;
Athirady Tamil News

தமிழகத்தில் மிகப்பெரிய தொழில் வளர்ச்சி காத்திருக்கிறது- அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேச்சு!!

திருப்பூர் கொங்குநகர் அப்பாச்சிநகரில் திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க கட்டிடம் நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது. புதிய கட்டிடத்தை தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா திறந்து வைத்து பேசியதாவது:- திராவிட…

ஸ்குவாட் செய்தபோது கழுத்தில் எடை விழுந்து இந்தோனேசியா ஜிம் பயிற்சியாளர் பலி!!

இந்தோனேசியா, பாலியில் பாரடைஸ் பாலி என்கிற உடற்பயிற்சி கூடத்தில் ஜிம் பயிற்சியாளராக பணிபுரிந்து வந்தார் ஜஸ்டின் விக்கி (33). இவர், கடந்த 15ம் தேதி அன்று ஜிம்மில் சுமார் 210 கிலோ எடையை பார்பெல்லில் வைத்து தோல்களில் சுமந்தடி ஸ்குவாட்…

திருவண்ணாமலை கோவிலில் ஆடிப்பூர பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது!!

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூரம் பிரம்மோற்சவ விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆடிப்பூர பிரம்மோற்சவத்தை முன்னிட்டு அருணாசலேஸ்வரர் கோவிலில் இன்று காலை 6.15 மணிக்கு கடக லக்னத்தில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரம்…

யாழ்.திருநெல்வேலி மரக்கறி சந்தையில் ”உண்மையான” உரிமையாளர்கள்” சந்தித்த அதிர்ச்சி! (PHOTOS)

யாழ்.திருநெல்வேலி மரக்கறி சந்தையில் ”உண்மையான” உரிமையாளர்கள்” சந்தித்த அதிர்ச்சி! ”முடிந்தால் பிடியுங்கோ!” ”மாஃபியா” வர்த்தகர்கள் சவால்..... யாழ்.மாவட்டத்தில் சந்தைகளில் விவசாயிகளிடம் 10% கழிவுகள் அறவிடக்கூடாதென்று யாழ்.…

வாய்த்தர்க்கத்தின் உச்சம் ; தங்கையின் தலைமுடியை கத்தரித்த அக்கா!!

தனது தங்க சங்கிலியை ஏமாற்றி களவாடி விட்டதாக தங்கையின் தலைமுடியை அக்கா கத்தரித்துள்ளார். தனது தலைமுடியை கத்தரித்த அக்கா மீது தங்கை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். யாழ்ப்பாணம் அளவெட்டி பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற…

வலி.வடக்கு இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்தினுள் தொடரும் திருட்டுக்கள்!! (PHOTOS)

யாழ்ப்பாணம் வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலயமாக உள்ள பிரதேசங்களில் இராணுவத்தினரால் மீள கையளிக்கப்படவுள்ள பகுதிகளுக்குள் திருடர்கள் ஊடுருவி , பொருட்களை திருடி செல்வதாக காணி உரிமையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். வலி. வடக்கில் இராணுவ உயர்…

கடுங்கோபம்… அடுத்தடுத்து ஏவுகணைகளை செலுத்திய வடகொரியா!!

கொரியா தீபகற்பத்தின் மேற்கு பகுதியில் உள்ள கடலில் வடகொரியா குரூஸ் ஏவுகணைகளை அடுத்தடுத்து செலுத்தியுள்ளது அசாதாரண சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. ஆணு ஆயுதங்கள் மற்றும் ஏவுகணை சோதனைகளை நடத்தி வரும் வடகொரியா மீது அமெரிக்கா பொருளாதார…

அங்குருவாதொட்ட இரட்டை படுகொலை: முக்கிய சந்தேகநபர் கைது!!

அங்குருவாதொட்ட, உருதுதாவ இரட்டை படுகொலை தொடர்பில் முக்கிய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த பெண்ணின் கணவனின் உறவினர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் அந்த…

அடுத்த வாரம் முதல் புதிய இறப்புச் சான்றிதழ்!!

உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரைகளுக்கு அமைய தயாரிக்கப்படும் புதிய இறப்புச் சான்றிதழை அடுத்த வாரம் முதல் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை திடீர் மரண பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சுகாதார அமைச்சு, நீதி…

சீன கம்யூனிஸ்ட் கட்சியினர் மஹிந்தவுடன் சந்திப்பு!!

நாட்டிற்கு வருகை தந்துள்ள சீன கம்யூனிஸ்ட் கட்சியின் விசேட தூதுக்குழு முன்னாள் ஜனாதிபதியும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ஸவை நேற்று சந்தித்தது. சீன கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் யுவான் ஜியாஜூன்…

மகளிர் உரிமைத்தொகைக்கான விண்ணப்ப பதிவு: தர்மபுரியில் 24-ந்தேதி தொடங்கி வைக்கிறார்…

தமிழ்நாடு முழுவதும் வரும் செப்டம்பர் 15-ந் தேதி முதல், குடும்ப தலைவிகளுக்கான கலைஞர் மகளிர் உரிமைத்தொகை 1000 வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதற்கான விண்ணப்ப படிவம் தற்போது வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், நாளை மறுநாள் 24-ந்…

அமெரிக்க கடற்படைக்கு முதல் பெண் தளபதி நியமனம்- அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு!!

அமெரிக்க கடற்படைக்கு முதல் முறையாக பெண் ஒருவர் தளபதியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடற்படை தளபதி அட்மிரல் மைக் கில்டேயின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில் புதிய தளபதியாக லிசா பிரான்செட்டியை அதிபர் ஜோபைடன் அறிவித்துள்ளார். அவரது…

துன்னாலையில் ஹெரோயினுடன் ஒருவர் கைது!!

யாழ்ப்பாணம் துன்னாலை பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். உடுப்பிட்டி வடக்கு கம்பர் மலை பகுதியைச் சேர்ந்த 43 வயதானவரே ஒரு கிராம் 960 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன்…

அரியர் மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம் பொருந்தாது- அமைச்சர் பொன்முடி விளக்கம்!!

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று அரசு பல்கலைக்கழக துணைவேந்தர்கள் ஆலோசனை கூட்டம் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் 2023-24-ம் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து…

தி.மு.க. மீதான புகார்களை திரட்டி தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்த திட்டம்- அண்ணாமலை அதிரடி…

தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை வருகிற 28-ந்தேதி ராமேசுவரத்தில் இருந்து யாத்திரை தொடங்குகிறார். 5 கட்டங்களாக 100 நாட்கள் நடைபெறும் இந்த யாத்திரை ஜனவரி மாதம் சென்னையில் நிறைவடைகிறது. 28-ந்தேதி தொடக்க நாள் நிகழ்ச்சியில் மத்திய மந்திரி…

ரஷ்யாவிற்கு பேரிடி..! ஒரேநாளில் தக்க பதிலடி கொடுத்த உக்ரைன் !!

ரஷ்யாவின் கட்டுப்பாட்டுக்கு கீழ் இருக்கும் டொனெட்ஸ்க் மற்றும் மக்கிவ்கா நகரங்கள் மீது மீது உக்ரைன் ஆயுத படை நேற்று தாக்குதல் நடத்தியதாக சுதந்திர பகுதியாக ரஷ்யாவால் அறிவிக்கப்பட்ட டொனெட்ஸ்க் மக்கள் குடியரசின்(DPR) கூட்டுக் கட்டுப்பாடு…

வேங்கை வயல் விவகாரம்- 4 சிறுவர்களிடம் டி.என்.ஏ. பரிசோதனைக்காக ரத்த மாதிரி சேகரிப்பு!!

புதுக்கோட்டை அருகே வேங்கைவயலில் பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் அசுத்தம் கலக்கப்பட்ட சம்பவத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை 21 பேரிடம் டி.என்.ஏ. பரிசோதனைக்காக…

ஓசூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் 3½ மணி நேரம் நடந்த சோதனையில் ரூ.5 லட்சம் பணம் சிக்கியது!!

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் பத்திரங்களை பதிவு செய்ய நிர்ணயிக்கப்பட்ட தொகையை விட அதிக பணம் வசூலிப்பதாக புகார்கள் சென்றன. இதையடுத்து கிருஷ்ணகிரி லஞ்ச ஒழிப்புத்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு வடிவேல் தலைமையில்…

வவுனியாவில் துப்பாக்கிச்சூடு; ஒருவர் மரணம்!!

வவுனியா வடக்கில் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக நெடுங்கேணி பொலிஸார் தெரிவித்தனர். இன்று மாலை இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா வடக்கு, பட்டிக்குடியிருப்பு பகுதியில்…

ஓப்பன்ஹெய்மர் யார்? அணுகுண்டு விஞ்ஞானி சமஸ்கிருதமும் பகவத்கீதையும் படித்தது ஏன்?

அது 16 ஜூலை 1945 அன்றைய அதிகாலை நேரம். ராபர்ட் ஓப்பன்ஹெய்மர் உலகை புரட்டிப் போடும் ஒரு கணத்திற்காக பாதுகாப்பான பதுங்கு குழி ஒன்றுக்குள் காத்திருந்தார். சுமார் 10 கிலோ மீட்டர் (6 மைல்) தொலைவில், நியூ மெக்சிகோவில் உள்ள ஜோர்னாடா டெல் மியூர்டோ…

மணிப்பூர் கும்பல் மனதில் வெறியை உருவாக்கிய போலி வீடியோ காட்சி- வதந்தியை நம்பி…

மணிப்பூர் கலவரத்தில் பழங்குடியின பெண்கள் இருவர் ஆடைகள் இன்றி ஊர்வலமாக இழுத்து செல்லப்பட்ட கொடூர சம்பவத்தின் பின்னணியில் என்ன நடந்தது? என்பது பற்றி விசாரணை நடத்தியபோது பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளன. குறிப்பாக குகி இன பெண்கள் மீதான…

ஓப்பன்ஹெய்மர் விமர்சனம்: கிறிஸ்டோபர் நோலனின் படம் எப்படி இருக்கிறது?

கிறிஸ்டோபர் நோலனின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சமீபத்திய திரைப்படம் அணுகுண்டை உருவாக்கிய விஞ்ஞானியின் கதையைச் சொல்கிறது. இது தைரியமான கற்பனை மூலம் உருவாக்கப்பட்ட மிகவும் நேர்த்தியான படைப்பு என விமர்சிக்கப்படுகிறது. ஓப்பன்ஹெய்மர் படம்…

நாடு முழுவதும் கோர்ட்டுகளில் நிலுவையில் உள்ள வழக்குகள் எண்ணிக்கை 5 கோடியை தாண்டியது!!

நாட்டின் பல்வேறு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகள் ஐந்து கோடியைத் தாண்டியுள்ளதாக ராஜ்யசபாவில் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலை மத்திய சட்டத்துறை மந்திரி அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்து உள்ளார். உச்சநீதிமன்றம், 25 உயர்நீதிமன்றங்கள்…

ரஷ்யா vs நேட்டோ அணு ஆயுதப் போர் வெடிக்குமா? புதினின் புதிய உத்தரவால் உலக நாடுகள் அச்சம்…

யுக்ரேன் மீதான ரஷ்ய போர் தொடங்கியதிலிருந்து புதின் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதாக மிரட்டி வருகிறார். ஆனால் பெலாரஸ் நாட்டுக்கு அவற்றை அனுப்பிவைத்தது முதன்முதலாக மேற்கொள்ளப்பட்ட ஒரு உறுதியான நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. இந்த அணு…

மல்யுத்த வீரர்களின் ஒற்றுமையை உடைக்க அரசு முயற்சி- சாக்ஷி மாலிக் குற்றச்சாட்டு!!

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பா. ஜனதா எம்.பி.யுமான பிரிஜ்பூஜன் சரண் சிங் மீது வீராங்கனைகள் பாலியல் புகார்களை தெரிவித்து டெல்லியில் மல் யுத்த வீரர்-வீராங்கனைகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். முன்னணி வீரர்-வீராங்கனைகள் நடத்தி வரும்…

அமெரிக்க ராணுவ ரகசியங்கள் ரஷ்யாவின் கூட்டாளி வசமாக காரணமான ‘தட்டச்சு பிழை’!!

தட்டச்சு செய்யும் போது நேரிட்ட சிறிய பிழையால் அமெரிக்க ராணுவத்தின் பல லட்சம் இ-மெயில்கள் ரஷ்யாவின் கூட்டாளியான மாலிக்கு சென்றுள்ளன. அமெரிக்க ராணுவத்தின் டொமைன் '.mil' ஆகும். அதுவே, மேற்கு ஆப்ரிக்க நாடான மாலியின் இணையதள டொமைன் '.ml'…

மகாராஷ்டிரா நிலச்சரிவு – பலி எண்ணிக்கை 21 ஆக அதிகரிப்பு!!

தென்மேற்கு பருவமழையால் மகாராஷ்டிரா மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக புனே, மும்பையில் அதி கனமழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் ராய்காட் மாவட்டத்தில் உள்ள கலாபுர் அருகே நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சுமார் 30…

பாகிஸ்தானில் மாரியம்மன் கோவில் இடிக்கப்பட்டதா? – உண்மை என்ன?!

பாகிஸ்தானின் கராச்சியில் 150 ஆண்டுகால பழமையான கோவில் என்று சொல்லப்படக்கூடிய இந்து கோவில் ஒன்று இடிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அது ஒரு இரவு நேரம். இருபுறமும் பெரிய கட்டடங்கள் உள்ள சாலையின் நடுவே கனரக இயந்திரங்களால்…

நான் ஸ்பைடர்மேன் என்று பால்கனியில் இருந்து கீழே குதித்த 3ம் வகுப்பு மாணவன்!!

கான்பூர் உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் 3-ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஸ்பைடர்மேனாக மாறி பள்ளி பால்கனியில் இருந்து கீழே குதித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கான்பூர் பாபுபூர்வா காலனியில் வசிக்கும் ஆனந்த் பாஜ்பாயின் 8 வயது மகன்…

நாங்கள் வழங்கிய கொத்து வெடிகுண்டுகளை உக்ரைன் பயன்படுத்துகிறது: அமெரிக்கா பகீர் தகவல்!!

ரஷியா, தனது அண்டை நாடான உக்ரைனை 2022, பிப்ரவரி மாதம் தனது ராணுவ படையால் ஆக்ரமித்தது. இதற்கு எதிர்வினையாக உக்ரைன், அமெரிக்கா உட்பட பல மேற்கத்திய நாடுகளின் பொருளாதார மற்றும் ஆயுத உதவிகளை கொண்டு ரஷியாவை தீவிரமாக எதிர்த்து வருகிறது. இதில்…

குடிபோதையில் ரோடு என நினைத்து தண்டவாளத்தில் காரை ஓட்டிய குடிமகன்…!!

கேரள மாநிலம் கண்ணூர் அருகேயுள்ள தேலே செவ்வா என்ற இடத்தில் ரயில்வே கேட் உள்ளது. இந்த ரெயில்வே கேட் அருகே நேற்றிரவு ஜெயபிரகாஷ் என்பவர் குடிபோதையில் காரை ஓட்டி வந்துள்ளார்.பின்னர் அவர் தண்டவாளத்தில் 15 மீட்டர் துரம் காரை ஓட்டி…

அமெரிக்காவில் மின்னல் தாக்கி கோமா நிலைக்கு சென்ற இந்திய மாணவி!!

இந்தியாவை சேர்ந்தவர் சுஸ்ருன்னியா. இவர் மேல் படிப்புக்காக அமெரிக்கா சென்றார். அங்குள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் முதுகலை தகவல் தொழில் நுட்பம் படித்தார். கல்லூரி படிப்பு முடிந்ததும் அவர் இன்டர்ன்ஷிப் பயிற்சி எடுத்து வருகிறார்.…

எலெக்ட்ரிக் ஆட்டோவை சோலார் ஆட்டோவாக மாற்றிய டிரைவர்!!

ஒடிசாவை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் பட்ரா. 35 வயதான இவர் ஒடிசா தலைநகர் புவனேஸ்வர் அருகே நாயாகார்க் பகுதியில் கடந்த 15 வருடங்களாக ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர் தனது 3 சக்கர எலெக்ட்ரிக் ஆட்டோவை சோலார் ஆட்டோவாக மாற்றி உள்ளார். ஆரம்பத்தில் டீசலில்…

ஈரானில் திரைப்பட விழாவில் ஹிஜாப் அணியாத நடிகைக்கு 2 ஆண்டு ஜெயில் தண்டனை!!

ஈரானில் பொது இடங்களில் பெண்கள் ஹிஜாப் அணிவது கட்டாயமாகும். இதனை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஈரானில் பிரபல நடிகையான அப்ச ஹென் பாபேகன் என்ற 61 வயது நடிகை ஒரு திரைப்பட விழாவுக்கு ஹிஜாப் அணியாமல்…