;
Athirady Tamil News

பொலிஸ் அதிகாரம் கட்: 22ஆவது திருத்தம் வருகிறது !!

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச்சட்டத்தில் உள்ள பொலிஸ் அதிகாரங்களை நீக்கும் 22ஆவது திருத்தச்சட்டத்தை அடுத்தவாரம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான…

வெற்றி வாகை சூடியது கிஷாந்தின் “கேளன்” குறும்படம்!! (PHOTOS)

கர்ணன் படைப்பகம் நடாத்திய குறும்படப்போட்டியில் கிஷாந்தின் இயக்கத்தில் உருவான “கேளன்” குறும்படம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. குறும்படப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான விருதுகள் வழங்கும் நிகழ்வு நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழில் உள்ள…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக உணவுத் திருவிழா!! (PHOTOS)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ மற்றும் வணிக பீடத்தில் சுற்றுலா விருந்தோம்பல் முகாமைத்துவ கற்கைகள் துறை இரண்டாம் வருட மாணவர்களின் ஏற்பாட்டில் உணவுத் திருவிழா இன்றையதினம் இடம்பெற்றது. திருநெல்வேலி பால்பண்ணையில் அமைந்துள்ள முகாமைத்துவ…

குழந்தையின் சடலத்துடன் நோயாளர் காவு வண்டியில் தாயை காக்க வைத்த யாழ். போதனா வைத்தியசாலை!!

உயிரிழந்த குழந்தையின் சடலத்துடன் நோயாளர் காவு வண்டியில் வந்த இளம் தாயை பல மணி நேரம் நோயாளர் காவு வண்டியில் காக்க வைத்திருந்ததாக யாழ். போதனா வைத்தியசாலை நிர்வாகம் மீது குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில்…

கட்டைக்காட்டில் காணி சுவீகரிப்பு தடுத்து நிறுத்தம்!! (PHOTOS)

யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் கடற்படைக்காக காணி அளவிடும் முயற்சி காணி உரிமையாளர், பிரதேச மக்கள் மற்றும் அரசியல்வாதிகளால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.. தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியை கடற்படைக்கு சுவீகரிப்பதற்காக…

ரயில் வேலை நிறுத்தம் தொடர்பில் கடுமையான தீர்மானம்!!

மக்களுக்கு சிரமங்களை ஏற்படுத்தும் வகையில் ரயில் பணிப்புறக்கணிப்புகளை அமுல்படுத்துவதற்கு எதிராக அமைச்சரவை கடுமையான தீர்மானம் எடுக்கும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.…

சீன கமியூனிஸ்ட் கட்சியின் அரசியல் குழு உறுப்பினர் ஜனாதிபதியுடன் சந்திப்பு!!

சீன கமியூனிஸ்ட் கட்சியின் மத்திய செயற்குழு மற்றும் அரசியல் குழுக்களின் உறுப்பினரும், ஷொங் கிங் நகரசபைக் குழுவின் செயலாளருமான யுவான் ஜியாஜூன் உள்ளிட்ட சீன தூதுக்குழுவினர் (22) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவைச் ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்து…

கடன் மறுசீரமைப்பு தொடர்பான அறிவிப்பு !!

இலங்கை அரசாங்கத்தின் கடன் மறுசீரமைப்பு திட்டம் பற்றிய அறிவிப்பை Fitch Ratings வெளியிட்டுள்ளது. இலங்கை அரசாங்கத்தின் கடன் மறுசீரமைப்புத் திட்டம் உள்ளூர் காப்புறுதியாளர்களின் முதலீடு மற்றும் பணப்புழக்க அபாயத்தைக் குறைக்கும் என்று அந்த…

பாரியளவான அழுகிய முட்டைகள் மீட்பு!!

இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளின் முத்திரை அகற்றப்பட்டு சந்தைக்கு விநியோகிப்பதற்காக தயாராக இருந்த களஞ்சியசாலை ஒன்றை அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் நேற்று (23) சோதனையிட்டனர். குறித்த களஞ்சியசாலை தும்மலசூரிய எதுங்கஹகொடுவ…

தொடர்ந்து அதிகரிக்கும் டொலரின் பெறுமதி!!

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை மற்றும் விற்பனை விலை தொடர்பான புதிய தரவுகளை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி, இன்றைய (24) கொள்முதல் விலை 321.10 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் விற்பனை விலை 334.55 ரூபாவாக…

போராட்டங்களை அறிவித்திருக்கும் ஆசிரியர் சங்கங்களுடன் பள்ளிக்கல்வித்துறை நாளை…

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், மத்திய அரசுக்கு இணையான நிலுவை இல்லாத அகவிலைப்படி வழங்க வேண்டும் என்பது உள்பட அடுக்கடுக்கான கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபடத் திட்டமிட்டு வருகின்றன. இந்த…

இந்திய இளைஞரை மணக்கும் போலந்து பெண் – டிக்டாக், இன்ஸ்டாகிராம் வழியே காதல் வளர்த்தது…

"என்னை விட்டால் ஷதாப்பை நாளைக்கே திருமணம் செய்து கொள்வேன்." சமீபத்தில் போலந்தில் இருந்து இந்தியா வந்திருக்கும் பார்பரா போலாக் இவ்வாறு சொன்னார். 44 வயதான பார்பராவின் இந்த வார்த்தைகளைக்கேட்டு அவரது இந்திய காதலர் ஷதாப் ஆலமின் முகம்…

பாகிஸ்தான் உளவாளிக்கு ரகசிய தகவல் கொடுத்த ராணுவ வீரருக்கு 10 ஆண்டு சிறை!!

பாகிஸ்தான் உளவாளிக்கு ரகசியத் தகவலை அனுப்பியதாக பிடிபட்ட ராணுவ வீரருக்கு சிறைத்தண்டனை விதித்து அதிகாரி ஒருவர் தலைமையில் ராணுவ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. வடக்கு எல்லையில் ராணுவ நடவடிக்கைகள் குறித்து தேசிய தலைநகரில் உள்ள பாகிஸ்தான் தூதரக…

‘ஹிஜாப் கட்டாயம்’ எனும் இந்த நாட்டில் பெண் கைதிகளை ஆடை களைந்து வீடியோ எடுத்து…

இரான் சிறையில் அரசியல் கைதிகளாக இருந்த பெண்களை, சோதனை என்ற பெயரில் நிர்வாணமாக்கி அதிகாரிகள் படம் பிடித்ததாக விடுதலையான பிறகு பிபிசியிடம் தெரிவித்தனர். மாதவிடாய் காலத்தின்போது தங்களுடைய சானிட்டரி நேப்கின்களை கூட அகற்றுமாறு…

நாமலுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு!!

பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் செயற்பட்டு கவர்ஸ் கோப்ரேட் நிறுவனத்தில் 30 மில்லியன் ரூபாயை முதலீடு செய்ததன் ஊடாக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் புரிந்துள்ளதாக குற்றம்சாட்டி பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட…

தக்காளி சாப்பிடுவதை நிறுத்துங்கள்.. விலை தானாக குறையும்- உ.பி அமைச்சர்!!

நாடு முழுவதும் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், தக்காளி விலை உயர்ந்தால், அவற்றை வீட்டில் வளர்க்கவும் அல்லது சாப்பிடுவதை நிறுத்தவும் என்று உத்தரபிரதேச மாநில பெண்கள் மேம்பாடு மற்றும் குழந்தைகள் ஊட்டச்சத்து அமைச்சர் பிரதீபா சுக்லா…

உக்ரைன் துறைமுக நகரமான ஒடேசா மீது ரஷியா தாக்குதல்: 17-ம் நூற்றாண்டு தேவாலயம் தகர்ப்பு !!

கடந்த 2022 பிப்ரவரி மாதம், ரஷியா தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்ரமித்தது. இதனை எதிர்த்து அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகளின் துணையுடன், இன்று வரை உக்ரைன் கடுமையாக போரிட்டு வருகிறது. இதனால் இரு தரப்பிலும் உயிர்கள் பலியாவதும், கட்டிடங்கள்,…

தேர்தல் தொடர்பான வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு!!

திட்டமிட்டபடி மார்ச் மாதம் 9 ஆம் திகதி உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்தாததன் மூலம் பொதுமக்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் மீதான ப​ரிசீலனையை எதிர்வரும் 26 ஆம்…

நோர்வே தூதரகத்திற்கு பூட்டு!!

இலங்கையில் உள்ள நோர்வே தூதரகம் எதிர்வரும் ஜூலை மாதம் 31ஆம் திகதி முதல் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் இந்தியாவின் புதுடில்லியில் உள்ள நோர்வே தூதரகம், இலங்கை மற்றும் மாலைதீவுடனான இருதரப்பு உறவுகளை கையாளும் என்றும் அந்த…

சுமார் 10,000 தற்காலிக பணியாளர்களுக்கு நிரந்தர நியமனம்!!

தற்போது உள்ளூராட்சி மன்றங்களில் பணிபுரியும் தற்காலிக, மாற்று பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர,…

2022 ஆம் ஆண்டில் 463 யானைகள் பலி!!

கடந்த வருடத்தில் மாத்திரம் 463 யானைகள் உயிரிழந்துள்ளதாக இலங்கையின் சுற்றாடல் மற்றும் இயற்கை ஆய்வுகளுக்கான நிலையம் தெரிவித்துள்ளது. மையத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் கலாநிதி ரவீந்திர காரியவசம் இதனை தெரிவித்துள்ளார். அத்துடன், கடந்த…

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ஆஸ்பிரின் திரும்பப் பெறப்பட்டது!!

உள்நாட்டில் தயாரிக்கப்படும் ஆஸ்பிரின் வகையின் பயன்பாட்டை தற்காலிகமாக நிறுத்த சுகாதார அமைச்சகம் முடிவு செய்துள்ளது. குறித்த மருந்தின் பாதுகாப்பு தரம் தொடர்பில் ஏற்பட்டுள்ள கவலைகளை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார…

வந்தே பாரத் ரெயிலில் தீ தடுப்புக்கு மிகச் சிறந்த ஏற்பாடுகள் உள்ளன- ரெயில்வே வாரியத்…

வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் தீ பாதுகாப்பு குறித்த அச்சத்தை ரயில்வே வாரியத் தலைவர் அனில் குமார் லஹோட்டி ஞாயிற்றுக்கிழமை நீக்கினார். இந்த அரை-அதிவேக ரெயில்கள் இந்த முன்பக்கத்தில் சிறந்த ஏற்பாடுகளைக் கொண்டுள்ளன என்றும் அவர் கூறினார்.…

வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஹர்த்தாலுக்கு அழைப்பு!!

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிக்கு நீதி கோரி வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை பூரண ஹர்த்தாலை மேற்கொள்ள வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. யாழ் ஊடக அமையத்தில் இன்றைய…

15 நாட்கள் விசா இல்லாத நுழைவு..! இரு ஆசிய நாடுகளுக்கு கிடைத்துள்ள அரிய வாய்ப்பு!!

சிங்கப்பூர் மற்றும் புருனே பொதுமக்களுக்கு 15 நாட்கள் விசா இல்லாத அனுமதியை வழங்க சீனா மீண்டும் நடவடிக்கை முன்னெடுக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கமைய எதிர்வரும் புதன்கிழமை (26) முதல் 15 நாள் விசா இல்லாத நுழைவை சீனா மீண்டும்…

பேஸ்புக் மூலம் தொடர்பு: குழந்தைகளை தவிக்கவிட்டு காதலனை பார்க்க பாகிஸ்தான் சென்ற இந்திய…

திருமணம் முடிந்த இந்திய பெண்ணுக்கு, பாகிஸ்தான் நபருடன் நட்பு ஏற்பட்டு அவரை பார்ப்பதற்கான பாகிஸ்தான் சென்றுள்ள சம்பவம் நடைபெற்றது. உத்தர பிரதேசம் கைலோர் கிராமத்தை சேர்ந்தவர் அஞ்சு (வயது 34). இவர் தற்போது ராஜஸ்தானில் உள்ள அல்வார்…

மிக மோசமான பிரதமர் – கனேடிய பிரதமருக்கு ஏற்பட்ட நிலை !!

கடந்த 55 ஆண்டுகளில் கனடாவில் ஆட்சி செய்த பிரதமர்களில் மிக மோசமான பிரதமராக தற்போதைய பிரதமர் ட்ரூடோ பட்டியலிடப்பட்டுள்ளார். கனடிய வரலாற்றில் மிக மோசமான பிரதமர் என கருத்துக் கணிப்பு ஒன்றின் மூலம் ஜஸ்ரின் ட்ரூடோ அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.…

முதலமைச்சர் அசோக் கெலாட் சிறையில் இருந்திருப்பார்: நீக்கப்பட்ட மந்திரி இவ்வாறு கூற…

ராஜஸ்தான் மாநில மந்திரி சபையில் இடம் பெற்றிருந்தவர் ராஜேந்திர குத்தா. மணிப்பூர் வன்முறையை தொடர்ந்து, ராஜஸ்தான் மாநில பெண்கள் பாதுகாப்பு குறித்து கருத்து தெரிவித்திருந்தார். இதனால் அசோக் கெலாட் அவரை மந்திரி பதவியில் இருந்து நீக்கினார்.…

மேலும் இரண்டு செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்திய சீனா..!

விண்வெளியில் செயற்கைக்கோள்களை செலுத்துவதில் அமெரிக்கா, ரஷ்யா ஆகிய பல நாடுகள் போட்டிபோடுகின்ற வரிசையில் சீனாவும் முன்னிலை வகிக்கிறது. அந்த வகையில் ஜியுகுவான் செயற்கைக்கோள் ஏவுதளத்தில் இருந்து சீனா வணிக ரீதியிலான 2 செயற்கைக்கோள்களை…

2 டன் தக்காளியை கடத்திய தமிழக தம்பதி கைது: ரூ.1½ லட்சத்துக்கு விற்றது அம்பலம்!!

நாடு முழுவதும் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. தக்காளிக்கு மவுசு கூடி உள்ள நிலையில், தற்போது அவற்றை திருடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவை சேர்ந்த விவசாயி…

மியான்மரில் நிலநடுக்கம்- ரிக்டர் அளவில் 4.4ஆக பதிவு!!

மியான்மரில் நேற்று இரவு 10 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரவித்துள்ளது. இது மியான்மரில் இருந்து 94.11 கி.மீ தொலைவில், 90 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.…

அரசு அனுமதி மறுத்த போதும் மணிப்பூருக்கு புறப்பட்டுச் சென்ற மகளிர் ஆணைய தலைவி !!

கலவரத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூர் மாநிலத்தில் டெல்லி மகளிர் ஆணைய தலைவி ஸ்வாதி மாலிவால் சுற்றுப்பயணம் மேற்கொள்ள முடிவு செய்தார். பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்களை சந்தித்து பேசவும் தீர்மானித்திருந்தார். ஆனால் அவரது பயணத்துக்கு…

கொழும்பில் வர்த்தகர் மர்ம மரணம் !!

கொழும்பு 7, அடுக்குமாடி கட்டிடத்தின் ஐந்தாவது மாடியில் இருந்து இளம் வர்த்தகர் ஒருவர் இன்று (23) பிற்பகல் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக குருந்துவத்தை பொலிஸார் தெரிவிக்கின்றனர். கமல் எரான் ஹேரத் சந்தரத்ன (47) என்ற வர்த்தகரே இதில்…

யாழில் 17 வயதுச் சிறுமி தற்கொலை !!

யாழ்ப்பாணம், கல்வியங்காட்டுப் பகுதியில் வீட்டில் பணிப்பெண்ணாக பணிபுரிந்த 17 வயதுடைய சிறுமியொருவர் மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்துகொண்டுள்ளார். சிறுமி வீட்டார்களுடன் கதைப்பதை வீட்டு உரிமையாளர் தடுத்ததுடன் பல்வேறு நெருக்கடிகளை…