;
Athirady Tamil News

கூட்டத்தை புறக்கணிக்கும் தேசிய மக்கள் சக்தி !!

ஜனாதிபதி தலைமையில் இடம்பெறவுள்ள சர்வ கட்சி கூட்டத்தை தேசிய மக்கள் சக்தி புறக்கணிப்பதாக அதன் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். 13 ஆம் திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக தீர்மானிப்பதற்காக ஜனாதிபதியால் அழைப்பு…

பெருந்தோட்டத் துறைக்கு அரசாங்கம் ஆதரவு !!

பெருந்தோட்டத் துறையில் பெறுமதியை கூட்டும் செயற்பாட்டுக்குத் தேவையான ஆதரவை வழங்குவதற்கு அரசாங்கம் தயாராக உள்ளதாக பெருந்தோட்ட மற்றும் கைத்தொழில் அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடக…

குருந்தூர் மலை ஆதி சிவன் கோவிலின் தொன்மம் வழிபாட்டுரிமை பாதுகாக்க அனைவரும் முன்வாருங்கள்…

குருந்தூர் மலை ஆதி சிவன் கோவிலின் தொன்மம் வழிபாட்டுரிமை பாதுகாக்க அனைவரும் முன்வாருங்கள் என தென்கயிலை ஆதீன குரு முதல்வர் தவத்திரு அகத்தியர் அடிகளார் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம்…

9 கடற்தொழிலாளர்கள் கைது!!

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 9 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு அருகே நேற்றைய தினம் திங்கட்கிழமை இரவு தமிழக கடற்தொழிலாளர்கள் மீன்பிடியில் ஈடுபட்டபோது அப்பகுதியில் ரோந்து…

கார் ‘பார்க்கிங்’ தகராறில் பக்கத்து வீட்டுக்காரரை கம்பால் தாக்கிய முதியவர்-…

டெல்லியின் சாந்தநகர் பகுதியை சேர்ந்த முதியவர் தல்ஜீத் சிங். இவரும் இவரது மகன் ஹர்ஜப் மற்றும் குடும்பத்தினர் சேர்ந்து பக்கத்து வீட்டுக்காரரான துஷ்யந்த்கோயல் என்பவரை கம்பால் தாக்கிய வீடியோ டுவிட்டரில் வெளியானது. அதில் கார் பார்க்கிங் செய்வது…

மகளிர் கால்பந்து உலகக்கோப்பை தொடர் பற்றி உங்களுக்கு எவ்வளவு தெரியும்? வினாடி வினா!!

ஒன்பதாவது முறையாக நடைபெறும் 2023ஆம் ஆண்டுக்கான மகளிர் கால்பந்து உலகக்கோப்பை தொடர் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. மகளிருக்கான கால்பந்து உலகக்கோப்பையின் முதல் தொடர் 1991ஆம் ஆண்டு நடந்தது. அது சீனாவில் நடைபெற்றது, 12…

பிரதமர் மோடி 27, 28-ந் தேதிகளில் குஜராத் பயணம்!!

பிரதமர் நரேந்திர மோடி வருகிற 27, 28-ந் தேதிகளில் குஜராத்தில் சுற்றுப்பயணம் செய்கிறார். அப்போது அவர் ராஜ்கோட்டில் புதிதாக கட்டப்பட்ட கிரீன்பீல்ட் விமான நிலையத்தை திறந்து வைக்கிறார். இந்த விமான நிலையத்துக்கு கடந்த 2017-ம் ஆண்டில் பிரதமர் மோடி…

பாகிஸ்தான் காதலரை கரம் பிடிக்கச் சென்ற இந்திய பெண்ணுக்கு கிடைத்த அமோக வரவேற்பு!!!

அடுத்த சில நாட்களில் எனக்கும் அஞ்சுவுக்கும் முறைப்படி நிச்சயதார்த்தம் நடக்கவுள்ளாது. 10-12 நாட்கள் கழித்து அவர் இந்தியாவுக்கு செல்வார். அதன் பிறகு திருமணம் செய்துகொள்ள மீண்டும் பாகிஸ்தான் வருவார். இது எனக்கும், அஞ்சுவுக்குமான தனிப்பட்ட…

மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்ட ஆம்ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங் மழைக்கால கூட்டத்தொடர்…

சிங் மழைக்கால கூட்டத்தொடர் முழுவதும் 'சஸ்பெண்டு' ByMaalaimalar .24 ஜூலை 2023 1:56 PM (Updated: 24 ஜூலை 2023 2:04 PM) மணிப்பூர் விவகாரம் தொடர்பாக 12 மணிக்கு விவாதம் நடத்தலாம் என்று சபாநாயகர் ஓம்பிர்லா தெரிவித்தார். எதிர்க்கட்சிகள் பிரதமர்…

ரஷ்ய தலைநகர் மொஸ்கோ மீது தாக்குதல் !!

ரஷ்ய தலைநகர் மொஸ்கோ மீது ஆளில்லா விமானத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனினும் இந்த தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட இரண்டு ஆளில்லா விமானங்களும் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷ்ய அதிகாரிகள் கூறியுள்ளனர். உக்ரைன் மீதான ரஷ்யாவின் படை…

வாரணாசி ஞானவாபி மசூதியில் ஆய்வு நடத்த சுப்ரீம் கோர்ட் இடைக்கால தடை!!

உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோவில் அருகே ஞானவாபி மசூதி உள்ளது. முகலாய மன்னர் அவுரங்கசீப் உத்தரவின்பேரில், காசி விஸ்வநாதர் கோவிலின் ஒரு பகுதி இடிக்கப்பட்டு அந்த மசூதி கட்டப்பட்டதாக இந்துக்கள் தரப்பில் கூறப்பட்டு வருகிறது.…

இலங்கை தமிழர்களுக்கு பச்சைக் கொடி காட்டிய கனடா !!

இலங்கை தமிழர்களுக்கு தொடர்ந்தும் கனடா ஆதரவளிக்குமென தெரிவித்துள்ளது. கறுப்பு ஜூலையின் 40 ஆவது ஆண்டு நினைவை முன்னிட்டு அந்நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே, இதனை குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் கடந்த 1983 ஆம்…

மணிப்பூரில் வீடுகள் தீ வைத்து எரிப்பு- 13 ஆயிரம் பேரை பிடித்து விசாரணை!!

மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி சமூகத்தை சேர்ந்தவர்கள் சுமார் 53 சதவீதம் பேர் உள்ளனர். அதுபோல நாகா மற்றும் குகி இனத்தை சேர்ந்தவர்கள் சுமார் 40 சதவீதம் பேர் உள்ளனர். இவர்களில் குகி இனத்தவர்களுக்கு பழங்குடியின அந்தஸ்து இருக்கிறது. அதேபோன்று…

கனடாவில் காரை திருடும் முயற்சியில் கொலைவெறி தாக்குதல்: இந்திய மாணவர் பரிதாப பலி!!

கனடாவில் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த ஏராளமானோர் வசித்து வருகின்றனர். படிப்பதற்காகவும், படித்து முடித்தபின் அங்கேயே தங்கி வேலை பார்ப்பதற்காகவும் அங்கு செல்லும் பஞ்சாப் மாநில இளைஞர்கள் எண்ணிக்கை அதிகம். Powered By VDO.AI Video Player is…

பெண்களுக்கு மாதாந்திர உதவித்தொகை- தெலுங்கானா, மத்திய பிரதேசத்தில் சட்டசபை தேர்தலுக்காக…

தெலுங்கானாவில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைக்க முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் தெலுங்கானா அரசு சிறுபான்மையினருக்கு…

சீனா பள்ளியில் உடற்பயிற்சி கூட மேற்கூரை இடிந்து 10 பேர் பலி!!

வட கிழக்கு சீனா குயிக்குகார் என்ற பகுதியில் பள்ளி உள்ளது. இங்குள்ள உடற்பயிற்சி கூடத்தில் கண்ணாடிகள் பொருத்தும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது திடீரென உடற்பயிற்சி கூடத்தின் மேற் கூரை இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி…

மனைவி-உறவினரை சுட்டுக்கொன்ற போலீஸ் அதிகாரி தானும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை!!

மகாராஷ்டிர மாநிலம் புனே பாலேவாடி பகுதியை சேர்ந்தவர் பாரத் கெய்க்வாட் (வயது 57). அமராவதியில் துணை போலீஸ் கமிஷனராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி மோனி கெய்க்வாட் (44) இந்த தம்பதிகளுக்கு 2 மகன்கள் உள்ளனர். பாரத் கெய்க்வாட் அமராவதியில் தங்கி…

இந்தோனேஷியாவில் நடுக்கடலில் படகு கவிழ்ந்து 15 பேர் பலி!!

இந்தோனேஷியா நாட்டில் சுமார் 17 ஆயிரத்துக்கும் அதிகமான சிறிய தீவுகள் உள்ளன. இங்குள்ள பொதுமக்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு செல்ல படகுகளை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் அடிக்கடி நடுக்கடலில் படகு கவிழ்ந்து விபத்துக்கள் நடைபெறுவது…

திருடுவதற்கு ஒன்றுமில்லை… 500 ரூபாய் நோட்டை வைத்து சென்ற நூதன திருடர்கள்!!

மது அருந்தி தூங்குவது, ஆம்லெட் போட்டு சாப்பிடுவது போன்ற வித்தியாசமான செயல்களை கொள்ளையர்கள் அரங்கேற்றியுள்ளனர். ஆனால் டெல்லியிலோ திருட போன வீட்டில் ரூ.500 நோட்டை திருடர்கள் வைத்து சென்ற வித்தியாசமான சம்பவம் நிகழ்ந்துள்ளது. ரோகினி செக்டார்…

மகன் இறுதி சடங்கில் குழந்தைகள் உள்பட 13 பேரை சுட்டுக்கொன்ற கடற்படை வீரர்- காங்கோ நாட்டில்…

காங்கோ நாட்டில் நையகோவா என்ற பகுதியை சேர்ந்தவர் முகுவா. கடற்படை வீரரான இவரது மகன் திடீரென இறந்து விட்டார். இவரது இறுதி சடங்கு நிகழ்ச்சிகள் நடந்தது.இதில் ஏராளமான உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டனர். அப்போது திடீரென ஆவேசம் அடைந்த…

டெல்லியில் யமுனை ஆற்றில் மீண்டும் வெள்ளம்- தாழ்வான பகுதி மக்கள் வெளியேற உத்தரவு!!

டெல்லி, இமாசலபிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் பலத்த மழை கொட்டியதால் பல நகரங்களை வெள்ளம் சூழ்ந்தது. டெல்லி யமுனை ஆற்றில் வரலாறு காணாத வகையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. பின்னர் வெள்ளம் வடிய தொடங்கிய நிலையில் டெல்லியில் மீண்டும் மழை பெய்து…

தென்கொரியாவுக்கு 2-வது நீர்மூழ்கி கப்பலை அனுப்பியது: வடகொரியாவை சீண்டும் அமெரிக்கா!!

வடகொரியாவின் ராணுவ அத்துமீறல்களை எதிர்கொள்ள தென்கொரியா, அமெரிக்காவுடன் கைகோர்த்துள்ளது. சில தினங்களுக்கு முன் யுஎஸ்எஸ் கென்டுக்கி (USS Kentucky) எனும் அமெரிக்க அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல், தென் கொரிய துறைமுகத்தை வந்தடைந்தது.1980-களுக்குப்…

புனே, ராய்காட் மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை- மும்பையில் கனமழைக்கு வாய்ப்பு !!

மகாராஷ்டிராவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்த நிலையில் கடந்த சில நாட்களாக மும்பையில் கனமழை பெய்து வருகிறது. இதனால் பல மாவட்டங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில் புனே, கோலாப்பூர், ராய்காட் உள்ளிட்ட மாவட்டங்களில் ஜூலை…

செயற்கை நுண்ணறிவு எவ்வளவு வளர்ந்தாலும் இந்த ‘4 விஷயங்களில்’ மனிதனை நெருங்கவே…

மனித இனத்தை மற்ற உயிரினங்களிடம் இருந்து வேறுபடுத்திக் காட்டும் காரணிகள் குறித்து பல நூறு ஆண்டுகளாக ஆய்வு செய்து கண்டறிய மனிதன் முயன்றான். இந்தத் தேடலின் பயனாக உயிரியல், சமூகவியல், மானுடவியல், தத்துவம், சட்டம் என்பன போன்ற கருத்தாக்கங்கள்…

குளிரும் அறையும்… உலரும் கண்களும்… !! (மருத்துவம்)

‘கோடை காலத்தில் வெயில் நம்மைத் தாக்கும்போது, அதில் இருந்து தப்பிக்க ஏயார் கண்டிஷனர்களையோ அல்லது கூலர்களையோ பயன்படுத்தி குளிர்ச்சியான அறைக்குள் தஞ்சமடைந்து ஆசுவாச பெருமூச்சு விடுவது என்பது இன்றைய வாழ்கை முறையில் பெரும்பாலானோருக்கு வழக்கமான…

பாவமன்னிப்பு பெயரில் ஊழியர்களின் குறைகளை கண்டுபிடிக்க போலி பாதிரியார்: அமெரிக்க…

கலிஃபோர்னியா மாநிலத்தில் உள்ள சேக்ரிமெண்டோ பகுதியில் உள்ள டகேரியா கரிபால்டி மெக்ஸிகன் (Taqueria Garibaldi Mexican) எனும் உணவகத்தை நடத்தும் சே கரிபால்டி (Che Garibaldi Inc.) நிறுவனத்திற்கு, உணவக ஊழியர்கள் 35 பேருக்கு சம்பள ஈடாகவும்,…

யாழில். சிறுமி சடலமாக மீட்கப்பட்டமை தொடர்பில் பூரண விசாரணை அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு!!

யாழில் சிறுமியொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பாக உடனடியான நடவடிக்கைகளை எடுக்க வடக்கு ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் உத்தரவிட்டுள்ளார். யாழ்ப்பாணம் கல்வியங்காட்டுப் பகுதியில் வீட்டுப்பணி புரிந்த சிறுமி கேதீஸ்வரன் தர்மிகா (வயது 17)…

குழந்தையின் சடலத்துடன் தாயை காக்க வைத்தமைக்கு அங்கஜன் கண்டனம்!!!

குழந்தையின் சடலத்துடன் தாயை அலைக்கழிக்க சம்பவம் தொடர்பில் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் கண்டனம் தெரிவித்துள்ளதுடன் ,யாழ்ப்பாணத்தில் இலவச அமரர் ஊர்தி சேவை ஒன்றினை ஆரம்பிக்க அனைத்து தரப்பினரும் செயலாற்ற முன் வர வேண்டும்…

கர்நாடகாவில் குடகு மாவட்டத்துக்கு ஆரஞ்சு அலர்ட் – பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை…

கர்நாடக மாநிலத்தில் பரவலாக கனமழை பெய்து வரும் நிலையில், ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. கர்நாடகத்தின் 10 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு வாரத்திற்கு பருவ மழையின் தாக்கம் தீவிரமாக…

படிப்பில் ஜீரோ; விவசாயத்தில் ஹீரோ: தக்காளியால் கோடீசுவரரான தெலுங்கானா விவசாயி!!

விவசாய தொழிலில் ஈடுபட்டு வரும் பலரும் நஷ்டமடைந்து வருவதாக கூறப்பட்டு வந்த நிலையில், இவ்வருட தக்காளி விலையேற்றம் ஒரு சில விவசாயிகளை கோடீசுவரராக்கியுள்ளது. தெலுங்கானா மாநிலத்தின் மேடக் மாவட்டத்தில் உள்ள கவுடிபள்ளி கிராமத்தில் வசிப்பவர்…

இந்திய அளவில் அதிக கடன் வாங்கிய மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் முதலிடம் – நிர்மலா…

பாராளுமன்றத்தின் மக்களவையில் அதிக கடன் வாங்கிய மாநிலங்கள் குறித்து தெலுங்கானா எம்.பி. கேள்வி எழுப்பினார். இந்தக் கேள்விக்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பதிலளித்தார். அப்போது அவர் கூறுகையில், கடந்த மார்ச் மாதம் வரை தமிழகத்தின் கடன்…

லட்சங்களை இழந்த டெக்கி.. ரூ. 700 கோடி சுருட்டிய மோசடி கும்பலை தட்டித்தூக்கிய போலீசார்!!

ஐதராபாத்தைச் சேர்ந்த மென்பொருள் பொறியாளர் சிவா ஆன்லைனில் ரூ.28 லட்சம் இழந்ததாக போலீசிடம் புகார் அளித்தார். இதுதொடர்பாக, ஐதராபாத் போலீசின் சைபர் கிரைம் பிரிவினர் விசாரணை நடத்தினர். விசாரணையில், சீனாவை பின்புலமாக கொண்டு இயங்கும் ஒரு…

புதனன்று சர்வக்கட்சி கூட்டம் !!

தேசிய நல்லிணக்க வேலைத்திட்டம் தொடர்பில் பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித் தலைவர்களை அறிவூட்டும் சர்வகட்சி மாநாடு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் எதிர்வரும் 26ஆம் திகதி பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில்…