;
Athirady Tamil News

ரயில் சேவைகள் இரத்து !!

நேற்று இரவு போக்குவரத்தில் ஈடுபடவிருந்த 8 ரயில்களும் இன்று காலை போக்குவரத்து சேவையில் ஈடுபடவிருந்த 8 அலுவலக ரயில்களும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ரயில் ஊழியர்களின் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக இவ்வாறு…

பலத்த மழையால் குஜராத் வெள்ளத்தில் மிதக்கிறது- அகமதாபாத் விமான நிலையத்தில் தண்ணீர்…

நாடு முழுவதும் தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் வட மாநிலங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், அரியானா, பஞ்சாப், அசாம், டெல்லி ஆகிய மாநிலங்களில் பெய்த பலத்த மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை…

அமெரிக்காவில் டென்னிஸ் பந்தின் அளவுக்கு ஆலங்கட்டி மழை!!

அமெரிக்காவின் மிச்சிங்கன் மாகாணத்தில் பெய்த ஆலங்கட்டி மழையால் கார் கண்ணாடிகள், வீட்டின் மேற்கூரைகள் சேதம் அடைந்தன. ஒவ்வொரு ஆலங்கட்டியும் டென்னிஸ் பந்தின் அளவுக்கு இருந்ததாக பொதுமக்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

மணிப்பூரில் சுதந்திர போராட்ட வீரரின் மனைவி உயிரோடு எரித்து கொலை.. வெளியான அதிர்ச்சி…

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்த மே மாதம் தொடக்கத்தில் கலவரம் மூண்டது. அதன் பிறகு அங்கு வன்முறை நீடித்து வருகிறது. இதுவரை 160-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இந்த…

இனப்பாகுபாடு பிரச்னை: இந்திய வம்சாவளி போலீஸ் அதிகாரி சிங்கப்பூரில் பலி: விசாரணை நடத்த…

சிங்கப்பூரில் போலீஸ் அதிகாரியாக வேலை பார்த்தவர் 36 வயதாக யுவராஜா கோபால். அவரது வீட்டு தோட்டப்பகுதியில் மயங்கி நிலையில் கிடந்தார். அவரை உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது. விசாரணையில் தனது சாவு…

மணிப்பூர் விவகாரம் – மத்திய பா.ஜ.க. அரசு கோமா நிலையில் உள்ளது என ப.சிதம்பரம்…

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் பா.ஜ.க. அரசு வீழ்ச்சி அடைந்து விட்டதாகவும், மத்திய பா.ஜ.க. அரசு கோமாவில் உள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் பீகார்,…

நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின் மகள் மரணம்!!

மறைந்த பிரபல நகைச்சுவை நடிகர் சார்லி சாப்ளின் – மனைவி ஊனா ஓ நீல் தம்பதிக்கு பிறந்த 8 குழந்தைகளில் 3வது பெண் குழந்தையாக ஜோசபின் சாப்ளின் என்பவர் கலிபோர்னியா மாகாணத்தின் சான்டா மோனிகா நகரில் பிறந்தார். இவர் சாப்ளினின் ‘லைம்லைட்’ படத்தில்…

சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைய முயன்ற இரு சீனர்கள் கைது!!

பீகார் மாநிலத்தின் கிழக்கு சம்பரான் மாவட்டத்தில் உள்ள ரக்சவுலில் இருந்து இந்திய-நேபாள எல்லை வழியாக இந்தியாவுக்குள் நுழைய முயன்ற 2 சீனர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பாகப் பேசிய கிழக்கு சம்பரான் காவல்துறை கண்காணிப்பாளர் காந்தேஷ்…

உக்ரைனில் ரஷ்யா தாக்குதல்: 8 பேர் பலி!!

உக்ரைனின் தெற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 8 பேர் பலியாகினர். உக்ரைனின் முக்கிய துறைமுக நகரமான ஒடெசா துறைமுகம் மீது ஏவுகணை, ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல்களை நடத்தி வருகிறது. கிழக்கு உக்ரைனின்…

கள்ளப்படகில் வந்து இளம்பெண்ணை திருமணம் செய்த பாகிஸ்தான் வாலிபர்- 10 ஆண்டுக்கு பிறகு நாடு…

பாகிஸ்தான் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் குல்சர்கான். இவர் சவுதி அரேபியாவில் பெயிண்டராக வேலை செய்து வந்தார். அப்போது தனது செல்போன் ராங் கால் மூலம் ஆந்திர மாநிலம், நந்தியாலா அடுத்த கடிவேமுலாவை சேர்ந்த ஷேக் தவுலத் பீ என்ற இளம் பெண்ணை தொடர்பு…

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கி 26 பேர் உயிரிழப்பு!!

ஆப்கானிஸ்தானில் திடீரென ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி 26 பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ளத்தில் 604 வீடுகள் சேதமடைந்த நிலையில் 40 பேரை காணவில்லை என ஆப்கானிஸ்தான் அரசு அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் பயங்கரவாத அமைப்பு எச்சரிக்கையால் மிசோரமில் இருந்து வெளியேறும் மைதேயி…

மணிப்பூரின் பக்கத்து மாநிலமான மிசோரத்திலும் இந்த இனமோதலின் தாக்கம் தீவிரமடைந்து உள்ளது. மிசோரம் மாநிலத்தில் பல வருடங்களுக்கு முன் உருவான மிசோரம் தேசிய முன்னணி என்ற பயங்கரவாத அமைப்பு, அரசின் முயற்சியால் ஏற்பட்ட ஒரு சமாதான…

டிரினிடைட்: முதல் அணுகுண்டு வெடிப்பில் உருவான பல வண்ண ‘ஒளிரும் கற்கள்’ !!

Trinitite – ட்ரினிடைட். இந்தப் பெயரைக் கேட்டால் இது ஒரு தாது அல்லது கனிமம் என்று தோன்றலாம். ஆனால் இது ஒரு கனிமம் அல்ல. இயற்கையானதும் அல்ல. இது அறிவியலும் அரசியலும் சந்தித்துக் கொண்ட ஒரு முக்கியமான வரலாற்று நிகழ்வின் போது உருவான ஒரு…

ஆழ்துளை கிணற்றில் விழுந்த 4 வயது குழந்தை – 9 மணி நேர போராட்டத்துக்கு பின் மீட்பு!!

பீகார் மாநிலத்தின் நாளந்தா மாவட்டம் குல் கிராமத்தைச் சேர்ந்த பெண் தனது 4 வயது குழந்தையுடன் கிராமத்தில் உள்ள தோட்டத்திற்குச் சென்றார். தோட்டத்தில் அந்தப் பெண் வேலை செய்துகொண்டிருந்தபோது குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது அங்கு…

சீரியல் கில்லர் கொன்ற பெண்ணின் உடல் எங்கே? 3 ஆண்டுகள், ரூ.1,140 கோடி செலவழித்தாலும்…

ஏழு மாதங்களுக்குப் பிறகு, கேம்ப்ரியா ஹாரிஸ் தனது தாயிடம் எந்தத் தொடர்பும் இல்லாத நிலையில், அவரை ஒரு சீரியல் கில்லர் கொன்றதை அறிந்தார். அது மட்டுமல்ல. அவரது உடல் கனடாவில் அவர் வசித்துவந்த நகரமான வின்னிபெக்கில் உள்ள ஒரு குப்பைக் கிடங்கில்…

உத்தரகாண்டில் 3.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!!

உத்தரகாண்ட் மாநிலம் பித்தோராகர் பகுதியில் இன்று மாலை 6.34 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள்…

இரான்: ‘ஹிஜாப் கட்டாயம்’ எனும் நாட்டில் பெண் கைதிகளை நிர்வாணமாக்கி சித்ரவதையா?

இரான் சிறையில் அரசியல் கைதிகளாக இருந்த பெண்களை, சோதனை என்ற பெயரில் நிர்வாணமாக்கி அதிகாரிகள் படம் பிடித்ததாக விடுதலையான பிறகு பிபிசியிடம் தெரிவித்தனர். மாதவிடாய் காலத்தின்போது தங்களுடைய சானிட்டரி நேப்கின்களை கூட அகற்றுமாறு…

கடுக்காய் மருத்துவம் !! (மருத்துவம்)

மூலிகைகளில் தலைசிறந்த மூலிகை கடுக்காயகும். இது எண்ண முடியாதளவு மருத்துவ குணங்கள் கொண்டது. சுக்கைப் பயன்படுத்துவதற்கு முன்பு, அதன் புறத்தோலை நீக்க வேண்டியது அவசியம். அதேபோல் கடுக்காய்க்கு அதன் வித்தை நீக்கியே பயன்படுத்த வேண்டும்.…

முதல் மனைவியின் இன்ஸ்டா ரீல்சை பார்த்ததால் ஆத்திரம் – கணவனின் பிறப்புறுப்பை பிளேடால்…

ஆந்திரப்பிரதேசம் மாநிலம் என்டிஆர் மாவட்டம் முப்பலா கிராமத்தைச் சேர்ந்தவர் கோட்டா ஆனந்த்பாபு. கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 5 ஆண்டுக்கு முன் தனது முதல் மனைவியை விட்டு பிரிந்து வீரம்மா என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.…

தாண்டிக்குளத்தில் புகையிரதம்- பார ஊர்தி விபத்து !!

வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் உள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் பார ஊர்தியுடன் புகையிரதம் மோதுண்டதில் ஒருவர் காயமடைந்தார். ஏ9 வீதியில் இருந்து திருநாவற்குளம் பகுதிக்கு சென்ற பார ஊர்தியே பாதுகாப்பற்ற புகையிரத கடவையில் கடக்க முற்பட்ட…

இங்கு அரசியல் செய்ய விரும்பவில்லை – இம்பாலில் ஸ்வாதி மாலிவால் பேட்டி!!

மணிப்பூர் மாநிலத்தில் பழங்குடி பெண்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்கொடுமை குறித்து எதிர்க்கட்சியினர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அங்கு பாதிக்கப்பட்ட பெண்கள் குறித்து அடுத்தடுத்து தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன.…

அடுக்குமாடி வீடுகளில் விண்ணப்பம் வழங்குவதில் சிரமம்- ரேஷன் கடை ஊழியர்கள் படி ஏற முடியாமல்…

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் செப்டம்பர் 15-ந் தேதி முதல் செயல்பாட்டுக்கு வர உள்ளது. இதற்காக தமிழகம் முழுவதும் விண்ணப்பம் வினியோகம் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று விண்ணப்பம் மற்றும்…

கடலில் குளிக்கச் சென்ற மூன்று இளைஞர்கள் மாயம் !!

நீர்கொழும்பு - ஏத்துகல பகுதியில் இன்று மதியம் கடலில் குளிப்பதற்குச் சென்ற மூன்று இளைஞர்கள் காணாமல் போயுள்ள நிலையில், இவர்கள் கடலில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் எனவும் அஞ்சப்படுகின்றது. இதில், காணாமல் போன மூன்று இளைஞர்களும் டயகம, சுன்னாகம்…

இனி 35 ரூபாய்க்கு முட்டை… !!

இறக்குமதி செய்யப்படும் முட்டைகள் அனைத்து சதொச விற்பனை நிலையங்களிலும் 35 ரூபாய்க்கு பெற்றுக்கொள்ள முடியும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். எதிர்வரும் வாரத்திற்குள் இந்தச் செயல்முறையை முன்னெடுக்க…

வீட்டில் வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்த சிறுமி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.!!

வீட்டில் வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்த சிறுமி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம், கல்வியங்காடு பகுதியில் இன்று இந்தச் சம்பவம் இடம்பெற்றது என்று கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். வட்டுக்கோட்டை தெற்கு முதலி கோவிலடி பகுதியைச்…

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனைப் பகுதியில் வெடி பொருள் மீட்பு!! (PHOTOS)

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு குடத்தனைப் பகுதியில் இன்றையதினம் ஞாயிற்றுக்கிழமை பெருமளவான வெடிபொருட்கள் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளது. இராணுவ புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய குறித்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.…

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கறுப்பு ஜுலை நினைவேந்தல் முன்னெடுப்பு!! (PHOTOS)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (23)கறுப்பு ஜூலை நினைவுதினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. இதன் பொழுது பல்கலைக்கழகத்தின் பிரதான நுழைவாயிலின் அருகே அமைந்துள்ள…

காதலனிடம் ‘வீடியோ காலில்’ பேசி பெண் போலீஸ் தற்கொலை: திருமணமான போலீஸ்காரரிடம்…

சென்னை, தலைமை செயலக காலனி போலீஸ் நிலையத்தில் குற்றப்பிரிவில் போலீசாக பணிபுரிந்து வந்தவர் சுகந்தி (வயது25). இவரது சொந்த ஊர் விழுப்புரம் மாவட்டம் செம்மார் கிராமம் ஆகும். கடந்த 2017-ம்ஆண்டு காவல் துறையில் பணிக்கு சேர்ந்த இவர் கோயம்பேடு…

பா.ஜ.க.வுக்கு தேர்தலில் மக்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள்- செல்வபெருந்தகை எம்.எல்.ஏ.…

கடந்த 1999-ம் ஆண்டு ஜூலை 23-ந்தேதி மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் ஊதிய உயர்வு கேட்டு நெல்லையில் நடத்திய அமைதி ஊர்வலத்தில் போலீசார் நடத்திய தடியடியில் 17 பேர் இறந்தனர். இதன் நினைவுதினத்தையொட்டி காங்கிரஸ் சார்பில் நெல்லை தாமிரபரணி…

ரஷியாவின் கிரிமீயா பகுதியில் வெடிமருந்து கிடங்கு மீது டிரோன் தாக்குதல்- உக்ரைன் ராணுவம்…

உக்ரைன் மீது ரஷியா கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் போர் தொடுத்தது. ஒரு ஆண்டுக்கும் மேலாக சண்டை நீடித்து கொண்டிருக்கிறது. இதில் உக்ரைனின் சில நகரங்களை ரஷிய படைகள் கைப்பற்றின. உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள் தொடர்ந்து ஆயுத உதவிகள்…

புழல் பெண்கள் ஜெயிலில் குஷ்பு திடீர் ஆய்வு- கைதிகளுக்கு அறிவுரை வழங்கி ஆறுதல்!!

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் நடிகை குஷ்பு புழல் பெண்கள் ஜெயிலுக்கு சென்று பெண் கைதிகள் பராமரிக்கப்படுவதை நேரில் ஆய்வு செய்தார். அங்கிருந்த பெண்கள் குஷ்புவை கண்டதும் ஆர்வத்துடன் அவரை பார்த்தனர். பெண் கைதிகள் தயாரித்த பொருட்களையும்…

‘டுவிட்டர்’ பெயரை மாற்ற எலான் மஸ்க் முடிவு!!

பிரபல சமூக வலைதளமான டுவிட்டரை வாங்கிய உலக பணக்காரரான எலான் மஸ்க் அதில் பல்வேறு மாற்றங்களை செய்து வருகிறார். கடந்த ஏப்ரல் மாதம் டுவிட்டர் தலைமை செயல் அதிகாரியாக லிண்டா கூறும்போது, டுவிட்டரை வாங்கியது என்பது எக்ஸ் எனப்படும் செயலியை…

இலங்கையில் சீன எரிபொருள் !!

சீனாவின் சினோபெக் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தின் கீழ் முதல் இரண்டு எரிபொருள் ஏற்றுமதிகள் அடுத்த மாதம் இலங்கைக்கு வரவுள்ளதாக பெற்றோலிய இராஜாங்க அமைச்சர் டி.வி. சானக வெளிப்படுத்தினார். அதன்படி, இரண்டு ஏற்றுமதிகளும் ஆகஸ்ட் முதல் வாரத்தில்…

பெரியபாளையம் அருள்மிகு பவானி அம்மன் திருக்கோவிலில் அமைச்சர் சேகர்பாபு சுவாமி தரிசனம்!!

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையத்தில் உள்ள ஆரணி ஆற்றங்கரையில் பிரசித்தி பெற்ற சுயமாக உருவான அருள்மிகு பவானி அம்மன் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் 14 வாரங்கள் ஆடித்திருவிழா நடைபெறும். இந்நிலையில், பக்தர்கள் தங்களது…