;
Athirady Tamil News

தக்காளி விலை எப்போது குறையும்? மாநிலங்களவையில் மத்திய மந்திரி பதில்!!

வடமாநிலங்களில் பருவமழையால் ஏற்பட்ட சரக்கு போக்குவரத்து பாதிப்பு, விளைச்சல் குறைவு போன்ற பல்வேறு காரணங்களால் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. பல்வேறு மாநிலங்களில் கிலோ 200 ரூபாய் முதல் 250 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. விலையை…

அமெரிக்காவில் மூளையை தின்னும் அமீபா நோய்க்கு 2 வயது சிறுவன் பலி!!

அமெரிக்காவில் மூளையை தின்னும் அரிய வகை நோயான அமீபா நோய் பரவி வருகிறது. நெல்லேரியா பவுலேரி என்ற தொற்று மூலம் இந்த நோய் ஏற்படுகிறது. இந்த நோய் நேரடியாக மூளையில் உள்ள திசுக்கள் மற்றும் நரம்புகனை நேரடியாக தாக்கும். இதனால் உயிர் இழப்புகள் ஏற்பட…

ஞானவாபி மசூதி வழக்கு – தடயவியல் சோதனை நடத்த வாரணாசி கோர்ட் ஒப்புதல்!!

உத்தர பிரதேசம் வாரணாசியில் உள்ள புகழ்பெற்ற இந்து மதவழிபாட்டு தலமான காசி விஸ்வநாதர் கோவிலுக்கு அருகில் உள்ள இஸ்லாமிய மத வழிபாட்டு தலமான ஞானவாபி மசூதி உள்ளது. இந்த மசூதி வளாகத்தின் சுவரில் உள்ள இந்து மதக் கடவுளான சிங்கார கவுரி அம்மனை ஆண்டு…

சுட்டெரிக்கும் வெயில் ஒரு புறம்; எகிறும் ஏசி பில் மறுபுறம்: கையை பிசையும் அமெரிக்கர்கள்!!

இந்தியாவில் வீடுகளில் ஏர் கண்டிஷனர்களை நிறுவி பயன்படுத்துவது பணக்காரர்களுக்கும், உயர் நடுத்தர மக்களுக்கும் மட்டுமே முடியும் என்ற நிலை இருந்து வருகிறது. ஏசி வாங்க முடிந்தாலும், அதனை பராமரிக்கும் செலவும், மின்கட்டணமும் மிக அதிகம் என்பதால்…

மணிப்பூர் விவகாரம்: பாராளுமன்ற விவாதத்தை தவிர்ப்பது யார்?- தலைவர்கள் பரஸ்பர…

மணிப்பூரில் கடந்த மே மாதம் 3-ந்தேதி தொடங்கிய வன்முறை பற்றி எரிகிறது. இதுவரை பிரதமர் மோடி மணிப்பூர் சம்பவம் குறித்து மவுனம் காத்து வந்தார். நேற்று பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முந்தைய தினம், மணிப்பூரில் இரண்டு பெண்களை…

இதய நோய் வராமல் தடுக்கும் சொக்லேட்டுகள் !! (மருத்துவம்)

சொக்லேட் இதய நோய் தடுக்க உதவும் என்பது பலர் அறிந்ததாகும். சிறிய அளவிலான ஆய்வுகள் கொகோவின் வழக்கமான உட்கொள்ளல் இதய நோய்க்கு எதிராகப் போரிடுவதில் ஒரு நேர்மறையான விளைவை ஏற்படுத்தும் என்று சுட்டிக்காட்டியுள்ளன. ​கொகோவின் வெவ்வேறு…

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் 200 ஆவது ஆண்டினை முன்னிட்டு பாரம்பரிய உணவுத்…

வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் 200 ஆவது முன்னிட்டு பாரம்பரிய உணவுத்திருவிழா இன்றைய தினம் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் பிக்னல் மெமோறியல் மைதானத்தில் இடம்பெற்றது. வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் பழைய மாணவர் வாரம்…

இந்திய கடற்றொழிலாளர்கள் 15 பேருக்கு ஒத்திவைத்த சிறைத்தண்டனை!!

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 15 இந்திய கடற்றொழிலாளருக்கு, 18 மாத சிறைத்தண்டனை விதித்த ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று, அதனை 05 வருட காலத்திற்கு ஒத்திவைத்துள்ளது. இலங்கை கடற்பரப்பில் கடற்றொழிலில்…

இந்திய – இலங்கை பொருளாதார பங்குடைமையின் இலக்கு!!!

புதுடில்லியில் நடைபெற்ற சந்திப்புக்களின் போது இந்திய பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடி இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பெறுபேறுகளை இலக்காகக் கொண்ட பயனுள்ள கலந்துரையாடல்களில் ஈடுபட்டிருந்தனர். அத்துடன் இலங்கை எதிர்கொண்ட பொருளாதார…

பாஸ்வேர்டை பகிர முடியாது: நெட்பிளிக்ஸ் பயனர்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்!!

பிரபல ஓ.டி.டி. நிறுவனமான நெட்பிளிக்ஸ் இந்திய பயனர்கள் தங்கள் பாஸ்வேர்டை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதை தடுக்க புதிய கொள்கையை அறிமுகப்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக நெட்பிளிக்ஸ் நிறுவனம் தனது பயனர்களுக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பி உள்ளது. அதில்,…

பிரியங்கா காந்தியை கவர்ந்த இண்டிகோ விமான பணிப்பெண்கள்!!

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி (51), மத்திய பிரதேச மாநில நகரான குவாலியருக்கு இண்டிகோ விமானத்தில் பயணம் செய்தார். பின்னர், விமான பணிக்குழுவினரை பாராட்டி சிறப்பான வரவேற்பிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக…

கடற்கரையில் நீந்திய அரிய வகை டால்பின்கள்!!

மெக்சிகோ வளைகுடாவுக்கு அருகில் உள்ள கேமருன் பாரீஸ் பகுதியில் லூசியானா கடற்கரையில் அரிய வகையான இளஞ்சிவப்பு நிற டால்பின்கள் நீந்தி உள்ளது. இதனை அந்த கடற்கரையில் சுமார் 20 ஆண்டுகளாக மீன் பிடித்து வரும் துர்மன் கஸ்டின் என்பவர் வீடியோ எடுத்து…

சிறுவர், பெண்களின் பாதுகாப்பை வலுப்படுத்த வடக்கு ஆளுநர் நடவடிக்கை!!

வடக்கு மாகாணத்தின் சிறுவர், பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது தொடர்பாக, மாகாண மகளிர் விவகார அமைச்சு, சிறுவர் நன்னடத்தைத் திணைக்கள அதிகாரிகள் மற்றும் மாவட்ட மட்டத்தில் உள்ள அதிகாரிகள், அலுவலர்களுடன் வடக்கு மாகாண ஆளுநர்…

பூமியில் அனைவருமே ‘ஏவாளின் பிள்ளைகள்’ தானா? மரபணு ஆராய்ச்சியில் புதிய…

பூமியில் தோன்றிய முதல் பெண் ஏவாள் தான் என்றும், அவர் ஆதாம் உடன் இணைந்து மனிதகுலத்தை உ ருவாக்கினார் எனவும் பைபிள் கூறுகிறது. ஆனால் பைபிளின் இந்தக் கூற்றுக்கு மாறாக, விஞ்ஞான ஆய்வுகளின் படி, தெற்கு ஆப்பிரிக்காவின் ஜிம்பாப்வே மற்றும் போஸ்ட்வானா…

ஏஐ தொழில்நுட்பத்தால் மனித சமூகத்துக்கு ஆழமான உளவியல் பாதிப்பு: ஐ.நா. எச்சரிக்கை!!

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை பயங்கரவாத அமைப்புகள் பயன்படுத்தும்போது நம்மால் கற்பனை செய்ய முடியாத ஆழமான உளவியல் பாதிப்புகள் ஏற்படும் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் ஆண்டோனியா குத்தரேஸ் எச்சரித்துள்ளார். உலக நாடுகளில் வளர்ந்து வரும்…

இமாச்சலில் மழையால் சேதமடைந்த சாலைகள், பாலங்கள் புனரமைக்க ரூ.300 கோடி ஒதுக்கீடு- மத்திய…

இமாச்சலப் பிரதேசத்தில் தேசிய நெடுஞ்சாலைகளை இணைக்கும் சேதமடைந்த சாலைகள் மற்றும் பாலங்களை புனரமைக்க ரூ. 300 கோடி ஒதுக்கீடு செய்வதாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உறுதியளித்துள்ளதாக அம்மாநில பொதுப்பணித் துறை அமைச்சர் விக்ரனாதித்ய சிங்…

புலம்பெயர்ந்து வருவோருக்கு இனி நியூயார்க்கில் இடமில்லை: மேயர் திட்டவட்டம்!!

புலம்பெயர்ந்து வருபவர்களுக்கு இனியும் நியூயார்க்கில் இடமில்லை என்று அந்நகர மேயர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். ஆப்பிரிக்கா, லத்தின் அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து புலம்பெயர்ந்து வருபவர்களை ஏற்றுக்கொள்வதில் அமெரிக்க மாகாண…

பிக்கு மாணவர்கள் மீது நீர்த்தாரை பிரயோகம்!!

போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து பல்கலைக்கழக பிக்கு மாணவர் ஒன்றியத்தின் எதிர்ப்பு பேரணியை கலைக்க பொலிஸார் நீர்தாரை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவை நோக்கி பேரணியாக செல்ல முற்பட்ட போது, ​​கொழும்பு லிப்டன்…

கெஹெலியவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம்!!

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி காவிந்த ஜயவர்தன ஆகியோர்…

யாழ். பல்கலை பட்டமளிப்பு ; மூன்றாம் நாள் அமர்வு!! (PHOTOS)

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக 37 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழாவின் மூன்றாம் நாள் அமர்வுகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை ஆரம்பமாகின. இன்று இடம்பெறவுள்ள ஏழாவது அமர்வில் இரண்டு உயர் பட்டங்களும், 300 பட்டங்களும், எட்டாவது அமர்வில் 94 உயர் பட்டங்கள்,…

ஜெய்ப்பூரில் நில அதிர்வு- ரிக்டர் அளவில் 4.4 ஆக பதிவு!!

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் இன்று அதிகாலை 4.09 மணியளவில் திடீரென நில அதிர்வு ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4.4 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நிலநடுக்கவியல் மையம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது. மேலும், இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர்…

நல்லூர் திருவிழா முன்னாயத்த கூட்டம்!! (PHOTOS)

வரலாற்று சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா ஓகஸ்ட் 21ஆம் திகதி திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில், அதனுடைய ஏற்பாடுகள் மற்றும் நடைமுறைகள் தொடர்பில் யாழ்ப்பாண மாநகர சபையில் கலந்துரையாடல்…

சொந்த இடத்தில் கோவில்: தலித்கள் நுழைய தடை என போர்டு வைத்தவர் கைது!!

மத்திய பிரதேசம் தார் மாவட்டத்தில் உள்ள குக்சி தாலுகாவிற்கு உள்பட்ட ஒரு சிறிய கிராமத்தில் வசித்து வருபவர் பிரஹ்லாத் விஷ்வகர்மா. இவர் தனது சொந்த நிலத்தில் கோவில் ஒன்று கட்டியுள்ளார். அதோடு, தலித்கள் கோவிலில் நுழைவதற்கு கண்டிப்பாக…

நேட்டோ படைகளுக்கு அச்சுறுத்தலாக வாக்னர்படை -ரஷ்ய முன்னாள் இராணுவ அதிகாரியின் கருத்தால்…

ரஷ்யாவில் ஏற்பட்ட திடீர் குழப்ப நிலையை அடுத்து வாக்னர் வாடகை படையினர் பெலாரஸிற்கு அனுப்பப்பட்டுள்ளனர். அவர்கள் அங்கு பெலாரஸ் நாட்டு இராணுவத்திற்கு பயிற்சியளிப்பதாக தகவல்கள் வெளிவந்தன. ஆனால் வாக்னர் படையினர் பெலாரஸிற்கு ஏன்…

மணிப்பூர் விவகாரத்தை விவாதிக்காமல் எதிர்க்கட்சிகள் ஓட்டம்- மத்திய மந்திரி தாக்கு!!

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இதில் மணிப்பூர் பிரச்சினையை விவாதிக்கக்கோரி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. இதனால் இரு அவைகளும் முதல் நாளிலேயே முடங்கின. எதிர்க்கட்சிகளின் இந்த செயலுக்கு மத்திய மந்திரிகள் கண்டனம்…

இறக்குமதி முட்டைகள் விற்பனைக்கு!!

பல்பொருள் அங்காடிகள் ஊடாக, இறக்குமதி செய்யப்படும் முட்டைகளை விற்பனை செய்யும் வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதனையடுத்து, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டையின் அளவை மேலும் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக…

’பணவீக்கத்துக்கு இதுதான் காரணம்’!!

அதிகளவில் பணம் அச்சிடப்பட்டமையே பணவீக்கத்துக்கான பிரதான காரணம் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிக்கின்றார். பாராளுமன்றில் உரையாற்றிய போது அவர் இதனை கூறியுள்ளார். கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2022 ஆம் ஆண்டு…

மகாவலி ஆற்றில் குதித்த கைதியை காணவில்லை!!

பல்லேகல திறந்தவெளி சிறைச்சாலையில் இருந்து தப்பிச் செல்ல முயன்ற கைதி ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார். சிறைச்சாலையின் பயிர்ச்செய்கை பிரிவில் பணிபுரியும் குறித்த நபர் மகாவலி ஆற்றில் குதித்து தப்பிச் செல்ல முயற்சித்துள்ளதாக பொலிஸ்…

சீனாவின் வெளியுறவு அமைச்சர் எங்கே -வலுக்கும் பலத்த சந்தேகம் !!

அண்மைய சில நாட்களாக பொதுவெளியில் தோன்றாத சீன அரசியலில் வளர்ந்து வரும் நட்சத்திரமாக அறியப்பட்ட வெளியுறவு அமைச்சர் கின் கேங் (57) தொடர்பில் பலரும் கேள்விகளை எழுப்பியுள்ளனர். கடந்த ஜூன் 25-ம் திகதி இலங்கை, ரஷ்யா மற்றும் வியட்நாம் ஆகிய…

தேர்தல் திட்டம்: எம்.பி.க்களை 10 குழுவாக பிரித்து தினந்தோறும் சந்திக்கிறார் பிரதமர் மோடி!!

மக்களவை தேர்தலுக்கு எதிர்க்கட்சிகள் தயாராகி வரும் நிலையில், 3-வது முறையாக தொடர்ந்து ஆட்சியை பிடிக்க பா.ஜனதாவும் திட்டம் வகுத்து வருகிறது. எதிர்க்கட்சி தலைவர்கள் கூட்டத்திற்கு போட்டியாக 38 கட்சிகளுடன் கடந்த 18-ந்தேதி டெல்லியில் கூட்டம்…

சுவிஸ் ஆல்ப்ஸ் மலையில் கேபிள் கார் பழுது- ஹெலிகாப்டர் மூலம் 300 பயணிகள் பத்திரமாக மீட்பு!!

சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலையில் நேற்று உச்சிக்கு சென்ற கேபிள் கார் பழுதடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், அங்கு சிக்கியிருந்த பயணிகள் சுமார் 300 பேரை ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டனர். தென்மேற்கு சுவிட்சர்லாந்தில் உள்ள லெஸ்…

கோட்டக்கல் ஆர்ய வைத்திய சாலையில் ராகுல்காந்திக்கு ஆயுர்வேத சிகிச்சை!!

கேரள மாநிலத்தின் முன்னாள் முதல்-மந்திரி உம்மன்சாண்டியின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் எம்.பி.யுமான ராகுல்காந்தி வந்திருந்தார். அவர் கோட்டயம் மாவட்டம் புதுப்பள்ளி புனித ஜார்ஜ் ஆர்ததோடக்ஸ்…

குர்ஆன் எரிப்பு எதிரொலி: சுவீடன் தூதரை வெளியேற்றியது ஈராக்!!

சுவீடன் நாட்டின் ஸ்டாக்ஹோமில் நடைபெற்ற போராட்டத்தின்போது ஒருவர் இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆனை எரித்துள்ளார். இதற்கு உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இஸ்லாமியர்கள் அதிக அளவில் வாழும் நாடுகளில் குர்ஆன்…

போதைக்கு அடிமையான மானிப்பாய் இளைஞன் கந்தக்காட்டுக்கு .!!

போதைக்கு அடிமையான மானிப்பாய் இளைஞனை கந்தக்காடு மறுவாழ்வு மையத்திற்கு அனுப்புமாறு மல்லாகம் நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. மானிப்பாய் பகுதியில் கடந்த புதன்கிழமை போதைப்பொருளுடன் கைதான 22 வயதான மானிப்பாய் பகுதி இளைஞனை பொலிஸார் மல்லாகம்…