நம்பி காணிகளை அளவீடு செய்ய அனுமதிக்கிறோம் ; நம்பிக்கை துரோகம் செய்யாது காணிகளை தாருங்கள்…
எமது காணிகளை விகாரைக்காக சுவீகரிக்க மாட்டோம் என தந்த உறுதிமொழியை அடுத்தே காணிகளை அளவீடு செய்ய சம்மதித்துள்ளோம். நம்பிக்கை துரோகம் செய்யாது வெசாக் தினத்திற்கு முன்னர் எமது காணிகளை கையளிப்பார்கள் என நம்புகிறோம் என காணி உரிமையாளர்களில்…
அமெரிக்காவை இனி நம்பக்கூடாது; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கோபம்
ஈரான் போர் விவகாரத்தில் நேட்டோ நாடுகள் தங்களுக்கு உதவவில்லை என்று காட்டமாக அமெரிக்க அதிபர் டிரம்ப் பேசி வருகிறார். இதனால் நேட்டா நாடுகள் கூட்டமைப்பில் இருந்து அமெரிக்க வெளியேறினாலும் வியப்பதற்கு இல்லை என்பதே சர்வதேச நோக்கர்கள் கருத்தாக…
தலைமன்னார் – இராமேஸ்வரம் படகுச் சேவையை மீள ஆரம்பிக்குக! நாடாளுமன்றத்தில் ரஜீவன்…
தலைமன்னார் - இராமேஸ்வரம் இடையிலான வரலாற்றுப் புகழ்மிக்க படகுச் சேவையை மீண்டும் ஆரம்பிக்கக் கோரும் விசேட பிரேரணை ஒன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜெ.ரஜீவன்…
சிங்கப்பூரில் சிக்கிய இலங்கை இளைஞர் ; விதி மீறினால் விடுபட முடியாது
சிங்கப்பூரில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் குடிவரவு குற்றவாளிகளைக் கண்டறியும் நோக்கில் குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) விசேட சுற்றிவளைப்பு ஒன்றினை மேற்கொண்டது.
அதிரடி நடவடிக்கை
கடந்த வியாழக்கிழமை ( 08) அதிகாலை…
தென்னிலங்கையில் நேர்ந்த கோர விபத்து ; பரிதாபமாக உயிரிழந்த 19 வயது இளைஞன்
கம்பஹா சீதுவை - கொட்டுகொட வீதியின் 3 கிலோமீற்றர் கம்பத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
கொட்டுகொட நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, அதற்கு எதிரே வந்த லொறி ஒன்றில் மோதியதிலேயே இந்த…
வளைகுடாவில் அமெரிக்கக் கடற்படை விமானம் மாயம்; ஈரான் மீது சந்தேகம்!
அமெரிக்கக் கடற்படையால் கடல்சார் கண்காணிப்பு மற்றும் உளவுப் பணிகளுக்காகப் பயன்படுத்தப்படும் அதிநவீன ‘MQ-4C டிரைட்டன்’ ட்ரோன் விமானம் ஒன்று, வழக்கமான ரோந்துப் பணியில் இருந்தபோது கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்து மாயமாகியுள்ளதாக…
அமெரிக்கா-ஈரான் இடையே பேச்சுவார்த்தை 15 மணிநேரம் நீடிப்பு; 2-வது நாளாக இன்றும் தொடரும்
லாகூர்
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28-ந்தேதி நடத்திய தாக்குதல் 6 வாரங்களாக நீடித்த நிலையில், கடந்த 7-ந்தேதி 2 வார கால போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதனால், பதற்றம் சற்று…
அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்தில் நிலக்கரி பரிசோதனை செய்யப்படவில்லை: கோப் குழுவில் அம்பலம்
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட நிலக்கரி ஆரம்பம் தொடக்கம் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்தில் பரிசோதனை செய்யவில்லை என தெரியவந்துள்ளது.
இலங்கைக்கு நிலக்கரி இறக்குமதி செய்ய ஆரம்பித்த காலம் தொடக்கம் டிரைடென்ட் நிறுவனம் உத்தியோகபூர்வ அங்கீகாரம்…
லாஃப்ஸ் எரிவாயுவின் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்! பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்
மத்திய கிழக்கில் போர்ச்சூழல் தணிந்து, உலகச்சந்தையில் எரிவாயு விலைகள் குறைந்தால், நாட்டில் லாஃப்ஸ் எரிவாயுவின் விலையை உடனடியாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று லாஃப்ஸ் எரிவாயு நிறுவனத்தின் தலைவர் டபிள்யூ.கே.எச். வெகபிட்டிய…
அச்சம் கொள்ள வேண்டாம் ; விவசாயிகளுக்கு வெளியான மகிழ்ச்சி தகவல்
நாட்டின் தற்போதைய உர விநியோக நிலைவரம் குறித்து விவசாயிகள் வீண் அச்சம் கொள்ளத் தேவையில்லை என விவசாய மற்றும் கால்நடை வள பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார்.
மொரகொல்லாகம விவசாய சேவை மத்திய நிலையத்தில் உர விநியோக நடவடிக்கைகளை…
யமுனை நதியில் படகு கவிழ்ந்து 10 பக்தர்கள் உயிரிழப்பு
மதுரா: உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில் நேற்று மதியம் யமுனை நதியில் பக்தர்கள் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், சிறார்கள் உட்பட 10 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.…
யாழில் சகோதரனை தேடி சென்ற சகோதரிக்கு இரவில் காத்திருந்த பெரும் அதிர்ச்சி ; 05 முறை…
யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாகப் பலமுறை தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு வந்த இளைஞர் ஒருவர், ஐந்தாவது முறையாகத் தூக்கிட்ட நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.
கோண்டாவில், சென் செபஸ்டியன் வீதியைச் சேர்ந்த 27 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.…
11.02 லட்சம் கி.மீ. பயணம் நிறைவு; வெற்றியடைந்த நாசாவின் ஆர்டெமிஸ் 2 திட்டம்
வாஷிங்டன்
அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி கழகம் (நாசா), நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் பணியை ஆர்டெமிஸ்-2 திட்டத்தின் கீழ் மீண்டும் தொடங்கி உள்ளது. இதில் கடந்த 2-ந்தேதி ஒரியன் விண்கலத்தில் ஒரு பெண் உள்பட 4 விண்வெளி வீரர்களை அனுப்பியது.…
அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதற்காகவே அவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் – ஈரானுக்கு…
வாஷிங்டன் டி.சி.
அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து நடத்திய தாக்குதல் பல வாரங்களாக நீடித்த நிலையில், கடந்த 7-ந்தேதி 2 வார கால போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதனால், ஹார்மூஸ் ஜலசந்தியை…
மருத்துவர்களால் கண்டுபிடிக்க முடியாத நோயை கண்டறிந்த ChatGPT; சவால் விடுக்கும்…
பல ஆண்டுகளாக மருத்துவர்களால் தவறாகக் கணிக்கப்பட்ட தனது அரிய வகை நோயை, ‘ChatGPT’ செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் இளம்பெண் ஒருவர் கண்டறிந்துள்ள சம்பவம் இங்கிலாந்தி வேல்ஸ் கார்டிஃப் (Cardiff) பகுதியில் நிகழ்ந்துள்ளது.…
கனடா பிரின்ஸ் அவர்களின் பிறந்தநாளை ஆனந்தமாக கொண்டாடினார்கள் தாயக உறவுகள்.. (வீடியோ…
கனடா பிரின்ஸ் அவர்களின் பிறந்தநாளை ஆனந்தமாக கொண்டாடினார்கள் தாயக உறவுகள்.. (வீடியோ படங்கள்) ##################################
கனடா பிரின்ஸ் அவர்களின் பிறந்தநாள் நிகழ்வு தாயகத்தில் எளிமையாக அதேநேரம் சந்தோசமாக தாயக உறவுகளினால் கிராமங்களில்…
அமெரிக்காவில் காணாமல்போய் 32 ஆண்டுகளின் பின் மீட்கப்பட்ட சிறுமி! அவிழ்ந்த மர்ம முடிச்சு
அமெரிக்காவில் 1994-ஆம் ஆண்டு மாயமான 13 வயதுச் சிறுமி, சுமார் 32 ஆண்டுகளுக்குப் பிறகு 2026-ஆம் ஆண்டில் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது .
அமெரிக்காவில் அரிசோனா மாநிலத்தின் ‘ஸ்டார் வேலி’ (Star Valley) பகுதியைச் சேர்ந்த…
தமிழக அரசியல் பம்பரமாகச் சுழல்கின்றது
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23-இல் நடைபெறவுள்ளது; இதனால் அரசியல் களம் பரபரப்பாகியுள்ளது. இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகிவிட்டது; இதனை இந்தியத் தேர்தல் ஆணையமே வெளியிட்டுள்ளது. மொத்தமாக 234 தொகுதிகள் உள்ள நிலையில், அவற்றில் சுமார்…
அரபிக் கடலில் தத்தளித்த கப்பல் ; 18 கடற்றொழிலாளர்களுக்கு நடந்தது என்ன
வடக்கு அரபிக்கடலில் ஆபத்தில் சிக்கிய வர்த்தகக் கப்பல் ஒன்றிலிருந்து 18 கடற்றொழிலாளர்களைப் பாகிஸ்தான் கடற்படையினர் அதிரடியாகப் போராடி மீட்டுள்ளனர்.
வடக்கு அரபிக்கடல் பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த 'கோல்ட் ஆட்டம்' (Gold Atom) என்ற வர்த்தகக்…
கராபிட்டிய பற் சிகிச்சை பிரிவுக்கு போதைப்பொருட்களுடன் வந்த பாதணி
காலி, கராபிட்டிய போதனா மருத்துவமனையின் பற் சிகிச்சை பிரிவுக்குள் போதைப்பொருட்கள் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த உரிமையாளர் அற்ற இறப்பர் பாதணிகள் சோடியொன்றை வைத்தியசாலைக் காவல்துறையினர் நேற்று (10) மீட்டுள்ளனர்.
குறித்த சிகிச்சை…
சம்பள உயர்வு கிடைக்காததால் நிறுவனத்தை தீ வைத்து எரித்த ஊழியர் ; அமெரிக்காவில் சம்பவம்
சம்பள உயர்வு கிடைக்காததால், தான் பணிபுரியும் நிறுவனத்தின் கிடங்குக்கு ஊழியர் ஒருவர் தீ வைத்த சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.
உலக புகழ்பெற்ற, சானிடரி பொருட்களை தயாரிக்கும் நிறுவனத்தின் சேமிப்பு கிடங்கு, அமெரிக்காவின் கலிபோர்னியா…
பிள்ளையார் ஆலயத்தில் 50 லட்சத்திற்கு ஏலம் போன மாம்பழம்!
கிளிநொச்சி பரந்தன் 3ம் வாய்க்கால் பன்னங்கண்டி பிள்ளையார் ஆலயத்தின் வருடார்ந்த மகோற்சவத்தின் 5ம் நாளாகிய நேற்றிரவு மாம்பழ ஏலம் இடம்பெற்றிருந்தது.
இதன்போது விநாயகர் பெருமானுக்கு சாத்திய மாம்பழமே ஏலம் விடப்பட்டிருந்த நிலையில் இருவர் இணைந்து…
சூடான்: திருமண நிகழ்ச்சியில் டிரோன் தாக்குதல் – 30 பேர் பலி
கார்டூமின்,
வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு சூடான். அந்நாட்டில் கடந்த 2021-ம் ஆண்டு ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இந்த ஆட்சியின் தலைவராக ராணுவ தளபதியான ஜெனரல் படக் அல்-பர்ஹன் செயல்பட்டு வருகிறார்.
அவருக்கு அடுத்த நிலையில் ஆட்சியின்…
எப்ஸ்டீன் விவகாரத்தில் மெலனியா ட்ரம்ப் அதிரடி விளக்கம்
மறைந்த நிதியாளரும், பாலியல் குற்றவாளியுமான ஜெப்ரி எப்ஸ்டீனுடன் (Jeffrey Epstein) தமக்குத் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை அமெரிக்க முதல் பெண்மணி மெலனியா ட்ரம்ப் (Melania Trump) திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
வெள்ளை மாளிகையில்…
ஈரான் போரினால் லெபனான் உணவுப் பாதுகாப்பு நெருக்கடி
ஈரான் போர் காரணமாக நாட்டுக்குள் பொருட்களின் விநியோகம் தடைபடுவதால், லெபனான் உணவுப் பாதுகாப்பு நெருக்கடியை எதிர்கொள்வதாக ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது.
நாம் காண்பது வெறும் இடப்பெயர்வு நெருக்கடி மட்டுமல்ல. அது மிக!-->!-->…
625 அடி உயரத்திற்கு பீறிட்டு நெருப்பு குழம்பை கக்கும் கிலாவியா எரிமலை
அமெரிக்க நிலப்பரப்பில் இருந்து தென்மேற்கே 2000 மைல்களுக்கு அப்பால் அமைந்துள்ள கிலாவியா எரிமலையானது கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நெருப்பு குழம்பை பீறிட்டு கக்கி வருகிறது.
கிலாவியா எரிமலையில் இருந்து 44ஆவது முறையாக சுமார் 625 அடி உயரத்திற்கு…
உணவுப் பொருட்களின் விலைகள் உயரக்கூடும்! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
எதிர்வரும் மாதங்களில் இலங்கையில் உணவுப் பொருட்களின் விலைகளும் கணிசமாக உயரக்கூடும் என ஆசிய அபிவிருத்தி வங்கி எச்சரித்துள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக உரங்களின் விலை அதிகரித்துள்ள நிலையில் இந்த எச்சரிக்கை…
ஹோமகம பல்கலைக்கழக மாணவரின் மரணம்; திடுக்கிடும் தகவல்
ஹோமாகம பகுதியில் உள்ள விருந்தகம் ஒன்றில் தனியார் பல்கலைக்கழக மாணவர்கள் குழுவினர் நடத்திய விருந்துபசாரத்தின் போது ஏற்பட்ட மோதலில் மாணவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.
தாக்குதலால் ஏற்பட்ட உயிருக்கு…
தையிட்டி விகாரை அமைந்துள்ள காணிகளை அளவீடு செய்ய நடவடிக்கை
மக்களின் காணி மக்களுக்கே என்ற எமது அரசாங்கத்தின் கொள்கை நிலைப்பாட்டின் பிரகாரம், தையிட்டி விகாரை அமைந்துள்ள காணியை அளவீடு செய்து , காணி உரிமையாளர்களை அடையாளம் கண்டு அவற்றை மீள ஒப்படைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கடற்தொழில் அமைச்சர்…
திருமணத்திற்கு புறம்பான உறவு; கணவனை கொன்று நாடகமாடிய இளம்பெண்
இந்தியாவின் மத்திய பிரதேசத்தில் கணவனை கூலிப் படையை ஏவி கொலை செய்த இளம்பெண் ரகசிய காதலனுடன் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சம்பவம் தொடர்பில் இந்திய ஊடகங்கள் தெரிவிக்கையில்,
மத்திய பிரதேசத்தில் தார் மாவட்டத்தில் உள்ள…
ஏப்ரல் 15 அரச அலுவலகங்கள் இயங்கும்; அமைச்சு அறிவிப்பு
எதிர்வரும் ஏப்ரல் 15, 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் அனைத்து அரசாங்க அலுவலகங்களும் வழமை போன்று திறந்திருக்கும் என பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.
குறித்த திகதிகளில் அரச ஊழியர்களுக்கு…
ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளராக கபீர் ஹாஷிம்
ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹாஷிம், 2026 ஆம் ஆண்டிற்கான கட்சியின் தவிசாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நியமனத்தை, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் என்ற தகுதியில்…
பலத்த மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை
மேல், சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இன்று (11) பிற்பகல் 1 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடிய அதிக சாத்தியக்கூறுகள் நிலவுவதாக வளிமண்டலவியல்…
மட்டக்களப்பு பாழடைந்த கிணறு சம்பவம்; சந்தேக நபர்கள் தொடர்பில் நீதிமன்றின் உத்தரவு
மட்டக்களப்பில் பரபரப்பினை ஏற்படுத்திய கொக்கட்டிச்சோலை நெல்லிக்காடு பகுதியில் பாழடைந்த கிண்று விவகாரத்தில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களை எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த…