யாழில் பட்டத்துடன் ஆகாயத்தில் பறந்த இளைஞன்!! (படங்கள்)
யாழில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் பட்டத்தின் கயிற்றை விடாது, சுமார் 40 அடி உயரத்தில் 5 நிமிடம் வரை தொங்கிக் கொண்டிருந்த சம்பவம் வடமராட்சி பருத்தித்துறை புலோலி பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இளைஞர்கள் பலர் பட்டம் விட்டுகொண்டிருந்தபோது…