;
Athirady Tamil News

அமெரிக்காவில் ஹெலிகாப்டர் ஏரியில் விழுந்து 4 பேர் பலி!!

அமெரிக்காவில் அலாஸ்கா மாகாணம் நார்த் சோல்ப் பகுதியில் ஹெலிகாப்டர் ஒன்று பறந்து சென்று கொண்டிருந்தது. அதில் 4 பேர் பயணம் செய்தனர். அப்போது திடீரென்று கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் அங்கிருந்த ஏரியில் விழுந்தது. இதில் ஹெலிகாப்டரில்…

90s கிட்ஸ்களுக்கு தாம்பத்திய உறவில் நாட்டம் குறைந்து கொண்டே போவதற்கு என்ன காரணம்?…

நாங்கள் சரியான நேரத்தில் உரிய ஆலோசனை பெறாமல் போயிருந்தால் எங்களுடைய திருமண உறவு முறிந்து போயிருக்கும் என்கிறார் குருகிராம் பகுதியைச் சேர்ந்த இளம் பொறியாளர் மணீஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). கடந்த 2013ஆம் ஆண்டு திருமணம் கொண்ட இவருக்கு ஏழே…

நீரிழிவை கட்டுபடுத்தும் பாதாம் !! (மருத்துவம்)

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் பாதாம் பருப்புக்கு உண்டு என்று புதிய ஆய்வு முடிவு ஒன்று தெரிவித்துள்ளது. எனவே நீரிழிவு நோய் உள்ளவர்கள் தினசரி பாதாம் பருப்பு உட்கொள்வதன் மூலம் டைப் 2 நீரிழிவு குணமாகும் என்று ஆய்வாளர்கள்…

நானுஓயாவில் மற்றுமொரு விபத்து !!

நானுஓயா பிரதான நகரில், நுவரெலியா - தலவாக்கலை பிரதான வீதியில் நானுஓயா பொலிஸ் பிரிவிலுள்ள நானுஓயா பிரதான வீதியில் சனிக்கிழமை இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் லொறி மற்றும் முச்சக்கரவண்டி சேதமடைந்துள்ளன. அத்துடன் லொறியில் அமர்ந்திருந்த…

காத்தான்குடியில் சிக்கிய கஞ்சா வியாபாரி !!

காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள வீடு ஒன்றை சனிக்கிழமை (22) முற்றுகையிட்ட பொலிஸார் 1,659 கிலோ கிராம் கேரள கஞ்சாவுடன் 55 வயதுடைய வியாபாரி ஒருவரை கைது செய்துள்ளதாக மாவட்ட குற்றவிசாரணைப் பிரிவு பொறுப்பதிகாரி டி.எஸ்.எஸ்.கே. தெலங்காவலகே…

திருப்பதியில் ரூ.300 தரிசன டிக்கெட் ஆன்லைனில் 25-ந்தேதி வெளியீடு!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில், அக்டோபர் மாதத்திற்க்கான திருமலை அங்கபிரதட்சணம் டோக்கன்களின் முன்பதிவு வருகிற 24-ந் தேதி காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது. ஸ்ரீவாணி அறக்கட்டளை நன்கொடையாளர்களுக்கு அக்டோபர் மாதத்துக்கான தரிசனம்…

ஒப்பந்தத்தில் இருந்து ரஷியா விலகல்: தானிய ஏற்றுமதி தடையால் பட்டினி சாவுகள் ஏற்படும்-…

ரஷியா-உக்ரைன் இடையேயான போர் 1½ ஆண்டுகளாக நீடித்து கொண்டிருக்கிறது. இதில் உக்ரைன் துறைமுகங்களை ரஷிய படைகள் கைப்பற்றின. பல நாடுகளுக்கு கருங்கடல் வழியாக கோதுமை, பார்லி போன்ற தானியங்கள், சூரியகாந்தி எண்ணெய் உள்பட பல அத்தியாவசிய உணவு பொருட்களை…

உலக அளவில் 3-வது மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவாகும்- பிரதமர் மோடி!!

நாடு முழுவதும் 10 லட்சம் பேருக்கு மத்திய அரசின் பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பு வழங்கும் ரோஜ்கார் எனப்படும் திட்டத்தை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 22-ந்தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின்படி இந்தியா முழுவதும் மத்திய அரசு…

அணுஆயுத தாக்குதல் நடந்தால் கிம் ஜாங்-உன் ஆட்சி காலி: எச்சரிக்கும் தென்கொரியா!!

ராணுவ உதவி அளிக்கும் விதமாக தென்கொரிய- அமெரிக்க அணுஆயுத ஆலோசனை குழுவின் முதல் சந்திப்பு தென்கொரியாவில் நடந்தது. இதன் பின்னணியில் அமெரிக்காவின் யூஎஸ்எஸ் கெண்டுக்கி (USS Kentucky) எனும் அணு ஆயுத ஏவுகணையை தாங்கி செல்லும் 18,750 டன்…

குழந்தையின் பிறப்பு சான்றிதழில் பெற்றோர் என குறிப்பிடவேண்டும்- கேரள திருநங்கை தம்பதி…

கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்தவர்கள் ஜியா பாவல், ஜஹாத். திருநங்கைகளான இவர்கள் பள்ளி படிக்கும் போதிலிருந்தே நண்பர்களாக இருந்து வந்துள்ளனர். இந்தநிலையில் அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். கடந்த 3 ஆண்டுகளாக சேர்ந்து…

பிரேசிலில் துப்பாக்கிகளை பயன்படுத்த மக்களுக்கு கடும் கட்டுப்பாடு- அதிபர் அதிரடி உத்தரவு!!

பிரேசில் நாட்டில் துப்பாக்கி சூடு சம்பவங்களை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அங்கு பொதுமக்கள் தங்களது தனிப்பட்ட பாதுகாப்பிற்காக துப்பாக்கிகளை வைத்து கொள்ள அனுமதி உள்ளது. இந்த நிலையில் பிரேசிலில் பொதுமக்கள் துப்பாக்கிகளை…

உடனே வெளியேறுங்கள்.. மைதேயி சமூகத்தினரை எச்சரித்த பாம்ரா: மிசோரத்திலும் கலவர அபாயம்!!

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் மே மாதம் தொடங்கி இரு இனத்தவர்களிடயே மோதல் உருவாகி பெரும் கலவரமாக மாறியது. மே மாதம் கலவரத்தின்போது இரண்டு பெண்களை நிர்வாணப்படுத்தி ஊர்வலமாக அழைத்துச் சென்றது தொடர்பான வீடியோ சமீபத்தில் வெளியாகி வைரலானது.…

54 வருடம் கழித்து வந்து சேர்ந்த தபால் அட்டை- பெண்ணின் பேஸ்புக் பதிவு வைரல்!!

இன்டர்நெட், இ-மெயில், சமூக வலைதளங்களின் அசூர வளர்ச்சி காரணமாக தபால் அட்டைகள் பயன்பாடு மிகவும் குறைந்து விட்டது. இந்நிலையில் 1969-ம் ஆண்டு பாரீஸ் நகரில் இருந்து அமெரிக்காவில் ஒருவருக்கு அனுப்பப்பட்ட தபால் கார்டு 54 வருடங்கள் கழித்து…

துக்க நாளில் கலைநிகழ்ச்சி நடத்திய அரசு மருத்துவக்கல்லூரி மாணவர்கள்- நடவடிக்கை எடுக்குமாறு…

கேரள மாநில முன்னாள் முதல்-மந்திரி உம்மன் சாண்டி புற்றுநோய் பாதிப்புக்கு பெங்களூரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 18-ந்தேதி மரணம் அடைந்தார். அவரது உடல் பெங்களூருவில் இருந்து ஏர் ஆம்புலன்சு விமானம் மூம்…

அமேசான் vs ஸ்பேஸ்எக்ஸ்: பூமியில் மட்டுமல்ல, விண்வெளியிலும் போட்டி!!

உலகின் நம்பர் 1 கோடீசுவரரான எலான் மஸ்கின் பல நிறுவனங்களில் ஒன்று ஸ்பேஸ்எக்ஸ். அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தை தலைமையிடமாக கொண்ட இந்நிறுவனம், செயற்கைக்கோள் தகவல் தொடர்பிலும், விண்கல உற்பத்தியிலும் ஏவுகணை தொடர்பான சேவைகளை…

மேல்சபை எம்.பி. பதவிக்கு சோனியா காந்தி போட்டி?- கர்நாடகாவில் இருந்து தேர்வு பெறுகிறார்!!

காங்கிரஸ் மூத்த தலைவரான சோனியாகாந்தி உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதி எம்.பி.யாக உள்ளார். 2004-ம் ஆண்டில் இருந்து அவர் அந்த தொகுதியில் இருந்து 4 முறை எம்.பி.யாக தேர்ந்து எடுக்கப்பட்டார். அதற்கு முன்பு 1999-ல் அமேதி தொகுதியில் வெற்றி…

2000 பென்குயின்கள் மர்மமான முறையில் இறப்பு: கடற்கரையோரம் ஒதுங்கிய சோகம்!!

செழிப்பான நிலப்பரப்பையும், நீண்ட அழகான கடற்கரை பகுதியையும் கொண்ட தென் அமெரிக்க நாடு உருகுவே. இங்குள்ள கடற்கரை பகுதியில் கடந்த 10 நாட்களில் சுமார் 2000 பென்குயின் பறவைகள் இறந்திருக்கிறது. பென்குயின்கள் இறப்புக்கு காய்ச்சல் நோய் காரணம்…

இளைஞனின் தாக்குலுக்கு இலக்காகி யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய சென்ற முதியவர்…

இளைஞனின் தாக்குதலுக்கு இலக்காகி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய சென்ற முதியவர் , பொலிஸ் நிலையத்தில் மயங்கி விழுந்து நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் கொட்டடி பகுதியை சேர்ந்த செல்வரத்தினம் ஹரிச்சந்திரன் (வயது…

இந்த விஷயத்தில் காந்திக்கள் மவுனம் சாதிப்பது ஏன்? மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் கேள்வி!!

மணிப்பூரில் மே மாதம் இரு இனத்தவர்களிடையே தொடங்கிய மோதல், கலவரமாக மாறியது. இந்த கலவரத்தின்போது நடந்த ஒரு கொடூரமான சம்பவம் தொடர்பான வீடியோ சமீபத்தில் வெளியாகி கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியாவில் 2 பெண்களை ஆடையின்றி…

செயற்கை நுண்ணறிவின் தாக்கம்: இந்தியாவுடன் இணைய பைடனின் அறிவியல் ஆலோசகர் ஆர்த்தி பிரபாகர்…

செயற்கை நுண்ணறிவின் போக்கை வடிவமைப்பதில் இந்தியா போன்ற ஒத்த சிந்தனையுள்ள நாடுகளுடன் அமெரிக்கா இணைந்து செயல்பட வேண்டும் என்று, அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அறிவியல் ஆலோசகர் ஆர்த்தி பிரபாகர் இன்று தெரிவித்தார். செயற்கை நுண்ணறிவின் தவறான…

90 வயதிலும் ஜிம்முக்கு செல்லும் பாடிபில்டர்!!

இளைஞர்கள் தங்களது உடலை வலுவாக்க ஜிம்முக்கு செல்வார்கள். அதுவும் குறிப்பிட்ட வயதை கடந்த பிறகு தொடர்ந்து ஜிம்முக்கு செல்பவர்கள் ஒரு சிலர் மட்டும் தான். ஆனால் 90 வயதிலும் ஜிம்முக்கு செல்லும் பாடிபில்டர் அமெரிக்காவில் உள்ளார். அவரது பெயர்…

அமெரிக்க ராணுவத்திற்கு சொந்தமான ஆளில்லா விமானம் விபத்துக்குள்ளானது!!

தென்மேற்கு போலந்து வனப்பகுதியில் உள்ள மரங்களில் மோதி அமெரிக்க ராணுவத்திற்கு சொந்தமான ஆளில்லா விமானம் (டிரோன்) விபத்துக்குள்ளானது. விமான விபத்து குறித்து போலாந்து பாதுகாப்புதுறை அமைச்சகம் இன்று உறுதி செய்துள்ளது. இந்த விபத்து நேற்று…

அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்தது இந்தியா.. உலகளவில் விலை உயரும் அபாயம்!!

உக்ரைன் நாட்டின் துறைமுகங்கள் மீதான ரஷிய தாக்குதல்கள், உலகளாவிய விநியோகம் குறித்த கவலைகளை எழுப்பியதால், கோதுமை விலை இந்த வாரம் 10 சதவீதத்துக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இந்த சூழ்நிலையில் பாசுமதி அல்லாத அரிசி வகைகளை ஏற்றுமதி செய்வதை…

யாழ்ப்பாணத்திற்கு யானைகளை கொண்டு வர அனுமதி பெறப்பட வேண்டும்!!

ஆலய உற்சவங்கள் மற்றும் ஏனைய விழாக்களுக்கு யானைகளைப் பயன்படுத்தும் போது உரிய அனுமதிகளை பெற வேண்டும் என யாழ் மாவட்ட செயலர் ஆ,சிவபாலசுந்தரன் அறிவித்துள்ளார். அது தொடர்பில் ஊடகங்களுக்கு அனுப்பி வைத்துள்ள செய்தி குறிப்பில் மேலும்…

70 வயது மூதாட்டியை பலாத்காரம் செய்ய முயன்ற தொழிலாளிக்கு 1 ஆண்டு சிறை!!

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள பேளுக்குறிச்சியை சேர்ந்த 70 வயது மூதாட்டி தனியாக வசித்து வந்தார். இவரது தோட்டத்துக்கு அதே பகுதியை சேர்ந்த தங்கராஜ் (37) என்பவர் தொழிலாளியாக வேலைக்கு சென்று வந்தார். இந்த நிலையில் கடந்த 2018-ம்…

“பொய்மான்” திரைப்படத்தின் விசேட திரையிடல் யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது.!!

வைத்தியர் ஜெயமோகன் இயக்கிய “பொய்மான்” திரைப்படத்தின் விசேட திரையிடல் யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது. யாழ்ப்பாணம் ராஜா திரையரங்கில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை(23) மாலை 4.30 மணியளவில் திரைத்துறை சார்ந்த விசேட பிரதிநிதிகளுக்கான விசேட…

நானுஓயாவில் மீண்டும் விபத்து!!

நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஈஸ்டல் பகுதியில் ரதல்ல குறுக்கு வீதியில் நேற்று இரவு லொறியொன்று கவிழ்ந்ததில் இருவர் காயமடைந்துள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது லொறியில் நால்வர் பயணித்த நிலையில் இருவர் காயமடைந்து…

ரயிலுடன் மோதுண்டு வயோதிபர் பலி!!

யாழ். தென்மராட்சி மீசாலை புத்தூர் சந்திக்கு அருகாமையில் புகையிரதத்துடன் மோதுண்டு வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பு - கோட்டையில் இருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதுண்டே உயிரிழப்பு ஏற்பட்டது. மீசாலை…

எங்கள் இதயம் நொறுங்குகிறது.. மணிப்பூர் கொடூரம் குறித்து வேதனை தெரிவித்த அமெரிக்க தூதர்!!

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த மே மாதம் இரு இனத்தவர்களிடையே தொடங்கிய மோதல் கலவரமாக உருவெடுத்தது. 140க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டு 300 பேருக்கும் மேல் காயமடைந்த இக்கலவரத்தில் 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர்…

கோவை விமான நிலையத்தில் கைப்பையில் துப்பாக்கி குண்டுகளுடன் சிக்கிய ராஜஸ்தான் வாலிபர்-…

கோவை பீளமேடு அருகே சர்வதேச விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த விமான நிலையத்தில் இருந்து சென்னை, டெல்லி, மும்பை, ஐதராபாத், பெங்களூர், கொல்கத்தா போன்ற வெளிமாநிலங்களுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதுதவிர ஷார்ஜா, சிங்கப்பூர்…

கடலில் மிதந்த 5.3 டன் போதைப் பொருள்: ரூ.7 ஆயிரம் கோடி சரக்கை மடக்கிய இத்தாலிய காவல்துறை!!

இத்தாலியின் சிசிலி நகரின் தெற்கு கடல் பகுதியில் 5300 கிலோ (5.3 tons) கோகைன் போதைப் பொருளை ஒரு கப்பலிலிருந்து இன்னொரு கப்பலுக்கு மாற்றும் போது காவல்துறை கைப்பற்றியது. அவற்றின் மதிப்பு சுமார் ரூ.7700 கோடி ($946 million) ஆகும். தென்…

பூக்கள் விலை உயர்வு: முழம் மல்லிகை ரூ.50- பிளாஸ்டிக் பூக்களை பெண்கள் சூடும் பரிதாபம்!!

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வேலூர், திருவள்ளூர், பெரிய பாளையம், காஞ்சிபுரம், ஓசூர் மற்றும் கர்நாடக பகுதிகளில் இருந்து பூக்கள் விற்பனைக்கு வருகிறது. கர்நாடகத்திலும், ஓசூர் பகுதியிலும் போதுமான அளவுக்கு மழை பெய்யாததால் பூக்கள்…

செயற்கை நுண்ணறிவுதான் நிஜ உலக டெர்மினேட்டரா? இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் பதில்!!

உலக புகழ் பெற்ற ஹாலிவுட் திரைப்பட இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன். அவர் இயக்கத்தில் 1984ல் வெளிவந்து உலகெங்கிலும் வசூலை அள்ளி குவித்த திரைப்படம் "தி டெர்மினேட்டர்". இத்திரைப்படத்தில் அதிநவீன அறிவாற்றல் மிக்க ஆயுதங்கள் மனித இனத்தையே அழிக்க…