;
Athirady Tamil News

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள ரணில்: உத்தியோகபூர்வமாக அறிவிப்பு விரைவில்

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க(Ranil Wickremesinghe) எந்த கட்சியில் போட்டியிடுவார் என்பதை ஜூன் மாதம் உத்தியோகபூர்வமாக அறிவிப்பார் என அமைச்சர் மனுஷ நாணயக்கார(Manusha Nanayakkara)…

லண்டனில் திறக்கப்பட்டுள்ள இலங்கை உணவகமொன்றின் புதிய கிளை

லண்டனில் உள்ள தலைசிறந்த இலங்கை உணவகமான கொழும்பு கிச்சனின்(Colombo Kitchen) புதிய கிளை ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் உள்ள இலங்கை உணவை விரும்பும் மக்கள், இந்த உணவகத்தைத் தேடி வரும் அளவுக்கு அங்கு சுவையான இலங்கை உணவு…

டயானா கமகே பிணையில் விடுதலை

புதிய இணைப்பு முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி, சந்தேகநபரை ஐந்து இலட்சம் ரூபா ரொக்கப் பிணையிலும், தலா ஒரு மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப்…

Toothpaste என நினைத்து எலிபசையில் பல் துலக்கிய பெண்! அடுத்து நேர்ந்த சோகம்

தமிழக மாவட்டம் திருச்சியில் பெண்ணொருவர், பற்பசை என நினைத்து எலி பசையில் பல் துலக்கியதால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. திருச்சியின் கே.சாத்தனூரைச் சேர்ந்தவர் ரேவதி (27). திருமணமான இவர் வீட்டு வேலை செய்து வந்தார். இந்த…

சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொன்ற இருவருக்கு மரண தண்டனை: போக்ஸோ நீதிமன்றம்…

ராஜஸ்தானில் 14 வயது சிறுமியை நிலக்கரி சூளையில் பாலியல் வன்கொடுமை செய்து உயிருடன் எரித்து கொன்ற இரு குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதித்து போக்ஸோ நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. மேலும், ‘தடையங்களை அளித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட…

பாடசாலைகளுக்கு விடுமுறை தொடர்பில் கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை (22) மூடப்படும் என சமூக வலைத்தளங்களில் பரவி வரும் அறிவிப்பு பொய்யானது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. எனினும், அந்த தகவல்கள் உண்மையில்லை என்று கல்வி அமைச்சு மறுப்பு வெளியிட்டுள்ளது.…

வெசாக் வாரம் இன்று முதல் ஆரம்பம்

இன்று முதல் எதிர்வரும் 27ஆம் திகதி வரையான காலப்பகுதி தேசிய வெசாக் வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வருடத்திற்கான அரச வெசாக் விழாவை மாத்தளை (Matale) தர்மராஜ பிரிவெனாவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில், வெசாக் வாரத்தின்…

பம்பலப்பிட்டியில் சரிந்து வீழ்ந்த பாரிய விளம்பரப்பலகை

கொழும்பு (Colombo) பம்பலப்பிட்டி பகுதியில் வீசிய பலத்த காற்றினால் பாரிய விளம்பரப்பலகை ஒன்று சரிந்து வீழ்ந்துள்ளது. குறத்த சம்பவமானது நேற்று (20) மாலை இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரியவருகையில், அதிர்ஷ்டவசமாக எந்தவொரு…

யாழில் இருந்து வற்றாப்பளை சென்று திரும்பிக்கொண்டிருந்த பேருந்து பூநகரிக்கு அருகில் விபத்து

யாழ்ப்பாணத்தில் இருந்து வற்றாப்பளை அம்மன் ஆலயத்திற்கு சென்று, மீண்டும் யாழ் நோக்கி திரும்பிக்கொண்டிருந்த பேருந்து பூநகரி பகுதியில் விபத்துக்கு உள்ளாகியுள்ளது முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் நேற்றைய தினம் திங்கட்கிழமை…

வெள்ளத்தில் மூழ்கியுள்ள கொழும்பு – புத்தளம் தொடருந்து பாதை

நாட்டில் நிலவி வரும் கடும் மழை காரணமாக கொழும்பு தொடக்கம் புத்தளம் வரையான தொடருந்து பாதைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக இலங்கை தொடருந்து சேவைகள் திணைக்களம் (SL Railways) தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, இன்று (21.05.2024) கொழும்பிலிருந்து…

சுவிட்சர்லாந்தில் கத்திக்குத்து தாக்குதல் நடத்தியவர் புகலிடக்கோரிக்கையாளர்: வெளியான புதிய…

புதன்கிழமை மாலை சுவிட்சர்லாந்தில் திடீரென கத்திக்குத்து தாக்குதல் நடத்திய நபர் குறித்து கூடுதல் தகவல்கள் சிலவற்றை பொலிசார் வெளியிட்டுள்ளனர். பொலிசார் வெளியிட்டுள்ள புதிய தகவல்கள் புதன்கிழமை மாலை, சுவிட்சர்லாந்தின் Aargau மாகாணத்தில்…

ஈரானில் ஐந்துநாட்கள் துக்கதினம் பிரகடனம்

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசியின் மறைவையடுத்து 5 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என அந்நாட்டின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி(Ayatollah Ali Khamenei )அறிவித்துள்ளார். ஈரானின் வடமேற்குப் பகுதியில் உள்ள மலைப் பகுதியில் ஹெலிகொப்டர்…

இந்தியாவில் விபத்தில் சிக்கி 15 பழங்குடி மக்கள் பலி

இந்தியாவின் - சத்தீஸ்கரில் இடம்பெற்ற வாகன விபத்தில் 15க்கும் மேற்பட்ட பைகா பழங்குடியினர் உயிரிழந்துள்ளனர். பீடி சுற்றுவதற்காக பயன்படுத்தப்படும் டெண்டு இலைகளை பறித்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்த பழங்குடியினரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.…

பிரித்தானியாவில் Tyne ஆற்றில் மிதந்த சிறுவர்கள்! சோகத்தில் முடிந்த மீட்பு பணி

பிரித்தானியாவின் டைன் நதியில் 14 வயது சிறுவன் உயிரிழந்து இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆற்றில் மிதந்த இரண்டு சிறுவர்கள் பிரித்தானியாவின் நார்தம்பர்லேண்ட் (Northumberland) பகுதியில் டைன் நதியில் குறுக்கே அமைந்துள்ள ஓவிங்ஹாம்…

யாழில் மோட்டார் சைக்கிள் விபத்து – இளைஞன் உயிரிழப்பு

யாழ்ப்பாணம் அளவெட்டிப் பகுதியில், நேற்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அளவெட்டி பகுதியை சேர்ந்த 36 வயதான வீரசிங்கம் தயானந்தன் என்பவரே உயிரிழந்துள்ளார். அளவெட்டி வடக்கு…

இராணுவ வாகனம் மோதி யுவதி உயிரிழந்த சம்பவம் – இராணுவ சிப்பாய் விளக்கமறியலில்

யாழ்ப்பாணத்தில் இராணுவ வாகனம் மோதி யுவதி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இராணுவ வாகன சாரதியான இராணுவ சிப்பாய் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். புத்தூர் - கனகம்புளியடி வீதியில் வீரவாணி சந்தியில் நேற்றைய தினம் திங்கட்கிழமை,…

யாழில். பொதுசுகாதார பரிசோதகர்களை உற்பத்தி நிலையத்தினுள் வைத்து பூட்டிய இருவர் கைது

யாழ்ப்பாணத்தில் உணவு உற்பத்தி மையம் ஒன்றினுள் வைத்து பொது சுகாதார பரிசோதகர்கள் இருவரை பூட்டி வைத்த குற்றச்சாட்டில் ஆணொருவரும் பெண்ணொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். பன்னாலை பகுதியில் இயங்கும் உணவு உற்பத்தி மையம் ஒன்றிற்கு சோதனை…

யாழில். வீடு புகுந்து தாக்கிய குற்றத்தில் கனடா வாசிகள் இருவர் கைது

யாழ்ப்பாணத்தில் உள்ள வீடொன்றினுள் அத்துமீறி நுழைந்து வீட்டில் இருந்தவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கனடாவில் இருந்து வந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றினுள்…

முல்லைத்தீவு நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர் ஊர்காவற்துறையில் கைது

முல்லைத்தீவு நீதிமன்றத்தால் சந்தேகநபர் ஒருவருக்கு எதிராக திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையில் குறித்த நபர் ஊர்காவற்துறை பகுதியில் பதுங்கியிருந்த வேளை கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபருக்கு எதிராக முல்லைத்தீவு நீதிமன்றினால்…

தைவானின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்ற வில்லியம் லாய்., சீனாவிற்கு எதிர்ப்பு

தைவானின் புதிய ஜனாதிபதியாக வில்லியம் லாய் (William Lai Ching-te) நேற்று  பதவியேற்றார். இந்த ஆண்டு ஜனவரி மாதம் நடந்த தேர்தலில் வில்லியம் லாய் வெற்றி பெற்றார். தைபேயில் உள்ள ஜனாதிபதி அலுவலகக் கட்டடத்தில் ஆயிரக்கணக்கான மக்கள்…

யாழில்.பேருந்தில் பயணித்த பெண்ணின் தாலிக்கொடி திருட்டு

யாழ்ப்பாணத்தில் பேருந்தில் பயணித்த பெண்ணொருவரின் தாலிக்கொடி திருடப்பட்டுள்ளதாக மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் முறைப்பாடு செய்துள்ளார். யாழ்ப்பாணம் ஆறுகால் மடப்பகுதியை சேர்ந்த பெண்ணொருவர், பேருந்தில் சுழிபுரம் சென்ற…

ஈரான் அதிபரின் மறைவுக்கு இந்தியாவில் துக்க தினம் அனுஷ்டிப்பு

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி (Ebrahim Raisi) மறைவுக்கு இரங்கல் தெரிவித்து இந்தியாவில் (India) துக்கதினம் அனுஷ்டிக்கப்படவுள்ளது. இதன்படி, இன்று (21) ஒரு நாள் அரசு துக்க தினமாக அனுஷ்டிக்க உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.…

இறுதி யுத்தத்தில் இராணுவத்தினரிடம் சரணடைந்த குழந்தைகள் எங்கே..! சர்வதேச மன்னிப்புச்சபை…

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதி தருணங்களில் இராணுவத்தினரிடம் சரணடைந்த குடும்பங்களின் குழந்தைகள் எங்கே அவர்களிற்கு என்ன நடந்தது என சர்வதேச மன்னிப்புச்சபையின் செயலாளர் நாயகம் அக்னெஸ் கலமார்ட் கேள்வி எழுப்பியுள்ளார். கொழும்பில்…

இலங்கையில் நிலவும் சீரற்ற வானிலை… மின்சார சபையின் விசேட அறிவிப்பு!

இலங்கையில் கடந்த சில நாட்களாக நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மின்சார விநியோகத்தை மீள வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

ஈரான் ஜனாதிபதி உயிரிழப்பதற்கு முன்னர் இலங்கை அமைச்சருக்கு அனுப்பிய பரிசு

முன்னாள் ஈரானிய ஜனாதிபதி இப்ராஹிம் ரைசீ, விபத்தில் உயிரிழப்பதற்கு முன்னதாக இலங்கை விவசாய அமைச்சருக்கு பரிசுப் பொருள் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவிற்கு அவர் இவ்வாறு உலோகத்திலான பரிசுப் பொருள் ஒன்றை அனுப்பி…

இலங்கை வரலாற்றில் முதன்முறை… IOC எரிபொருள் நிறுவனம் எடுத்துள்ள முடிவு!

இலங்கை வரலாற்றில் முதன் முறையாக IOC நிறுவனம் ஒக்டேன் 100 சூப்பர் ரக பெற்றோலை இலங்கைக்கு ஏற்றுமதி செய்துள்ளது. இந்தியாவின் தலைநகர் மும்பை ஜவஹர்லால் நேரு துறைமுகத்தில் இருந்து கடந்த 18 ஆம் திகதி இந்த எரிபொருள் தொகை இலங்கைக்கு ஏற்றுமதி…

பொலிஸாருக்கு பயந்து மாடியிருந்து குதித்த யுவதிக்கு நேர்ந்த கதி

வீடொன்றில் போதைப் பொருள் பயன்படுத்திக் கொண்டிருந்த யுவதியொருவர் பொலிஸாரிடமிருந்த தப்பிக்க மாடியிலிருந்து குதித்த போது கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். ஹோமாகம பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பாதுக்க பஹல போபே குருன்தெனிய…

உதிரி பாகம் கூட கிடைக்காத பழைய ஹெலிகாப்டர்., ஈரான் ஜனாதிபதியின் உயிரைப் பறித்த முக்கிய…

ஈரான் ஜனாதிபதி இப்ராகிம் ரைசி ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஈரான் ஜனாதிபதி இப்ராகிம் ரைசி (Ebrahim Raisi) பயன்படுத்திய பெல் 212 ஹெலிகாப்டர் (Bell 212 helicopter) மிகவும் பழமையானது என…

இந்தியாவில் ISIS அமைப்புடன் தொடர்புடைய 4 பேர் கைது

இந்தியாவின் அகமதாபாத் விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்த சில நாட்களுக்குப் பிறகு, ISIS பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ISIS அமைப்புடன் தொடர்புடைய இலங்கையர்கள் கைது கைது செய்யப்பட்ட…

வடக்கு, கிழக்கு மக்களுக்கு 25 ஆம் திகதி வரை விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

வடக்கில் கடந்த 100 ஆண்டு கால வரலாற்றில் அதிகூடிய மே மாத மழைவீழ்ச்சி இந்த ஆண்டு மே மாதம் நிகழ்ந்துள்ளதாக யாழ். பல்கலைக்கழக புவியியற்துறை விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். வடக்கில் மே மாத சராசரி மழைவீழ்ச்சி 90…

ஐஸ் போதைப் பொருட்களை சூட்சுமமாக விற்பனை-24 வயது சந்தேக நபரிடம் விசாரணை

மாணவர்களுக்கு ஐஸ் போதைப் பொருட்களை சூட்சுமமாக விற்பனை செய்து வந்த 24 வயது சந்தேக நபரை பெரிய நீலாவணை பொலிஸார் கைது விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நகர் புறத்தில் சந்தேகத்திற்கிடமாக…

நாடாளுமன்றில் சாப்பாடு சரியில்லை : சபாநாயகரிடம் எம்.பிக்கள் முறைப்பாடு

நாடாளுமன்ற சிற்றுண்டிச்சாலையில் தமக்கு வழங்கப்படும் உணவு தரமற்றதாக உள்ளதாக எம்.பி.க்கள் குழு குற்றம் சுமத்தியுள்ளது. சபைக் குழு கூட்டத்தில் சபாநாயகரிடம் எம்.பி.க்கள் குழு இது தொடர்பில் முறைப்பாடு அளித்தது. சபாநாயகரின் அறிவிப்பு…

ஈரான் ஜனாதிபதி மரணம்… இலங்கை அரசாங்கம் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மறைவு அடுத்து இலங்கையில் இன்றைய தினத்தை (21-05-2024) துக்க தினமாக அரசாங்கம் அறிவித்துள்ளது. ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி உள்ளிட்ட 09 பேர் ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்ததை அடுத்து, உயிரிழந்தோரை நினைவு…

முள்ளிவாய்க்கால் படுகாெலைக்கு நீதி காேரி லண்டனில் பாேராட்டம்

முள்ளிவாய்க்காலில் நடந்த இனப்படுகொலைக்கு நீதி கேட்டு, ஈழத் தமிழர் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கக் கோரி லண்டனில் உள்ள தமிழர்கள் சனிக்கிழமை (18.05) போராட்டத்தில் ஈடுபட்டனர். முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு இலங்கை அரசாங்கமே காரணம் என்றும்…