;
Athirady Tamil News

மருத்துவ பட்டதாரிகளால் கடும் நெருக்கடி!!

1,400 மருத்துவ பட்டதாரிகளில் இவ்வருடம் ஏப்ரலில் மருத்துவ பயிற்சிகளை நிறைவு செய்த 300 பட்டதாரிகள், வைத்திய நியமனங்களைப் பெற மறுப்பதால் நாட்டின் சுகாதாரத்துறை இக்கட்டான சூழலுக்கு முகங்கொடுப்பதாக தேசிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற…

மணமக்களின் தலையை முட்ட வைக்கும் வினோத சடங்கு: சமூக வலைத்தளத்தில் வைரல்!!

திருமண பந்தம் என்பது... மனித வாழ்க்கையின் புதிய அத்தியாயம்... இதுவே....ஒருமனமாய்...உலாவந்த மனங்களை இருமனமாய் இணைய வைக்கிறது. இணை பிரியாமல் வாழையடி வாழையாய்...வாழ்க்கையை வரலாறாக மாற்றுகிறது... ஆம்...திருமணத்தன்று...அம்மி மிதித்து அருந்ததி…

சவுதி அரேபியாவில் அமெரிக்க தூதரகத்திற்கு வெளியே துப்பாக்கிச்சூடு- ஒருவர் பலி!!

சவுதி அரேபியாவின் துறைமுக நகரான ஜெட்டாவில் அமெரிக்க தூதரகம் உள்ளது. இந்த தூதரகத்திற்கு வெளியே துப்பாக்கி ஏந்திய நபர் திடீரென பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டிருந்த போலீசார் மீது சுடச் தொடங்கினார். பதிலுக்கு பாதுகாப்பு போலீசாரும் சுடத்…

இந்தியா- பாகிஸ்தான் போட்டி: அகமதாபாத்தில் விண்ணைத் தொடும் நட்சத்திர ஓட்டல் ரூம் வாடகை!!

ஐசிசி உலகக்கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் அக்டோபர் மாதம் 5-ந்தேதி தொடங்கி நவம்பர் 19-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. இதற்கான அட்டவணை நேற்றுமுன்தினம் வெளியிடப்பட்டது. இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டி குஜராத் மாநிலம்…

வாக்னர் குழு தொடர்பில் அமெரிக்கா வெளியிட்டுள்ள தடை..! !

வாக்னர் குழுவிற்கு நிதி வழங்குவதற்காக சட்டவிரோத தங்க வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள குழுக்களிற்கு எதிராக அமெரிக்கா தடைகளை அறிவித்துள்ளது. அதன்படி ரஷ்யா மத்திய ஆபிரிக்க குடியரசு ஐக்கிய அரபு இராச்சியத்தில் உள்ள நான்கு தங்க நிறுவனங்களிற்கு…

ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களை மத்திய அரசு மறந்து விட்டது: ராகுல் காந்தி!!

காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வுக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடியை கடுமையாக சாடியுள்ள அவர், ஏழைகள் மற்றும் நடுத்தர மக்களை மத்திய அரசு மறந்து…

2 ஆணைக்குழுக்களுக்கு உறுப்பினர்கள் நியமனம்!!

தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு ஆகிய இரண்டு ஆணைக்குழுக்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுப்பினர்களை நியமித்துள்ளார். உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதியரசர் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தவிசாளராக…

உக்ரைன் தலைநகருக்கு படையெடுக்கும் வெளிநாட்டு தலைவர்கள் !!

எவ்வித முன்னறிவுப்புமின்றி உக்ரைன் தலைநகருக்கு போலந்து அதிபர் Andrzej Duda,திடீரென விஜயம் செய்துள்ளார். இந்த விஜயத்தின் போது, டுடா உக்ரைனிய அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் பேச்சுவார்த்தை நடத்துவார். உக்ரைனின் அரசியலமைப்பு தினத்தை…

EPF நிதியில் கைவைக்கப்படாது: மத்திய வங்கி ஆளுநர்!!

ஜனாதிபதி ஊடகப் பிரிவில் ஊடகவியலாளர்களை சந்தித்த மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க ஏற்கெனவே திரட்டப்பட்ட ஊழியர் சேமலாப நிதியில் (EPF) கைவைக்கப்படாது என்றும், EPF குறைந்தபட்சம் 9% வட்டிக்கு உத்தரவாதம் அளிப்பதாகவும்…

இணைய விளம்பரத்தை நம்பி ஒரு இலட்சத்து 25 ஆயிரத்தை இழந்த யாழ்.இளைஞன்!!

இணைய விளம்பரத்தை நம்பி யாழ்ப்பாண இளைஞன் ஒரு இலட்சத்து 25 ஆயிரம் ரூபாய் பணத்தினை இழந்துள்ளார். இலங்கையில் செயற்படும் பொருட்களை விற்பனை செய்வதற்கான விளம்பர இணையத்தளம் ஒன்றில் மோட்டார் சைக்கிள் ஒன்றின் விற்பனை விளம்பரம் வெளியிடப்பட்டு…

நல்லூர் கந்தசுவாமி கோவிலில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிதறுதேங்காய் அடித்து…

யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோவிலில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிதறுதேங்காய் அடித்து வழிபாடுகளில் ஈடுபட்டார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால…

புத்தூரில் இரு இளைஞர்களின் வீடுகளுக்குள் புகுந்து தாக்கிய ஊரவர்கள் – வான் நோக்கி…

தமது ஊர் பெண்களின் படங்களை ஆபாசமான சித்தரித்தது சமூக ஊடங்களில் வெளியிட்டார்கள் என கூறி இரு இளைஞர்களின் வீடுகளுக்குள் புகுந்த ஊரவர்கள் இளைஞர்கள் மீது கடுமையான தாக்குதல் நாடாத்தியுள்ளனர். தாக்குதல் சம்பவத்தை அடுத்து சம்பவ இடத்திற்கு…

மைத்திரிபால சிறிசேன யாழ் ஆயர் மற்றும் நாக விகாரதிபதியை சந்தித்து கலந்துரையாடினார்.!!…

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ் ஆயர் மற்றும் நாக விகாரதிபதியை மரியாதை நிமித்தமாக சந்தித்து கலந்துரையாடினார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால…

ரூ.170-க்கு 2½ கிலோ அரிசி தான் கிடைக்கும்: பசவராஜ் பொம்மை விமர்சனம்!!

முன்னாள் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- தேர்தலின்போது ஏழைகளுக்கு மாதம் தலா 10 கிலோ அரிசி இலவசமாக வழங்குவதாக காங்கிரஸ் தலைவர்கள் கூறினர். இப்போது அவர்கள் ஆட்சிக்கு…

கூகுள் நிறுவனத்திற்கு ரஷ்யா விதித்துள்ள மற்றுமொரு கோடிக்கணக்கான அபராதம் !!

ரஷ்யாவில் கூகுள் நிறுவனத்திற்கு மேலும் ரூ.381 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய அரசாங்கம் கடந்த பெப்ரவரி 2022-ல் கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான 'ஆல்ஃபபெட்' நிறுவனத்திற்கு 2 பில்லியன் ரூபில்கள் அபராதம் விதித்திருந்தது.…

பா.ஜனதாவின் அனைத்து ஊழல்கள் குறித்தும் விசாரணை நடத்தப்படும்: பிரியங்க் கார்கே!!

கர்நாடக கிராம வளர்ச்சி, பஞ்சாயத்து ராஜ் துறை மந்திரி பிரியங்க் கார்கே பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- கர்நாடகத்தில் முந்தைய பா.ஜனதா ஆட்சியில் பல்வேறு ஊழல்கள் நடைபெற்றுள்ளன. கடந்த முறை நடைபெற்ற மந்திரிசபை…

ரஷ்ய இராணுவத்தில் சேர முண்டியடிக்கும் வெளிநாட்டு இளைஞர்கள் !!

நேபாளத்தில் வேலை இன்மை அதிகரித்துள்ளதால் அந்நாட்டு இளைஞர்கள் ரஷ்ய இராணுவத்தில் சேருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வெளிநாடுகளில் படித்துவிட்டு நேபாளத்திற்கு வரும் இளைஞர்கள் அனைவருக்கும் நல்ல வேலை கிடைப்பதில் சிக்கல்கள் உள்ளன. இந்த நிலையில்…

இன்று திருமணம் நடக்க இருந்த நிலையில் பெண்ணின் தந்தையை அடித்து கொன்ற முன்னாள் காதலன்!!

திருவனந்தபுரம் அருகே கல்லம்பலம் பகுதியை சேர்ந்தவர் ராஜூ (வயது 63). இவரது மகள் ஸ்ரீலட்சுமி. ஸ்ரீலட்சுமிக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த ஜிஷ்ணு என்பவருக்கும் பழக்கம் இருந்தது. இதில் நெருக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து ஸ்ரீலட்சுமியை ஜிஷ்ணு காதலிக்க…

லங்கா சதொச நிறுவனத்தை இலாபகரமாக்குவது அவசியம் !!

லங்கா சதொச நிறுவனத்தின் 2019 மற்றும் 2020 ஆண்டுகளுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் தற்போதைய செயலாற்றுகை குறித்த விடயங்கள் ஆராயப்பட்டதுடன் பொருத்தமான வியாபார மாதிரி ஒன்றை தயாரித்து நிறுவனத்தை இலாபகரமானதாக மாற்ற வேண்டியதன்…

கனடாவில் குடியேற விருப்பமா -முதலில் இதற்கு தயாராகுங்கள் !!

கனடாவில் குடியுரிமை பெற்றுக்கொள்ள விரும்புவோர் பலருக்கு கேள்விகளுக்கு உரிய முறையில் பதிலளிக்க தெரியவில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பு மூலம் இது தெரியவந்துள்ளது. கனடாவில் குடியுரிமை பெற்றுக்…

869 வீடுகள் ஆபத்தான நிலையில் உள்ளன !!

அரச வீடமைப்பு திட்டங்களின் கீழ் அமைக்கப்பட்ட சுமார் 869 வீடுகளும் 619 கடைகளும் பாதுகாப்பற்ற ஆபத்தான நிலையில் உள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது. 40 ஆண்டுகளுக்கும் மேலான அனைத்து அடுக்குமாடி…

அமைச்சருக்கு அதிகாரமளிக்கும் வர்த்தமானி வெளியானது !!

கலைக்கப்பட்டுள்ள உள்ளூராட்சி மன்றங்களை மீண்டும் கூட்டுவதற்கு விடயத்துக்கு பொறுப்பான அமைச்சருக்கு அதிகாரமளிக்கும் வகையில் 3 திருத்தச் சட்டமூலங்கள் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளன. 1987 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க பிரதேச சபைச் சட்டம்,…

விரைவான திருப்பத்தை இலங்கை ஏற்படுத்தும் !!

உலக பொருளாதார மன்றத்தின் தலைவர் பொர்கே பிரெண்டே, கடந்த ஆண்டு ஏற்பட்ட பாரிய பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கை விரைவான திருப்பத்தை ஏற்படுத்தும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளார். சீனாவின் தியான்ஜினில் உலக பொருளாதார மன்ற தலைவருக்கும்…

சாரதி உரிமத்தின் செல்லுபடி காலம் நீடிப்பு !!

31.03.2022 முதல் 30.06.2023 வரை வழங்கப்பட்ட ஒவ்வொரு தற்காலிக சாரதி உரிமத்தின் செல்லுபடியாகும் காலம், அத்தகைய உரிமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள காலாவதி திகதியைப் பொருட்படுத்தாமல், காலாவதியாகும் திகதியிலிருந்து இரண்டு ஆண்டுகளுக்கு…

ஹோட்டல் அமைப்பதற்கு காணி வழங்க தீர்மானம்!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் கெப்பிட்டல் இன்வெஸ்ட்மென்ட் எல்எல்சி நிறுவனத்துக்கு சொகுசு ஹோட்டல் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக நீண்ட கால குத்தகை அடிப்படையில் காணி வழங்குவதற்கு அமைச்சரவையின் அங்கிகாரம் கிடைத்துள்ளது. தற்போது இலங்கை மின்சார…

எல்லைக்குள் வந்தால் போர் வெடிக்கும் – சீனாவுக்கு எச்சரிக்கை !!

தங்கள் நாட்டின் சர்வதேச எல்லை பிராந்தியத்திற்குள் வரும் சீன விமானங்கள் மற்றும் கப்பல்கள் அழிக்கப்படும் என தாய்வான் சீனாவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒருபக்கம் உக்ரைன் - ரஷ்யா இடையிலான போர் மற்றொரு பக்கம் தாய்வான் - சீனா இடையிலான…

வட கொரியாவின் அச்சுறுத்தல் – பதிலடி கொடுக்க தயாராகும் தென் கொரியா !!

வடகொரியாவின் அச்சுறுத்தலை சமாளிப்பதற்காக ட்ரோன்களை தயாரிக்க தென்கொரிய அதிபர் யூன்-சுக்-இயோல் உத்தரவிட்டுள்ளார். இந்தநிலையில், ட்ரோன்களை உருவாக்குவதற்கான உத்தரவில் தென்கொரிய அதிபர் யூன்-சுக்-இயோல் நேற்று (27) கையெழுத்திட்டார். அதன்படி…

இன்று திருமணம் நடக்க இருந்த நிலையில் பெண்ணின் தந்தையை அடித்து கொன்ற முன்னாள் காதலன்!!

திருவனந்தபுரம் அருகே கல்லம்பலம் பகுதியை சேர்ந்தவர் ராஜூ (வயது 63). இவரது மகள் ஸ்ரீலட்சுமி. ஸ்ரீலட்சுமிக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த ஜிஷ்ணு என்பவருக்கும் பழக்கம் இருந்தது. இதில் நெருக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து ஸ்ரீலட்சுமியை ஜிஷ்ணு காதலிக்க…

புற்றுநோய்க்கு தடுப்பூசி விரைவில் – விஞ்ஞானிகள் மகிழ்ச்சி தகவல் !!

அடுத்த 5 ஆண்டுகளில் புற்றுநோய் சிகிச்சைக்கான தடுப்பூசிகள் வெளிவரலாமென அமெரிக்காவின் தேசிய புற்றுநோய் மையம் தெரிவித்துள்ளது. சமீப காலமாக அமெரிக்காவின் சியாட்டில் நகரை தலைமையிடமாக கொண்டு இயங்கும் தேசிய புற்று நோய் மையம், புற்று நோய்க்கு…

பொது சிவில் சட்டம் என்றால் என்ன?

நாட்டில் இந்துக்கள் பெரும்பான்மையாகவும், கிறிஸ்தவா்கள், முஸ்லிம்கள், சீக்கியா்கள், பவுத்தா்கள், சமணா்கள், பாா்சி இனத்தவா் ஆகியோா் சிறுபான்மையினராகவும் உள்ளனா். திருமணம், விவாகரத்து, சொத்துப் பகிா்வு உள்ளிட்டவற்றுக்கான சட்டங்கள்…

ரஷ்யாவில் கிளர்ச்சியை ஏற்படுத்திய வாக்னர் குழு தலைவர் எங்கே..! உறுதிப்படுத்திய பெலாரஸ் !!

வாக்னர் குழு தலைவர் எவ்ஜெனி பிரிகோஷின், ரஷ்யாவில் இருந்து வெளியேறி பெலாரஸ் நாட்டில் தஞ்சம் அடைந்துள்ளதாக அந்நாட்டு அரசு உறுதிப்படுத்தியது. உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்ய ராணுவத்துக்கு ஆதரவாக அந்நாட்டின் தனியார் ராணுவ அமைப்பான வாக்னர்…

இந்தியப் பல்கலைக்கழகங்கள் உலகத் தரம் வாய்ந்தவை- மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர்!!

இங்கிலாந்தில் உள்ள குவாக்கரெல்லி சைமண்ட்ஸ் (QS) என்ற அமைப்பு உலகத்தில் உள்ள உயர்க்கல்வி நிறுவனங்களை ஆய்வு செய்து உலகின் சிறந்த பல்லைக்கழக தரவரிசையை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில நேற்று வெளியிட்டுள்ள தரவரிசையில் ஐ.ஐ.டி. மும்பை 150…

சீனாவின் உளவு பலூன் விவகாரம் – ஜப்பானின் எச்சரிக்கை !!

ஜப்பான் மற்றும் தாய்வான் ஆகிய நாடுகளுக்கு மேல் பறந்துகொண்டிருந்த பலூன்கள் சீனாவின் உளவு பலூன்கள் என தெரியவந்துள்ளது. இதுதொடர்பில், பல புதிய ஆதாரங்களை வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. அத்துடன், ஜப்பான் தங்கள் நாட்டின் மீது பலூன்கள்…

ஏரிகளில் நீர் இருப்பு 7 சதவீதமாக குறைவு- மும்பையில் குடிநீர் விநியோகம் பாதிக்கும் அபாயம்!!

மும்பையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை பெய்யாததால், மும்பைக்கு தண்ணீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் குறைந்து வருகிறது. இதனால், ஜூலை 1ம் தேதி முதல் 10 சதவீதம் குடிநீர் விநியோகத்தை குறைக்க நகர சிவில் அமைப்பு முடிவு செய்துள்ளது.…