;
Athirady Tamil News

எஸ்.டி. பட்டியலில் தனுஹர், தனுவர் சமூகங்கள்.. மாநிலங்களவையில் மசோதா நிறைவேற்றம்!!

சத்தீஸ்கரில் உள்ள தனுஹர், தனுவர், கிசான், சான்ரா, சவோன்ரா மற்றும் பிஞ்சியா சமூகங்களை பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் (ST) பட்டியலில் சேர்ப்பதற்கான சட்ட மசோதா மாநிலங்களவையில் இன்று நிறைவேறியது. பாராளுமன்றத்தில் மணிப்பூர் விவகாரத்தை எழுப்பி…

பதினொரு வருடங்களின் பின்னர் தலைதூக்கும் ஆபத்தான வைரஸ் – அதிர்ச்சியில் வைத்தியர்கள்…

அபுதாபியில் Middle East Respiratory Syndrome Coronavirus (MERS) எனப்படும் வைரஸ் தொற்று வகை ஒன்று கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. அபுதாபியில் உள்ள அல் அய்ன் நகரத்தில் இளைஞர் ஒருவரிலே இந்த தொற்று…

ஆயுதம் இல்லாத பொலிஸ் அதிகாரம்; ரணிலுக்கு சி.வி. ஆலோசனை !!

இந்தியாவின் பாண்டிசேரியில் ஆயுதம் வழங்காத பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதை போன்று 13ஆவது திருத்தச்சட்டத்தில் உள்ள பொலிஸ் அதிகாரத்தை நடைமுறைப்படுத்தலாம் என, தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான…

17 வயது சிறுமி காணாமல் போயுள்ளார் !!

நீர்கொழும்பு, லியனகேமுல்ல பிரதேசத்தில் 17 வயதுடைய சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. சிறுமியின் தந்தையினால் நீர்கொழும்பு பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து, சம்பவம் தொடர்பில் விசாரணைகள்…

பறவைகள் விரட்டிய சிறுமியை இழுத்த கோப்ரல் கைது!!

பாடசாலை விட்டு வீட்டுக்குத் திரும்பிய சிறுமி, பறவைகளை விரட்டிக்கொண்டிருந்த போது, அச்சிறுமியை காட்டுக்குள் இழுத்துச் செல்ல முயன்ற குற்றச்சாட்டின் கீழ் இராணுவ கோப்ரல் கைது செய்யப்பட்டுள்ளார். ஆனமடுவ பிரதேசத்தில் வயல்வெளியில் பறவைகளை…

கைத்தொலைபேசிகளை திருடி விற்பனை செய்து வந்த கும்பல் சிக்கியுள்ளது!! (PHOTOS, VIDEO)…

நீண்ட காலமாக கைத்தொலைபேசிகளை திருடி விற்பனை செய்து வந்த கும்பல் கல்முனை தலைமையக பொலிஸாரிடம் சிக்கியுள்ளது. அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட பல்வேறு இடங்களில் தொலைபேசிகள் சூட்சுமமாக களவாடி செல்லப்பட்டுள்ளதாக பல…

உரிய ஆவணங்கள் இன்றி தாய், குழந்தையின் சடலத்துடன் வந்தமையாலையே காக்க வைத்தனராம்!!

குழந்தையின் சடலத்துடன் , தாயார் நோயாளர் காவு வண்டியில் நீண்ட நேரம் காத்திருக்க வைக்கப்பட்டமையால் , குறித்த நோயாளர் வண்டி ஊடாக சேவையை பெற இருந்த நோயாளர்களும் பல மணி நேரம் காத்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. யாழ்ப்பாணம் நெடுந்தீவு…

நெடுந்தீவில் கைது செய்யப்பட்ட தமிழக கடற்தொழிலாளர்கள் விளக்கமறியலில்!!

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 9 தமிழக கடற்தொழிலாளர்களையும் எதிர்வரும் , 09ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. நெடுந்தீவு…

நீதிபதிகளின் சம்பளத்தில் வரி விதிப்பு – நீதிமன்ற பிறப்பித்த உத்தரவு!!

நீதிபதிகளின் சம்பளத்தில் வருமான வரியை அறவிடுவதை தடுக்கும் வகையில் விதிக்கப்பட்டிருந்த இடைக்கால தடையை மேலும் நீடிக்காமல் இருக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (25) உத்தரவிட்டுள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி நிஷங்க…

இலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும் வீழ்ச்சி!!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றும் (25) வீழ்ச்சியடைந்துள்ளது. இன்றைய தினம் டொலரின் கொள்வனவு விலை 323.03 ரூபாவாகவும் விற்பனை விலை 336.16 ரூபாவாகவும் காணப்படுவதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

ஆசிட் வீச்சில் காயமடைந்த கம்யூனிஸ்ட் நிர்வாகி கவலைக்கிடம்- தொடர்புடையவரை பிடிக்க தனிப்படை…

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் மாற நல்லூர் பகுதியை சேர்ந்தவர் சுதீர்கான் (வயது45). இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உள்ளூர் செயலாளரான இவர், மாறநல்லூர் பஞ்சாயத்தின் நிலைக்குழு தலைவராகவும் இருந்து வருகிறார். சம்பவத்தன்று காலை சுதீர்கான்…

ஹர்த்தாலுக்கு யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் ஆதரவு!!

முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனித புதைகுழிக்கு நீதி கோரி எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள போராட்டத்திற்கும் பூரண ஹர்த்தாலுக்கும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் முழு ஆதரவு தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில்…

வெலிக்கடை படுகொலையின் 40ஆவது ஆண்டு நினைவேந்தல்!! (PHOTOS)

வெலிக்கடை சிறைச்சாலை படுகொலையின் 40ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் வல்வெட்டித்துறையில் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் தலைமையில் நடைபெற்றது நிகழ்வில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி , தங்கத்துரை , ஜெகன் , தேவன்…

அமெரிக்காவில் இலங்கையருக்கு கிடைத்த உயரிய பதவி !!

அமெரிக்காவின் ஜோன் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் 16வது கல்வித் தலைவராக இலங்கை வானியலாளர், விருது பெற்ற எழுத்தாளர் மற்றும் கல்வியாளர் கலாநிதி ரே ஜெயவர்த்தனா நியமிக்கப்பட்டுள்ளார். ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் கல்வித் தலைவராக ரே…

திருப்பதியில் தொடர் மழை- குளிரால் பக்தர்கள் அவதி!!

திருப்பதி, திருமலை பகுதியில் கடந்த 2 நாட்களாக விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. மேகம் மந்தமாக காணப்படுகிறது. ஊட்டி, கொடைக்கானல் போன்று லேசான பனிக்காற்று வீசுவதால் திருப்பதி மலையில் கடும் குளிர் ஏற்பட்டுள்ளது. திருப்பதி மலைப்பாதையில்…

உக்ரைனில் மற்றுமொரு தளபதியை இழந்தது ரஷ்ய படை !!

உக்ரைன் போரில் ரஷ்ய தளபதி ஒருவர் கொல்லப்பட்டார்.லெனின்கிராட் படைப்பிரிவுக்கு தலைமை தாங்கிய ரஷ்ய கேணல் எவ்ஜெனி வசுனின் என்ற தளபதியே கொல்லப்பட்டவராவார். வசுனின் அவரது குழுவும் தமது படைப்பிரிவில் இணைவதற்காக நகர்ந்துள்ளனர்.அவர்களின்…

நீல நிற அரிய வகை காளான் கண்டுபிடிப்பு- மருந்து தயாரிக்க உதவுமா என ஆராய்ச்சி!!

தெலுங்கானா மாநிலம் அடிலாபாத் வனப்பகுதியில் காவால் புலிகள் காப்பகம் உள்ளது. இந்த வனத்தை ஒட்டிய காடுகளில் அடிக்கடி வனத்துறையினர் ரோந்து சென்று வருகின்றனர். கடந்த 4 நாட்களுக்கு முன்பு வனக்காவலர்கள் ரோந்து சென்றனர். அப்போது அங்குள்ள காட்டில்…

பிரான்ஸ் வாழ் செல்விகள் “அஞ்சனா, ஜானவி” பிறந்தநாளில் பல்வேறு வகையான வாழ்வாதார உதவிகள்..…

பிரான்ஸ் வாழ் செல்விகள் “அஞ்சனா, ஜானவி” பிறந்தநாளில் பல்வேறு வகையான வாழ்வாதார உதவிகள்.. (படங்கள், வீடியோ) ################################## பிரான்ஸ் பாரீசில் வசிக்கும் திரு.திருமதி உமாசங்கர் ஜெனனி தம்பதிகளின் செல்வப் புதல்விகளான அஞ்சனா…

மீண்டும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனை – வட கொரியா அதிரடி!!

உலக நாடுகளின் பொருளாதார தடைகள் மற்றும் எதிர்ப்பை மீறி வட கொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை நடத்தி வருகிறது. இதனால் கொரிய தீபகற்பத்தில் போர் பதற்றம் நீடிக்கிறது. அமெரிக்கா- தென் கொரியாவுக்கு நேரடி எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் வட கொரியா…

கேரளாவில் கனமழை- 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு தாமதமாக தொடங்கியபோதிலும், சில வாரங்களுக்கு முன்பு கனமழை பெய்தது. பின்பு ஒரு வார இடைவெளிக்கு பிறகு மீண்டும் மழை பெய்ய தொடங்கியது. தற்போது ஒருசில மாவட்டங்களில் கனமழையும், மற்ற மாவட்டங்களில் மிதமான…

நைஜீரியாவில் பெட்ரோல் டேங்கர் வெடித்து 8 பேர் உடல் கருகி பலி!!

நைஜீரியாவின் தெற்கு ஒண்டோ மாநிலத்தில் நேற்று எண்ணெய் டேங்கர் ஒன்று வெடித்துச் சிதறியதில் 8 பேர் உடல் கருகி உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து ஒண்டோவில் உள்ள ஃபெடரல் சாலை பாதுகாப்புப் படையின் தலைவர் எசேக்கியேல் சோனால்லா கூறுகையில், " நேற்று…

சமூகவலைதளங்களில் பதிவிட வீடியோ எடுத்தபோது மரம் முறிந்து ஆற்றுக்குள் விழுந்த வாலிபர்கள் !!

விழுந்தது. திருவனந்தபுரம்: சமூக வலைதளங்களில் அதிக லைக்குகள் வாங்குவதற்காக பலர் வித்தியாசமான வீடியோக்களை எடுத்து பதிவிடுகிறார்கள். அதுபோன்று வீடியோ எடுப்பதற்காக இளைஞர்கள் பலர், தங்களின் உயிரையும் பொருட்படுத்தாமல் வீடியோ எடுப்பது அதிகரித்து…

செந்தில் தொண்டமான் வெளியிட்டுள்ள அறிக்கை!!

அமரர்களான சௌமியமூர்த்தி தொண்டமான், ஆறுமுகன் தொண்டமான் ஆகியோரின் ஆசியுடன் அவர்களது பாதையில் பயணித்து மலையக மக்களின் உரிமைகளை வென்றெடுக்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சமரசமின்றி தொடர்ந்து பணியாற்றும் என இ.தொ.காவின் 84 வருடங்கள் பூர்த்தியை…

வடக்கு ,கிழக்கு அபிவிருத்தி, நல்லிணக்கம் குறித்து ஜனாதிபதி முன்வைத்த திட்டம்!!

ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-ஆன்ட்ரே பிராஞ்ச் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பு நேற்று இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. இந்த சந்திப்பின் போது…

ஜனாதிபதியின் மற்றுமொரு சந்திப்பு!!

இலங்கையின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் கடன் மீட்பு நடவடிக்கைகள் நியாயமான முறையில் முன்னெடுக்கப்படுவதை உறுதிப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையினால் வழங்கப்படும் உதவிகள் தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின்…

இன்றைய ஆர்ப்பாட்டத்துக்கு நீதிமன்றம் தடை!!

பல தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து கொழும்பில் இன்று (25) எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்து பேரணியாக செல்வதற்கு திட்டமிட்டுள்ளன. இந்நிலையில், அந்த பேரணிக்கு தடை விதிக்குமாறு பொலிஸார், நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். அந்த மனுவை…

குளிப்பதை படமெடுத்த சார்ஜன்ட் கைது!!

வீடொன்றுக்குள் நுழைந்து அவ்வீட்டின் குளியறைக்குள் புகுந்து, அங்கு பெண்ணொருவர் ஆடைகளின்றி குளித்துக்கொண்டிருப்பதை தன்னுடைய அலைபேசியில் வீடியோ செய்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் அமைச்சு பாதுகாப்பு பிரிவில் இணைந்து சேவையாற்றும் பொலிஸ்…

கடவுசீட்டு பெறுவதற்காக கைவிரல் அடையாளம் வைக்கும் இயந்திரம் சாவகச்சேரியில் பழுது!!

கடவுசீட்டு பெறுவதற்காக கைவிரல் அடையாளம் வைக்கும் இயந்திரம் (Fingerprint machine) பழுதடைந்துள்ளமையால் மக்கள் சிரமங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர். ஒன்லைன் மூலம் கடவுசீட்டினை பெற்றுக்கொள்பவர்கள் , கைவிரல் அடையாளம் வைப்பதற்கு யாழ்ப்பாண…

யாழ்ப்பாணம் – வேலணை மத்திய கல்லூரி புதிய அதிபர் நியமனத்திற்கு எதிராக போராட்டம்!!…

யாழ்ப்பாணம் - வேலணை மத்திய கல்லூரி புதிய அதிபர் நியமனத்திற்கு எதிராக பாடசாலை மாணவர்களால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. வேலணை மத்திய கல்லூரி பிரதான நுழைவாயில் முன்பாக இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஒன்று கூடிய மாணவர்கள் எதிர்ப்பு…

உக்ரைன் தானியங்கள் மீதான இறக்குமதி தடை நீடிப்பு ஏற்றுக்கொள்ள முடியாதது- அதிபர்…

கருங்கடல் தானிய ஒப்பந்தம் சமீபத்தில் காலாவதியான நிலையில் அதை புதுப்பிக்க ரஷியா மறுப்பு. தற்போதைய கட்டுப்பாடுகளுக்குப் பிறகு ஐரோப்பா தன் கடமைகளை நிறைவேற்றும் என்று தான் நம்புகிறேன். ரஷியா-உக்ரைன் இடையேயான போர் 1½ ஆண்டுகளாக நீடித்து…

ஓட்டல் அறையில் பதிவுத்துறை அதிகாரி மர்ம மரணம் !!

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் கோட்டக்கல் பரப்பூரை சேர்ந்தவர் அஷ்ரப்(வயது55). பதிவுத்துறையின் மாவட்ட அதிகாரியான இவர் காசர்ஜகோடு நுள்ளிப்பாடியில் உள்ள தங்கும் விடுதியில் அடிக்கடி தங்குவாராம். அதன்படி சம்பவத்தன்று அங்கு தங்கியிருந்த அவர்,…

அஞ்சுவை மணக்கும் எண்ணம் இல்லை: பாகிஸ்தான் முகநூல் நண்பர்!!

'பப்ஜி' காதலனை தேடி சட்டவிரோதமாக இந்தியா வந்த பாகிஸ்தான் பெண் சீமா ஹைதர், 'இந்தியாவில் வாழ அனுமதிக்க வேண்டும்' என்று ஜனாதிபதி திரவுபதி முர்முவுக்கு கருணை மனு அனுப்பியுள்ளார். அதற்கு எதிர்மாறான சம்பவம் ஒன்றும் நடந்துள்ளது. உத்தரபிரதேச…

திடீரென வெடித்த கண்ணீர் புகை குண்டு; பொலிஸ் அதிகாரிக்கு ஏற்பட்ட நிலை !!

கொழும்பு – பம்பலப்பிட்டிய பகுதியிலுள்ள பொலிஸ் மேலதிக படைத் தலைமையகத்திற்குள் நேற்று (23) பிற்பகல் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதில் கண்ணீர்…

பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுவோம்: சுகாதார தொழிற்சங்கங்கள் !!

ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுதல் தொடர்பில் சுகாதார அமைச்சின் செயலாளரினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கை இன்றைய தினத்திற்குள் மீளப் பெறப்படாவிட்டால் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபடுவதற்கு சுகாதார தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன. குறித்த…