;
Athirady Tamil News

சாரல் மழையில் நனைந்து உற்சாகம் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு!!

இயற்கை எழில் கொஞ்சும் அழகும், கண்ணைக் கவரும் மலை முகடுகளும், தலையை முட்டும் மேகக் கூட்டங்களும் இருப்பதால் கொடைக்கானலை மலைகளின் இளவரசி என்று அழைப்பர். வருடம் முழுவதும் இங்கு இதமான சீதோஷ்ணம் நிலவுவதால் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு…

இளநீர் விற்றவருக்கு ரூ.10,000 தண்டம்!!

ரயில் நிலையத்துக்கு முன்பாக உள்ள பிரதான வீதியில் இளநீர் விற்பனைச் செய்துக்கொண்டிருந்த வியாபாரி, பகிரங்கமாக மதுபானம் பருகிக்கொண்டிருந்த நிலையில் கைது செய்யப்பட்டார். கண்டி-மஹியாவ ரயில் நிலையத்துக்கு அருகிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.…

பாண் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்!!

ஒரு பாணின் விலை மற்றும் எடையை பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். சுமார் 159 ஆண்டுகள் பழமையான பாண் கட்டளைச் சட்டம் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த முடிவு நடைமுறைக்கு வந்தது.…

இரு சிறுமிகள் துஷ்பிரயோகம் ; தந்தை கைது!!

கம்பளை வெவதென்ன பிரதேசத்தில் தன்னுடைய பிள்ளைகளான 13 மற்றும் 14 வயதுகளுடைய இரண்டு சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் கீழ், குறிப்பிட்ட பிள்ளைகளின் தந்தையை சிறுவர் மற்றும் பெண்கள் பணியக அதிகாரிகள் கைது…

திருவாரூரில் பெண் போலீசுக்கு பாலியல் தொல்லை கொடுத்த போலீஸ்காரர் கைது!!

திருவாரூர் மாவட்ட ஆயுதப்படை பிரிவில் 22 வயதுடைய பெண் போலீஸ் ஒருவர் பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று அந்த பெண் போலீஸ் பணி நிமித்தமாக தஞ்சைக்கு சென்று விட்டு இரவு பஸ்சில் திருவாரூருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது…

மகாராஷ்டிரா நிலச்சரிவு: பலி எண்ணிக்கை 27ஆக உயர்வு- 86 பேரை தேடும் பணி தீவிரம்!!

தென்மேற்கு பருவமழையால் மகாராஷ்டிரா மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக புனே, மும்பையில் அதி கனமழை பெய்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு ராய்காட் மாவட்டத்தில் உள்ள கலாபுர் அருகே நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவில்…

மேலும் இரண்டு வகை மருந்துகள் நீக்கம்

அரசாங்க வைத்தியசாலைகளில் இருந்து 02 வகை எஸ்பிரின் மருந்துகளை விலக்கிக்கொள்ள சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரைகளுக்கு அமைய, மருத்துவ வழங்கல் பிரிவு இது தொடர்பான சுற்றறிக்கையை…

அரச சுகாதார அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை!!

ஊடகங்கள் மூலம் அறிக்கைகள், கருத்துகளை வெளியிடுதல் தொடர்பில் அமுல்படுத்தப்பட்டுள்ள விதிமுறைகளை உள்ளடக்கி சுகாதார அமைச்சின் செயலாளரால் அனைத்து அரச சுகாதார அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. திணைக்களத்தின் பிரதானிகளின்…

குறைந்த மின் அழுத்தத்தால் தீ விபத்தில் சிக்கிய காவல் நிலையம்- 4 போலீசார் மருத்துவமனையில்…

உத்தரப் பிரதேசம் மாநிலம், மீரட்டில் உள்ள காவல் நிலைய வளாகத்தில் உள்ள கட்டிடத்தில் நேற்று மாலை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. மீரட்டின் சர்தானாவில் உள்ள காவல் நிலையத்திற்குள் உள்ள குற்ற ஆய்வு கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கிய 4…

பிறந்தநாள் வீட்டில் தாக்குதல் யுவதி பலி: 9 பேர் காயம்!!

பிறந்தநாள் வீடொன்றில் இடம்பெற்ற தாக்குதில் யுவதி ஒருவர் பலியானதுடன் ஒன்பது பேர் கடும் காயங்களுக்கு உள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம், வவுனியா தோணிக்கல் பிரதேசத்தில் சர்கியூலர் வீதியுள்ள வீடொன்றில்…

இரான் சிறைகளில் பெண் கைதிகளை நிர்வாணமாக்கி வீடியோ எடுத்த அதிகாரிகள் – என்ன நடந்தது?

இரரான் சிறையில் அரசியல் கைதிகளாக இருந்த பெண்களை, சோதனை என்ற பெயரில் நிர்வாணமாக்கி அதிகாரிகள் படம் பிடித்ததாக விடுதலையான பிறகு பிபிசியிடம் தெரிவித்தனர். மாதவிடாய் காலத்தின்போது தங்களுடைய சானிட்டரி நேப்கின்களை கூட அகற்றுமாறு…

நான் திருடர்களை பிடித்து கொடுத்தால் பணத்திற்காக விட்டுவிடுகிறார்கள்.. சாலையில் படுத்து…

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் போலீஸ்காரர் ஒருவர் திடீரென சாலையில் படுத்துக்கொண்டு போராட்டம் நடத்திய வினோதமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது தொடர்பான வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. அந்த வீடியோவில் ஊர்க்காவல் படை வீரர் நெடுஞ்சாலையில் உள்ள…

இஸ்ரேல் பிரதமர் மருத்துவமனையில் அனுமதி- பேஸ்மேக்கர் கருவி பொருத்தப்படுகிறது!!

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் உடல்நிலை இன்று பாதிக்கப்பட்டதையடுத்து அவர் மருத்துவமனைக்கு சென்றார். அவரது இதயத்துடிப்பு சீரற்ற நிலையில் இருப்பதால் அவருக்கு உடனடியாக பேஸ்மேக்கர் கருவி பொருத்தப்பட உள்ளது. இஸ்ரேலில்…

ஆந்திர மாநில ரெயில் நிலையங்களில் பொதுப்பெட்டி பயணிகள் வசதிக்காக குறைந்த விலை உணவகங்கள்!!

ஆந்திர மாநிலத்தில் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்துவதற்காக, ரெயில் நிலையங்களில் உள்ள பொது இருக்கை பெட்டிகளுக்கு அருகில் உள்ள நடைமேடைகளில் குறைந்த விலை சிக்கன உணவுகள் குடிநீர் வழங்குவதாக ரெயில்வே வாரியம் அறிவித்துள்ளது. ஆந்திர மாநிலம்…

அம்பாறை மாவட்ட பெண்கள் வலையமைப்பு நடாத்தும் சான்றிதழ் கற்கை நெறிக்கான துவக்க விழா!!…

அம்பாறை மாவட்ட பெண்கள் வலையமைப்பு நடாத்தும் சான்றிதழ் கற்கை நெறிக்கான துவக்க விழா சனிக்கிழமை(22) கல்முனை உப பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. குறித்த நிகழ்வானது மங்கள விளக்கேற்றலில் ஆரம்பமாகி மகளீர் அபிவிருத்தி…

இலங்கையில் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு எப்போது? ரணில் பயணத்தால் அதானிக்கு மட்டும்தான்…

இலங்கை மற்றும் இந்திய நாட்டு தலைவர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளின் போது, பல்வேறு முக்கிய திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டிருந்தன. ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றதன் பின்னர், இந்தியாவிற்கான விஜயத்தை நேற்று…

புங்குடுதீவு வெற்றிக்கிண்ணத்தை கைப்பற்றியது சாவகச்சேரி அணி!! ( படங்கள் இணைப்பு )

புங்குடுதீவு அனைத்து விளையாட்டு கழகங்களின் ஒன்றியம் நடாத்திய புங்குடுதீவு வெற்றிக்கிண்ணம் 2023 அண்மையில் தீவகம் பொது விளையாட்டு மைதானத்தில் ( புங்குடுதீவு குறிச்சுக்காடு சந்தி ) நடைபெற்றது . சாவகச்சேரி , நயினாதீவு…

எம்.பிக்களின் வீட்டுத் தொகுதியில் மர்மநபர் !!

மாதிவெலயில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர்களின் வீட்டுத் தொகுதியிலுள்ள எம்.பி ஒருவரின் வீட்டிற்கு முன்பாக சந்தேகத்துக்கு இடமான முறையிலும் நடந்துகொண்டதாகக் கூறப்படும் நபர் தொடர்பில் பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். உறுப்பினர்…

Mrs Earth 2023 பட்டத்தை வென்ற இலங்கைப் பெண் !!

பிலிப்பைன்ஸின் மணிலாவில் நடைபெற்ற Mrs Earth 2023 சர்வதேச போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்திய சஷ்மி திஸாநாயக்க வெற்றி பெற்றுள்ளார். சஷ்மி திசாநாயக்கா Mrs Earth சர்வதேச பட்டத்தை வென்றதுடன், Mrs Earth Best in Catwalk, Mrs Earth…

ஓகஸ்ட் மாதம் பாடசாலை விடுமுறை !!

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை கற்றல் செயற்பாடுகளின் முதற்கட்ட பணிகள் நாளை முதல் ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதி வரை இடம்பெறும். அத்துடன் ஓகஸ்ட் 18 முதல் 27 வரையில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளதாக…

லொட்டரியில் அடித்த அதிர்ஷ்டம் – 22 மில்லியன் டொலர்கள் வென்ற மூதாட்டி !!

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் பெண் ஒருவர் லொத்தர் சீட்டிலுப்பில் 22 மில்லியன் டொலர்களை பரிசாக வென்றுள்ளார். கிங்ஸ்டன் பகுதியைச் சேர்ந்த லாவுரி ஸ்கொட் என்ற பெண்ணே இவ்வாறு பரிசு வென்றுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம்…

எரிவாயு விலைகளை சமன்படுத்த விலை சூத்திரம் !!

லாப்ஸ் மற்றும் லிட்ரோ எரிவாயுவின் விலை சமமாக இருக்கும் வகையில் விலை சூத்திரத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். சந்தையில் லிட்ரோ எரிவாயுவின் விலையுடன் ஒப்பிடும் போது லாப்ஸ்…

இந்தியாவின் ஏற்றுமதி தடை எதிரொலி.. அமெரிக்காவில் அரிசி வாங்க கடைகளில் குவியும் மக்கள்!!

இந்தியாவின் வட மாநிலங்களில் பெய்த அதிக பருவமழை மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் மழை பற்றாக்குறை போன்ற வானிலை மாறுபாடுகள் காரணமாக அரிசி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்தியாவில் அரிசிக்குத் தட்டுப்பாடு ஏற்படுவதைத் தவிர்க்கும்…

சட்ட விரோதமாக போதை மாத்திரை விற்ற 2 பேர் கைது!!

தெலுங்கானா மாநிலம், ஐதராபாத் அடுத்த கர்மன்ப்பேட்டை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 43). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த ரமேஷுக்கு திடீரென தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. இதனால் நஷ்டத்தை சரிகட்ட தனது மைத்துனர். பூனச்சந்திரனுடன் சேர்ந்து சட்டவிரோதமாக…

ரஷ்யா எடுத்துள்ள அதிரடி முடிவு – சிக்கலில் பிரித்தானிய தூதரக அலுவலர்கள் !!

ரஷ்யாவில் பணியாற்றும் பிரித்தானிய தூதரக அலுவலர்கள், 120 கிலோமீற்றர் தொலைவுக்குள் மட்டுமே சுதந்திரமாக நடமாட முடியுமென ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதாவது பிரித்தானிய தூதரக அலுவலர்கள், 120 கிலோமீற்றர் தொலைவுக்குள் மட்டுமே…

பங்களாதேஷில் கோர விபத்து – பேருந்து குடைசாய்ந்ததில் 17 பேர் உயிரிழப்பு!!

பங்களாதேஷின் - பரிஸ்ஹல் மாகாணத்தில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 17 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 60 பயணிகளுடன் பரிஸ்ஹல் நகர் நோக்கி பயணித்த பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதாக…

மணிப்பூரில் 3 பெண்களை பலாத்காரம் செய்து கொலை செய்தது அம்பலம்- சாலைகளில் மக்கள் போராட்டம்!!

மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி சமூகத்தை சேர்ந்தவர்கள் சுமார் 53 சதவீதம் பேர் உள்ளனர். அதுபோல நாகா மற்றும் குகி இனத்தை சேர்ந்தவர்கள் சுமார் 40 சதவீதம் பேர் உள்ளனர். இவர்களில் குகி இனத்தவர்களுக்கு பழங்குடியின அந்தஸ்து இருக்கிறது. அதேபோன்று…

பிரித்தானியாவில் ஐந்து நாடுகளின் மக்கள் புலம்பெயர்தலில் சிக்கல் – வெளியான புதிய…

ஐந்து நாடுகளின் குடிமக்கள் புலம்பெயர்தலை தவறாக பயன்படுத்துவதாகக் கூறி, அந்த நாடுகளிலிருந்து வரும் அனைவருக்கும் விசா கட்டுப்பாடுகளை விதிப்பதாக பிரித்தானிய உள்துறைச் செயலர் தெரிவித்துள்ளார். அந்த நாடுகள், டொமினிக்கா, ஹோண்டூராஸ், நமீபியா,…

பெங்களூருவில் ஆட்டோ, வாடகை கார், தனியார் பஸ்கள் 27-ந்தேதி ‘ஸ்டிரைக்’!!

கர்நாடக மாநிலத்தில் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததும் பெண்கள் அரசு பஸ்களில் பயணம் செய்யும் வகையில் சக்தி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்து வருகிறார்கள். நகர…

உக்ரைனுக்கு வந்த மகிழ்ச்சி தகவல் – நன்றி தெரிவித்த ஜெலென்ஸ்கி !!

அமெரிக்க செனட்டர்கள் நேட்டோவுடன் இணைவதற்கான ஆதரவினை கோரி வரும் நிலையில் உக்ரைனுக்கு மகிழ்ச்சிகரமான செய்தி கிடைத்துள்ளது.இதற்காக உக்ரைனுக்கு ஆதரவளிக்கும் அமெரிக்க செனட்டர்களுக்கு அந்நாட்டின் அதிபர் ஜெலென்ஸ்கி நன்றி தெரிவித்துள்ளார்.…

இலை, தழைகளை சாப்பிடும் சிங்கம்!!

சமூகவலைதளங்களில் விலங்குகள் தொடர்பான வீடியோகளை அதிகம் பேர் விரும்பி பார்ப்பார்கள். குறிப்பாக யானை, சிங்கம் போன்ற விலங்குகளின் வீடியோக்கள் அடிக்கடி வைரலாகும். அந்த வகையில் தற்போது டுவிட்டரில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில் காட்டு ராஜாவான…

ஒரே நாளில் ரஷ்ய படைக்கு ஏற்பட்ட பேரிழப்பு !!

கடந்த ஒரே நாளில், உக்ரைனிய படையினர் மேலும் 640 ரஷ்ய படையினரைக் கொன்றதுடன் ஏழு டாங்கிகள்,11 ஆளில்லா வான்வழி வாகனங்கள் மற்றும் பிற ரஷ்ய உபகரணங்களை அழித்துள்ளதாக தெரிவித்தனர். அத்துடன் கடந்த 24 பெப்ரவரி 2022 மற்றும் 22 ஜூலை 2023 க்கு…

பீகாரில் தொழில் அதிபர்-பாதுகாவலர் சுட்டுக்கொலை!!

பீகார் மாநிலம் முசாப்பூர் பகுதியை சேர்ந்தவர் அகுதோஷ் சாகி.தொழில் அதிபரான இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். நேற்று 2 மோட்டார் சைக்கிளில் 4 மர்ம மனிதர்கள் வந்தனர். அவர்கள் அகுதோஷ் சாகி மற்றும் அவரது பாதுகாவலரை துப்பாக்கியால்…