;
Athirady Tamil News

ஒலியைவிட மூன்று மடங்கு வேகத்தில் பறக்கும் இந்தியாவின் ஏவுகணை : வெற்றிகரமாக நிகழ்ந்தது…

வெற்றிகரமான சோதனைக்கு பின் இந்திய ராணுவத்தில் 'ரைசிங் சன்' பிரமோஸ் ஏவுகணை இணைக்கப்பட்டுள்ளது, இந்திய ராணுவத்தின் அடையாளமாக பார்க்கப்படும் இந்த ஏவுகணை ஏராளமான சிறப்பம்சங்களை கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இன்று (30) 'ரைசிங் சன்' பிரமோஸ்…

ஆடை இறக்குமதிக்காக செலவிடப்பட்டுள்ள பெருந்தொகை பணம்: மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை

இந்த வருடம் (2024) ஜனவரி மற்றும் பெப்ரவரி ஆகிய இரண்டு மாதங்களில் ஆடை மற்றும் ஆடை தொழிற்சாலைகளுக்கான உபகரணங்களின் இறக்குமதிக்காக 470.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த…

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் ஏற்படவுள்ள மாற்றம்

தற்போதைய விலை சூத்திரத்தின் கீழ், இன்று (31) நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. உலக கச்சா எண்ணெய் விலை மற்றும் உலக பொருளாதார நிலவரப்படி நாட்டில் எரிபொருள் விலை குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக…

நாடு முழுவதும் பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு

அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். நாட்டின் பல பகுதிகளில் இன்று(31.03.2024) நடைபெறவுள்ள உயிர்த ஞாயிறு ஆராதனைகளை கருத்தில்கொண்டே இந்த பாதுகாப்பு நடவடிக்கை…

அஸ்வெசும வேலைத்திட்டத்தினால் முடக்கப்பட்டுள்ள சமுர்த்தி திட்டம்

அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் அஸ்வெசும வேலைத்திட்டத்தினால் முழு சமுர்த்தி திட்டமும் முடக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி மற்றும் விவசாய ஆராய்ச்சி உத்தியோகத்தர் சங்கத்தின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத்…

சீனாவுடன் மற்றுமொரு ஒப்பந்தம் கைச்சாத்து

சீனாவின் தரச் சான்றளிப்பு மையம் மற்றும் இலங்கை தரநிலைப் பணியகம் ஆகியவை சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்ற விழாவில் இணக்க மதிப்பீட்டு முடிவுகளை பரஸ்பரமாக அங்கீகரிப்பது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக…

தேர்தல் நடத்த வாய்ப்பில்லை: ரணிலின் அறிவிப்பால் ஆடிப்போன அரசியல்வாதிகள்

சர்வதேச நாணய நிதியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பொருளாதார சீர்திருத்தப் பணிகள் நிறைவடையும் வரை தேர்தலை நடத்துவதற்கு வாய்ப்பில்லை என அதிபர் ரணில் விக்ரமசிங்க அமைச்சரவை மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார். நாடு பொருளாதார…

இந்தியாவிலுள்ள 25 இலட்சம் பேர் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல்

இந்தியாவில் கடந்த 2023 ஆம் ஆண்டு 25.55 லட்சம் பேர் காசநோயால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. இந்திய காசநோய் அறிக்கையின்படி,இந்த தகவல் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது., “கடந்த ஆண்டு…

யாழ் கோவிலொன்றில் தீண்டாமை சுவர் அமைக்கப்பட்டுள்ளதா..!

யாழ்ப்பாணம் - மாவிட்டபுரம் பகுதியிலுள்ள நல்லிணக்கபுரம் எனும் இடத்தில் கோயிலையும் மக்கள் குடியிருப்பையும் பிரித்து தீண்டாமை சுவரொன்று கட்டப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. குறித்த ஆலயத்தை சுற்றி ஒடுக்கப்பட்ட சாதியை சேர்ந்த மக்கள்…

நாட்டு மக்களுக்கு பல நிவாரணங்களை வழங்க தயாராகும் அரசாங்கம்

எதிர்வரும் ஜூன் மாதத்தில் நாட்டு மக்களுக்கு பல நிவாரணங்களை வழங்க இலங்கை அரசாங்கம் எதிர்பார்த்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து அடுத்த தவணை நிதி எதிர்வரும் ஜூன் மாதம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கமைய, பணம்…

லண்டனில் பயங்கரம் : ஈரானிய ஊடகவியலாளர் மீது கத்திகுத்து தாக்குதல்

லண்டனில் பாரசீக மொழி ஊடக அமைப்பில் பணிபுரியும் ஒரு பத்திரிகையாளர் மீது கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தென்மேற்கு லண்டனில் உள்ள விம்பிள்டனில் வெள்ளிக்கிழமை(29) பிற்பகல் நடந்த இந்த சம்பவத்தில் ஈரான் இன்டர்நஷனல் ஊடகத்தின்…

ஜானதிபதி வேட்பாளர் தொடர்பில் தமிழ் கட்சிகளுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும்: ரெலோ ஊடகப்…

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் கட்சிகள் ஒன்று சேர்ந்து ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதா அல்லது தென்னிலங்கை வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவு வழங்குவதா என்பது தொடர்பில் ஒரே நிலைப்பாட்டில் செயற்படுகின்ற தமிழ் தேசிய கட்சிகளுடன் இணைந்து பேசி…

புதுக்குடியிருப்பில் மரணவீட்டில் கைகலப்பு : 5 பேர் காயம் ஒருவர் ஆபத்தான நிலையில்

முல்லைத்தீவு (mullaitivu) மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலீஸ் பிரிவிற்கு உட்பட்ட சுதந்திரபுரம் மத்தி கிராமத்தில் மரணவீடு ஒன்றில் ஏற்பட்ட கைகலப்பில் 5 பேர் காயமடைந்த நிலையில் ஒருவர் ஆபத்தான நிலையில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.…

உலக கின்னஸ் சாதனை படைத்த சுவிஸ் நாட்டின் ஹைட்ரஜன் பயணிகள் ரயில்!

சுவிஸ் நாட்டின் ஸ்டாட்லர் நிறுவனம் உருவாக்கிய ஹைட்ரஜன் எரிபொருள் பயணிகள் ரயில்கள் இரண்டு நாட்கள் நிற்காமல் பயணம் செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளது. ஸ்டாட்லர் நிறுவனம் தனது ஹைட்ரஜன் எரிபொருள் ரயிலை முதன் முதலில் பெர்லினில் இரண்டு…

பெண் கைதிகளின் பாதங்களை முத்தமிட்ட போப்பாண்டவர்

கிருஸ்தவர்களின் ஈஸ்டர் தவக்காலத்தை முன்னிட்டு, ரோம் நகர சிறைச்சாலையில் 12 பெண் கைதிகளின் பாதங்களை போப் பிரான்சிஸ் கழுவி, முத்தமிட்டார். சிலுவையில் அறையப்படுவதற்கு முந்தைய நாள் இரவு, இயேசு தனது 12 சீடர்களுக்கு திருவிருந்து அளித்து,…

ஆசனவாயில் காற்று செலுத்தி விபரீத விளையாட்டு – குடல் வெடித்து இளைஞர் மரணம்!

ஆசனவாயில் காற்று பிடித்த சம்பவத்தில் இளைஞர் உயிரிழந்துள்ளார். விளையாடிய நண்பன் கர்நாடகா, விஜயபுரா மாவட்டத்தை சேர்ந்தவர் யோகேஷ் (28). பெங்களூருவில் தங்கி டெலிவரி ஏஜென்ட் ஆக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் தனது இருசக்கர வாகனத்தை சர்வீஸ்…

இணைந்த இரட்டையர்களை திருமணம் செய்த ராணுவ வீரர்

உலகில் மிகவும் பிரபலமான அப்பி மற்றும் பிரிட்டானி ஹென்சல் ஆகியோர் தலை ஒட்டிப் பிறந்த இரட்டை சகோதரிகள். 1996-ம் ஆண்டில் தி ஓப்ரா வின்ஃப்ரே ஷோவில் தோன்றிய பிறகு பிரபலமான இரட்டையர்களான அப்பி மற்றும் பிரிட்டானி ஹென்சல் அவர்களின் வாழ்க்கையில்…

நடுவானில் விமானத்தில் ஏற்பட்ட அசம்பாவிதம்… குடும்பத்துடன் உயிர் தப்பிய ஸ்பெயின்…

ஸ்பெயின் நாட்டில் விடப்பட்டுள்ள தொடர் விடுமுறை முன்னிட்டு தனது குடும்பத்தினருடன் மகிழ்ச்சியுடன் செலவழிக்க பிரதமர் பெட்ரோ சான்செஸ் விரும்பினார். இதன்படி, ஸ்பெயினின் தெற்கு பகுதியில் உள்ள டோனானா தேசிய பூங்காவுக்கு சுற்றுலா செல்ல அவர்…

பகுஜன் சமாஜ் எம்எல்ஏ கொலை: 7 போ் குற்றவாளிகளாக அறிவிப்பு

உத்தர பிரதேசத்தில் கடந்த 2005-ஆம் ஆண்டில் பகுஜன் சமாஜ் எம்எல்ஏ ராஜூ பால் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் 7 பேரை குற்றவாளிகளாக அறிவித்து, லக்னெள சிறப்பு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது. தாதாவாக இருந்து பின்னா் அரசியலுக்கு வந்த…

அதிகரிக்கப்படும் கனடிய பிரதமரின் சம்பளம்

கனடாவில் பிரதமர் ஜஸ்ரின்ட் ட்ரூடோ உள்ளிட்ட அரசியல்வாதிகளின் சம்பளங்கள் அதிகரிக்கப்பட உள்ளன. எதிர்வரும் ஏப்ரல் மாதம் 1ம் திகதி தொடக்கம் இந்த சம்பள அதிகரிப்பு நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோவின்…

கனடாவில் குரங்கம்மை குறித்து எச்சரிக்கை கனடாவில்

குரங்கம்மை நோய் தொற்று பரவுகை தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் குரங்கம்மை நோய்த் தொற்று பரவுகை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குரங்கம்மை தொற்று குறித்து பரிசோதனைகளை நடத்துமாறு பொதுச்…

13 பெண்கள் உட்பட 798 பேர் அதிரடியாக கைது!

நாடளாவிய ரீதியில் நேற்று (29) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 13 பெண்கள் உட்பட 798 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களுள் , 43 சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காகத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதோடு , 14 சந்தேக நபர்களின்…

ஒரே ரயில் மோதி இரு இடங்களில் இருவர் உயிரிழப்பு

கண்டியிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த ரயிலால் இரு வேறிடங்களில் இருவர் மோதப்பட்டு உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் இன்று (30) இடம்பெற்றுள்ளது.விபத்து தொடர்பில் மேலும் தெரிய்வருகையில், இன்று காலை 8.45 மணியளவில்,…

யாழில் மனைவியின் கல்லறையில் கேக் வெட்டி கொண்டாடிய கணவன்; காரணத்தால் நெகிழ்ச்சி!

யாழ்ப்பாணத்தில் உயிரிழந்த இளம் மனைவிக்காக கணவன் அவரது கல்லறையில் கேக் வெட்டி கொண்டாடிய சம்பவம் பலருக்கு ஆச்சரியர்த்தை ஏற்படுத்தி இருந்தாலும், அதன் காரணம் நெகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சில தினங்களின் முன்பு யாழில் இளம் குடும்ப…

வெளிநாட்டு அழைப்புகளுக்கு பதிலளிக்க வேண்டாம்: தொலைத்தொடர்புத் துறை

வெளிநாட்டு செல்போன் எண்களிலிருந்து வரும் அழைப்புகளுக்கு பதிலளிக்க வேண்டாம் என்று தொலைத்தொடர்புத் துறை அறிவுறுத்தியிருக்கிறது. மேலும், தொலைத்தொடர்புத்துறை, தனது சார்பாக அழைப்புகளை மேற்கொள்ள யாருக்கும் அங்கீகாரம் வழங்கவில்லை என்பதை…

மீண்டும் தமிழகத்துக்கு படையெடுக்கும் இலங்கை தமிழர்கள்

மன்னார் திருக்கேதீஸ்வரத்தில் வசித்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த, நான்குபேர் தமிழகத்தில் தஞ்சம் அடைந்துள்ளனர். தனுஷ்கோடி மணல் திட்டில் தரையிறங்கிய இவர்களை இந்திய கடற்படையினர் கைது செய்து மண்டபம் காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.…

புற்றுநோய் சிகிச்சையில் உள்ள மன்னர் சார்லஸ்.,உடல்நலனை பாதுகாக்க செய்யப்போகும் விடயம்

பிரித்தானிய மன்னர் சார்லஸ் தனது உடல்நலத்தைப் பாதுகாக்க, ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் மேடின் சேவையில் அரச குடும்பத்தில் இருந்து பிரிந்து இருப்பார் என தகவல் வெளியாகியுள்ளது. புற்றுநோய்க்கான சிகிச்சை மன்னர் சார்லஸ் ஏறக்குறைய 2 மாதங்களுக்கு…

அதிபர்த் தேர்தலை முதலில் நடத்துங்கள்: அரசை சாடும் சுமந்திரன்

“தமிழ் பொது வேட்பாளர் தொடர்பில் எமது இலங்கைத் தமிழரசுக் கட்சி எந்தவொரு நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை. முதலில் அதிபர்த் தேர்தல் அறிவிக்கப்பட வேண்டும். யார், யார் வேட்பாளர்கள் எனத் தெரிய வேண்டும். அதைத் தொடர்ந்து நாங்கள் கலந்துரையாடி…

நீர் பற்றாக்குறையால் அவதியுறும் கிளிநொச்சி சந்தை வர்த்தகர்கள்

கிளிநொச்சி(Kilinochchi) கரைச்சி பிரதேச சபைக்குட்பட்ட கிளிநொச்சி சேவைச் சந்தையில் நீண்ட காலமாக நீர் வசதிகள் சீராக கிடைக்கப் பெறாமையின் காரணமாக வர்த்தகர்கள் மற்றும் நுகர்வோர் என பலரும் பாதிக்கப்பட்டுள்ளதாக கவலை வெளியிட்டுள்ளனர். குறித்த…

பெண்ணின் சடலத்தை ஊர்வலமாக எடுத்துச் சென்ற ஹமாஸ்., புகைப்படத்திற்கு சிறப்பு விருது.,…

காசாவின் தெருக்களில் பெண்ணின் சடலத்தை ஹமாஸ் பயங்கரவாதிகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லும் புகைப்படத்தை எடுத்து வெளியிட்டதற்காக அசோசியேட்டட் பிரஸ் பத்திரிகை சிறப்பு விருதை வென்றது. ஆனால், இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் பரவலான எதிர்வினைகளை…

கனடாவில் அதிகரிக்கப்படவுள்ள சம்பளம்: வெளிவரும் மகிழ்ச்சியான தகவல்கள்

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் சம்பளங்கள் அதிகரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பள அதிகரிப்பானது, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 1 ஆம் திகதி முதல் நடைமுறைபடுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பள உயர்வு தற்போது…

அதிகாலை நேர்ந்த பயங்கரம் : மகனின் கொடூர தாக்குதலில் தந்தை பலி!

ஹாலிஎல - கல உட பகுதியில் மகனின் கொடூர தாக்குதலுக்கு இலக்காகி தந்தை உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று (30) அதிகாலை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் 53 வயதுடைய நபர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக…

இதுவரை மக்கள் பார்க்காத ஆடையில் வந்த இலங்கைபொலிஸார்

மஹியங்கனை - கண்டி பிரதான வீதியில் மகாவலி பாலத்திற்கு அருகில் இன்று (30) சோதனையில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரிகளின் உடை பேசுபொருளாகியுள்ளது. இதுவரை மக்கள் பார்க்காத வகையிலான ஆடைகளை அணிந்து கொண்டு சிறப்பு போக்குவரத்து சோதனையில் பொலிஸார்…

அரச பாடசாலைகள் தொடர்பில் கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு

எதிரவரும் காலங்களில் அரச பாடசாலைகள் மூன்று வகையாக பிரிக்கப்பட்டு செயற்படுத்தப்பட உள்ளன என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (Sushil Premajayantha) அறிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், "தரம் 1-5 வரையான வகுப்புக்களைக் கொண்ட…