாகத்தில் இருந்து திருடப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அநுராதபுரம் தலைமையக…
வெண் பூசணியில் இவ்வளவு மருத்துவ நன்மைகளா?
அன்றாடம் உணவில் பயன்படுத்தப்படும் உணவுகளில் வெண் பூசணிக்காயும் ஒன்று. அதிகம் பலரும் விரும்பாத இந்த வெண் பூசணியில் ஏராளமான நன்மைகள் உள்ளது. அதுகுறித்து பார்ப்போம்.
குறைந்த கொழுப்பு கொண்ட வெண்பூசணி உடலில் கொலஸ்ட்ராலை அதிகரிக்காது…
என்னால் தான் நோயாளிகளுக்கு நல்ல சாப்பாடு கிடைத்தது! குற்றச்சாட்டை எற்ற வைத்தியர் அர்ச்சுனா
யாழ்ப்பாணம் - சாவச்சேரி ஆதார வைத்தியசாலையின் பொறுப்பு வைத்தியராக இருந்த அர்ச்சுனாவிற்கு எதிராக முன்வைக்கப்பட்ட பிரதான பாரிய குற்றச்சாட்டை அவரே ஏற்றுக்கொண்டுள்ளார்.
அது தொடர்பில் அவர் வெளியிட்ட பதில்,
"நான் வைத்தியசால உணவை சாப்பிட்டது…
தொல்லை செய்யும் மேலதிகாரிகளை ஒன்லைனில் விற்பதாக விளம்பரம்! வைரலான பதிவுகள்
சீன மக்கள் தங்கள் மேலதிகாரிகளை ஒன்லைனில் விற்பதாக விளம்பரம் செய்துள்ளது வைரலாகியுள்ளது.
தொல்லை தரும் மேலதிகாரிகள்
தமக்கு பிடிக்காத வேலையை செய்பவர்களில் பலர் மனசோர்வுக்கு ஆளாவதாக கூறப்படுகிறது.
அதேபோல் பணிபுரியும் இடத்தில் தொல்லை…
துப்பாக்கிச்சூட்டில் பாதிக்கப்பட்ட பாடகி கே. சுஜிவா உடல்நிலை தொடர்பில் வெளியான தகவல்!
அதுருகிரியவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பாடகி கே. சுஜீவாவுக்கு மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சையின் பின்னர் அவர் குணமடைந்து வருவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷான் பெல்லன தெரிவித்துள்ளார்.…
சாவகச்சேரி வைத்தியசாலையில் பொறுப்பற்ற முறையில் செயற்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்…
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை வினைத் திறனுடன் இயங்குவதை விரும்பாத சக்திகளே கடந்த சில தினங்களாக அங்கு நிலவிய அசாதாரண சூழலுக்கும், மக்கள் போராட்டத்திற்கும் காரணம் என்று அமைச்சரவையில் சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, விசாரணைக் குழு…
பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ள நதியில் மோசமான கிருமிகள்: மாற்று ஏற்பாடுகள் தயார்
பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் இன்னும் சில வாரங்களில் ஒலிம்பிக் போட்டிகள் துவங்க இருக்கும் நிலையில், ஒலிம்பிக் துவக்க நிகழ்ச்சிகளும், நீச்சல் போட்டிகளும் நடைபெற உள்ள நதியில் மோசமான கிருமிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
நதியில் மோசமான கிருமிகள்…
யாழில் சிறுமி கை அகற்றப்பட்ட விவகாரம்: பணிப்பாளர் சத்தியமூர்த்தியை கடுமையாக சாடும்…
யாழ்.போதனா வைத்தியசாலையில் இடம்பெறும் பொறுப்பற்ற நடவடிக்கைகள் அனைத்தையும் வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி கண்டுகொள்வதில்லை என இராமநாதன் அர்ச்சுனா குற்றஞ்சாட்டியுள்ளார்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் காய்ச்சல் காரணமாக யாழ்.போதனா…
ரூ3000 திருட்டு – 18 ஆண்டுகளாக தலைமறைவாக வாழ்ந்தவர் கைது
3000 ரூபாய் திருடி விட்டு 18 ஆண்டுகளாக தலைமறைவாக வாழ்ந்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருநெல்வேலி
திருநெல்வேலி மாவட்டம் நான்குநேரி அருகே வடுகச்சிமாத்தில் பகுதியைச் சேர்ந்தவர் 41 வயதான பி.ராமையா. இவர் கடந்த 2006 ம் ஆண்டு, தோனாவூரிலுள்ள…
மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு விடுமுறையா? முடிவை சொன்ன உச்ச நீதிமன்றம்!
பணியிடங்களில் பெண்களுக்கு மாதவிடாய் கால விடுப்பு வழங்குவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
மாதவிடாய் விடுப்பு
பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் பணியிடங்களில் விடுப்பு வழங்கும் வகையில் தெளிவான கொள்கைகளை உருவாக்கக் கோரி…
முச்சக்கர வண்டிகளின் கட்டணம் தொடர்பில் வெளியான அறிவிப்பு!
மேல் மாகாணத்தில் சேவையில் ஈடுபடுகின்ற முச்சக்கர வண்டிகளின் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை மேல் மாகாண பயணிகள் போக்குவரத்து அதிகார சபை அறிவித்துள்ளது.
இதன்படி, எதிர்வரும் 15ம் திகதி நள்ளிரவு முதல் இந்த…
இலட்சக் கணக்கில் அதிகரித்துள்ள அரச ஊழியர்களின் எண்ணிக்கை
அரச அங்கீகாரம் பெற்ற ஊழியர்களை கருத்திற் கொள்ளாமல் வழங்கப்பட்ட நியமனங்கள் காரணமாக அரச ஊழியர்களின் எண்ணிக்கை இலட்சக்கணக்கில் அதிகரித்தது என்று வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் மனுஷ நாணயக்கார(Manusha Nanayakkara) தெரிவித்துள்ளார்.…
ஐயாயிரம் தந்தால் மட்டுமே பரீட்சை பெறுபேறு: கிளிநொச்சியில் மாணவனிடம் டீல்
கிளிநொச்சி (Kilinochchi) மத்திய மகா வித்தியாலயத்தை சேர்ந்த பழைய மாணவன் ஒருவரிடம் 5,000 ரூபா தந்தால் மட்டுமே பரீட்சை பெறுபேற்றுப் பத்திரத்தை வழங்க முடியுமென பாடசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தை சேர்ந்த…
கிளிநொச்சிகந்தசுவாமி ஆலய எண்ணெய் காப்பு சாத்தல் நிகழ்வு
கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்தின் மகா கும்பாபிசேக குடமுழுக்கு நாளைய தினம்10.07.2024 நடைபெறவுள்ளது.
இந்நிலையில், இன்றைய தினம்(09) எண்ணெய் காப்பு சாத்தல் நிகழ்வு அதிகாலை ஐந்து மணி முதல் நடைபெற்று வருகிறது.
இதன்போது பெருமளவு அடியவர்கள்…
பாரிஸில் வன்முறையை எதிர்கொள்ள தயாரான வணிகர்கள்
பிரான்சில் தேர்தல் முடிவுகள் உத்தியோகப்பூர்வமாக வெளியாகவுள்ள நிலையில், பாரிஸில் வன்முறையை எதிர்கொள்ள வணிக உரிமையாளர்கள் தயாராகியுள்ளனர்.
பதற்றமான சூழல்
பிரான்ஸ் நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் தீவிர வலதுசாரிகள் கூட்டணி ஆட்சி அமைக்கும் என்று…
பிறந்து 15 நாட்களேயான மகளை… ஆசிய நாட்டவர் ஒருவர் செய்த நடுங்கவைக்கும் செயல்
பாகிஸ்தான் நாட்டில் பிறந்து 15 நாட்களேயான சொந்த மகளை உயிருடன் புதைத்த கொடூரத்திற்கு தந்தையை பொலிசார் கைது செய்துள்ளனர்.
சாக்குப்பையில் வைத்து
பாகிஸ்தானின் சிந்து பிராந்தியத்தில் அமைந்துள்ள தருஷா பகுதியிலேயே தொடர்புடைய நடுங்கவைக்கும்…
இளைஞர்களுக்கு மாதம் ரூ.1000 – யாரெல்லாம் உடனே விண்ணப்பிக்கலாம்?
இளைஞர்களுக்கான உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலை வாய்ப்பு
தமிழ்நாடு அரசின் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகள் நிறைவு பெற்றவர்கள் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்…
சுகயீன விடுமுறைப் போராட்டத்திற்கு அழைப்பு – அதிபர் ஆசிரியர் தொழிற்சங்க…
இலங்கையின் ஆசிரியர் அதிபர்களுக்கு எழுத்து மூலம் வாக்குறுதியளிக்கப்பட்டிருந்த சம்பள முரண்பாட்டுத் தீர்வின்படி வழங்கப்படாது இழுத்தடிப்பு செய்யப்பட்டு வரும் நிலையில் பல்வேறு போராட்டங்கள் செய்தும் பலனில்லாத நிலையில் எமது ஆசிரியர்இ அதிபர்…
ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
ஜப்பானில் (Japan) சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலநடுக்கமானது மேற்கு ஒகசவாரா தீவுகளில் நேற்று முன் தினம் (8.7.2024) காலை 5.02 மணியளவில் ஏற்பட்டுள்ளது.
நிலநடுக்கம் ரிக்டர்…
நாடாளுமன்ற உறுப்பினராக சண்முகம் குகதாசன் சத்தியப்பிரமாணம்!
திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினராக சண்முகம் குகதாசன் சற்று முன்னர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.
இரா.சம்பந்தனின் எம்.பி மறைவால் வெற்றிடமாகிய காணப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கே இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இன்று…
யாழில். போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைதான பெண் நீதிமன்றில் இருந்து தப்பி சென்ற நிலையில்…
போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதான பெண் நீதிமன்றில் இருந்து தப்பி சென்ற நிலையில் மீள கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளை…
மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவில் காம்யோற்சவப் பெருவிழா
வரலாற்றுச்சிறப்பு மிக்க மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் கொடியேற்றத் திருவிழா எதிர்வரும் 11 ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பமாகி தொடர்ந்து 25 நாட்கள்
நடைபெறவுள்ளது.
காம்யோற்சவப் பெருவிழா நாட்களில் 15 ஆம்திகதி திங்கட்கிழமை நடனத்…
யாழில் வாகனங்களுக்கு தீ வைப்பு
யாழ்ப்பாணத்தில் உள்ள மரக்காலை ஒன்றின் உரிமையாளரின் வீட்டினுள் அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல், வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்டு சொத்துக்களுக்கு சேதம் விளைவித்ததுடன், வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கும் தீ…
சுவிஸ் அபி, அனு இரட்டையர்களின் பிறந்தநாளை ஆனந்தமாக கொண்டாடினார்கள் தாயக உறவுகள்.. (வீடியோ…
சுவிஸ் அபி, அனு இரட்டையர்களின் பிறந்தநாளை ஆனந்தமாக கொண்டாடினார்கள் தாயக உறவுகள்.. (வீடியோ படங்கள்) -பகுதி -2
##################################
சுவிஸைச் சேர்ந்த அபி, அனு இரட்டைச் சகோதரிகளின் பதினெட்டாவது பிறந்தநாள் தாயகத்தில் சந்தோசமாக…
புதிதாக பதவியேற்ற பிரித்தானிய பாதுகாப்புச் செயலர்: உயிர் பயத்தைக் காட்டிய புடின்
பிரித்தானியாவில் புதிதாக பதவியேற்றுள்ள பாதுகாப்புத்துறைச் செயலர் உக்ரைன் சென்ற நிலையில், ரஷ்யப் படைகள் அவருக்கு உயிர் பயத்தைக் காட்டிய சம்பவம் ஒன்று நிகழ்ந்தது.
உக்ரைன் சென்ற பாதுகாப்புச் செயலர்
பிரித்தானியாவின் புதிய பாதுகாப்புச்…
ஹத்ராஸ் சம்பவம் விபத்து அல்ல கொலை; முகமூடியுடன் வந்த 15 பேர் – வெளியான பரபரப்பு…
ஹத்ராஸ் சம்பவம் விபத்து அல்ல கொலை என போலே பாபாவின் வழக்கறிஞர் பேசியுள்ளார்.
ஹத்ராஸ்
உத்தர பிரதேசம், ஹத்ராஸ் மாவட்டம் புல்ராய் என்ற கிராமத்தில் கடந்த 2ஆம் தேதி போலே பாபா என்பவரின் ஆன்மிக சொற்பொழிவு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம்…