;
Athirady Tamil News

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு 5 கோடியாக அதிகரிப்பு..!!

2 ஆண்டுகளாக உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட நாடு அமெரிக்காதான். இந்த வைரஸ் சீனாவில் இருந்து உலக நாடுகளுக்கு பரவ தொடங்கியதில் இருந்து தற்போது வரை தொற்று பாதிப்பு மற்றும் உயிரிழப்பில் அமெரிக்கா…

மகாராஷ்டிரா மாநிலத்தில் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு கால அட்டவணை வெளியீடு…!!

மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று பரவல் காலத்தில் பள்ளிகள் மூடப்பட்டு இருந்தது. தற்போது தொற்று குறைந்த நிலையில் படிப்படியாக பள்ளிகளில் 1 முதல் 12-ம் வகுப்புகள் திறக்கப்பட்டு நடந்து வருகிறது. இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநில கல்வித்துறை…

தைவான் விவகாரம்… சீனாவில் உள்ள தூதரகத்தை மூடியது லிதுவேனியா…!!

தைவானை தனது நாட்டின் ஒரு பகுதியாக அறிவித்த சீன அரசாங்கம், தைவானை அமைதி வழியில் இணைக்க தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. ஆனால், தைவான் அதனை ஏற்காமல், தாங்கள் இறையாண்மை கொண்ட அரசாங்கம் என உறுதிபட தெரிவித்து வருகிறது. எனவே, தைவானுடன் எந்த நாடாவது…

ஆழ்துளை கிணற்றில் விழுந்த ஒன்றரை வயது குழந்தை – மீட்பு பணி தீவிரம்…!

மத்திய பிரதேச மாநிலம், சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள டோனி கிராமத்தில், திவ்யான்ஷி என்ற ஒன்றரை வயது பெண் குழந்தை ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துள்ளது. பிற்பகல் 3 மணி அளவில் தனது தந்தையின் விவசாய நிலத்தில் விளையாடிக்கொண்டிருந்த அந்த குழந்தை…

ஒமைக்ரான் வைரசை லேசாக நினைக்க வேண்டாம்… எச்சரிக்கும் உலக சுகாதார அமைப்பு…!!

கொரோனா வைரஸ் தற்போது ஒமைக்ரான் வைரஸாக உருமாற்றம் அடைந்து பரவ தொடங்கியிருக்கிறது. ஏற்கனவே டெல்டாவாக உருமாற்றம் அடைந்த கொரோனா உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், ஒமைக்ரான் வைரஸ் பல்வேறு நாடுகளில் பரவி வருகிறது. இந்தியாவிலும்…

எத்தனாலுக்கான ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக திடீர் குறைப்பு…!!

மத்திய அரசு எத்தனால் கலந்த பெட்ரோல் திட்டத்தின் கீழ் வாங்கப்படும் எத்தனாலுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைத்து உத்தரவிட்டுள்ளது. கார்பன் மாசுவை குறைப்பதற்கு எத்தனால் கலந்த பெட்ரோலை அதிக அளவில் பயன்பாட்டுக்கு…

மறைந்த ராணுவ வீரர்களை அரசியலுக்காக பயன்படுத்துகிறார் ராகுல் காந்தி -பாஜக…

1971-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இந்தியா வெற்றி பெற்று 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் வகையில் காங்கிரஸ் கட்சி சார்பில் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, முன்னாள்…

ரூ.36,200 கோடி செலவில் கங்கா விரைவுச்சாலை- பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்..!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஷாஜகான்பூரில் ரூ.36,200 கோடி செலவில், 594 கிலோ மீட்டர் தொலைவிற்கு கங்கா விரைவுச்சாலை அமைக்கப்படவுள்ளது. இந்த விரைவுச்சாலை அமைக்கும் பணியை வரும் 18-ம் தேதி (நாளை மறுநாள்) பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி தொடங்கி…

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் சர்ச்சை தீர்ப்பு வழங்கிய நீதிபதிக்கு புதிய…

போக்சோ சட்டம் தொடர்பாக இரண்டு சர்ச்சைக்குரிய தீர்ப்புகளை வழங்கிய மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் அமர்வு நீதிபதி புஷ்பா கனேடிவாலாவை நிரந்தரம் செய்யும் முடிவை உச்ச நீதிமன்ற கொலிஜியம் திரும்ப பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த…

பெண்களின் திருமண வயது 21ஆக உயருகிறது- மத்திய அமைச்சரவை ஒப்புதல்…!!

இந்தியாவில் பெண்களின் குறைந்தபட்ச திருமண வயது தற்போது 18 ஆக இருக்கிறது. ஆண்களுக்கு 21ஆக நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை 18-ல் இருந்து 21 ஆக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.…