;
Athirady Tamil News

விபத்தில் சிக்குண்டு விஜயகலா படுகாயம்!!

புத்தளம் - கொழும்பு பிரதான வீதியின் மங்களவெளி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் யாழ். மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் உள்ளிட்ட நால்வர் படுகாயமடைந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் வியாழக்கிழமை (29)…

பண்டாரிக்குளத்தில் வாள் வெட்டு இருவர் படுகாயம்! வாள் வெட்டு கும்பல் அட்டகாசம்!!

வவுனியா பண்டாரிக்குளத்தில் நேற்று இரவு (29) வாள் வெட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இச் சம்பவத்தில் இரண்டு பேர் படுகாயமுற்ற நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த வாள் வெட்டு சம்பவம் தொடர்பான…

பளையில் லைட்டர் வெடித்ததில் உயிரிழந்த குடும்ப பெண்!!

லைட்டர் வெடித்து எரிகாயங்களுக்கு இலக்கான குடும்பப் பெண் ஒருவர் சிகிச்சைபலனின்றி உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி – பளை – இந்திராபுரத்தைச் சேர்ந்த ஜெயந்தன் கேதீஸ்வரி (வயது 33) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு…

கிடப்பில் போடப்பட்டதா அமைச்சர் செந்தில் பாலாஜி பதவிநீக்க உத்தரவு?!!

அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து நீக்கி ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு பிறப்பித்துள்ளார். இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி நீடிப்பார் என அரசாணை…

யாழ்ப்பாணத்தில் சிறுவர் மீதான வன்முறை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இவ்வாண்டு அதிகரிப்பு!!

யாழ்ப்பாண பிராந்திய பொலிஸ் அத்தியட்கர் பிவுக்குட்பட்ட பகுதியில் கடந்த வருடத்தோடு ஒப்பிடுகையில் இவ்வருடம் சிறுவர்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. 2022 ஜனவரி முதல் டிசம்பர் மாதம் வரை…

யாழ்ப்பாணம் – வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் வேட்டைத் திருவிழா!! (PHOTOS)

யாழ்ப்பாணம் – வண்ணை ஸ்ரீ வீரமாகாளி அம்மன் கோவில் வேட்டைத் திருவிழா இன்று( 30.06.2023 ) காலை பக்தி பூர்வமாக இடம்பெற்றது. படங்கள்: ஐ.சிவசாந்தன்

கனடா வாழ் புங்குடுதீவு சரஸ்வதி அம்மா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, பல்வேறு உதவிகள்..…

கனடா வாழ் புங்குடுதீவு சரஸ்வதி அம்மா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, பல்வேறு உதவிகள்.. (படங்கள், வீடியோ) புங்குடுதீவை சேர்ந்தவரும், கனடாவில் வசிப்பவருமான “சரஸ்வதி அம்மா” என அன்புடன் அழைக்கப்படும் திருமதி.சரஸ்வதி குணராஜா அவர்களின்…

ஆளுநர் நடவடிக்கையை முதல்வர் தனக்கு கிடைத்த வெற்றியாக பார்க்க வேண்டும்: வானதி சீனிவாசன்!!

ஆளுநர் நடவடிக்கையை முதல்வர் தனக்கு கிடைத்த வெற்றியாக பார்க்க வேண்டும்: வானதி சீனிவாசன்அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை இலாகா இல்லாத அமைச்சராக நியமிக்க கவர்னர்…

அரிசிகளின் விலைகள் குறைப்பு!!

சதொச தனது 3 வகையான அரிசிகளின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளது. வெள்ளை பச்சை அரிசியின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 165 ரூபாவாகும். இதேவேளை, நாட்டரிசி கிலோ ஒன்றின் விலை 7 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன்…

ஜனாதிபதி ரணிலுக்கு ஜெய்சங்கர் பாராட்டு!!

பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கையை மீட்டெடுத்த இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய் சங்கர் பாராட்டு தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில்…

ஐ.நா. ஆண்டறிக்கையில் இந்தியா நீக்கம்!!

ஆயுத போராட்டத்தால் பாதிக்கப்படும் சிறார் குறித்த ஐ.நா. சபையின் ஆண்டறிக்கையில் இருந்து இந்தியாவின் பெயர் நீக்கப்பட்டு உள்ளது. உலகின் பல்வேறு நாடுகளில் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. சில நாடுகளில் கிளர்ச்சிக் குழுக்கள் ஆயுதப்…

கனடாவில் இந்த துறைக்கு ஏற்பட்டுள்ள பாரிய பணியாளர் பற்றாக்குறை – விண்ணப்பிக்க…

கனடாவில், குடும்ப நல மருத்துவர்கள் முதல், பல்வேறு மருத்துவத்துறைப் பணியாளர்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. அது தொடர்பான அறிவிப்பு ஒன்றை நேற்றையதினம் பெடரல் அரசு வெளியிட்டுள்ளது. கனடாவில், குடும்ப நல மருத்துவர்கள் முதல், பல்வேறு…

மத்திய அமைச்சரவையில் மாற்றம் வருமா? பிரதமர் மோடி தலைமையில் 3ம் தேதி அமைச்சர்கள் கூட்டம்!!

அடுத்த வருடம் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படலாம் என்று தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. இதற்கிடையே பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், வரும் 3ம் தேதி (திங்கட்கிழமை), மத்திய அமைச்சர்கள் குழுவின்…

பிறந்து இரண்டே நாளில் பல இலட்சம் சொத்துகளுக்கு அதிபதியான அதிஷ்ட குழந்தை !!

அமெரிக்காவில் பிறந்து இரண்டே நாட்களேயான பெண் குழந்தை ஒன்று கோடீஸ்வரியாகி அனைவரையும் ஆச்சரிய பட வைத்துள்ளது. குழந்தையின் தாத்தாவே இந்த குழந்தையை கோடீஸ்வரியாக்கி உள்ளார். ஆடம்பர மாளிகை, விலையுயர்ந்த கார்கள், வேலையாட்கள் என அனைத்தும் அந்த…

மணிப்பூர் அரசு என்னை தடுத்து நிறுத்தியது மிகவும் துரதிர்ஷ்டவசமானது- ராகுல் காந்தி!!

வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பதற்காக ராகுல் காந்தி இன்று இரண்டு நாள் பயணமாக மணிப்பூர் சென்றார். இம்பால் விமான நிலையம் அருகே உள்ள சோதனை சாவடியில் ராகுல்காந்தியின் வாகனத்தை போலீசார் தடுத்து நிறுத்தினர். கலவரத்தால் பாதிக்கப்பட்டு…

சொகுசு பஸ் எரிந்து நாசம்!!

புத்தளம் - மதுரங்குளி செம்பட்டை பகுதியில் வௌ்ளிக்கிழமை (30) அதிகாலை இடம்பெற்ற தீ விபத்தில் சொகுசு பஸ் ஒன்று முழுமையாக எரிந்து நாசமாகியுள்ளதாக மதுரங்குளி பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி 43 பயணிகளுடன்…

மின் கட்டணம் தொடர்பில் இன்று தீர்மானம்!!!

மின்சார கட்டணத்தை குறைப்பது தொடர்பில் இலங்கை மின்சார சபை முன்வைத்த யோசனை தொடர்பில் இன்று (30) இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளது. நாளை (01) முதல் அமுலுக்கு வரும் இறுதி கட்டணத்தை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவிக்க உள்ளது.…

பிரான்ஸில் வெடித்தது கலவரம் – நாடளாவிய ரீதியில் 421 பேர் கைது!!

பிரான்ஸில் வெடித்த கலவரத்தை அடுத்து நாடு முழுவதும் குறைந்தது 421 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று Le Figaro செய்தி வெளியிட்டுள்ளது. அவற்றில் 242 சுற்றிவளைப்பு பாரிஸ் பிராந்தியத்தில் நடந்ததாக உள்துறை அமைச்சரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.…

மணிப்பூரில் பரபரப்பு – பா.ஜ.க. அலுவலகம் முன் கூடிய கூட்டத்தை கலைக்க கண்ணீர் புகை…

மணிப்பூரில் மெய்தி சமூகத்தினருக்கும், பழங்குடி பிரிவினருக்கும் ஒரு மாதத்திற்கும் கூடுதலாக கலவரம் நீடித்து வருகிறது. இந்த மோதலில் பொதுமக்களில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கலவரம் ஏற்பட்ட பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள்…

அரிய வகை நோய்: கர்ப்பகாலத்தில் கடுமையான வாந்தியால் அனைத்து பற்களையும் இழந்த பெண்!!

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு குமட்டல் மற்றும் வாந்தியெடுத்தல் போன்ற அறிகுறிகள் வருவது இயற்கை. பிரசவம் முடிந்ததும் இந்த அறிகுறிகள் நின்று விடும். ஆனால் அரிதான ஒரு நிகழ்வாக, பிரிட்டனில் ஒரு பெண் கர்ப்பகாலத்தின்போது கடுமையாக…

ஜார்க்கண்டில் 8 பஸ்கள் அடுத்தடுத்து எரிந்ததால் பரபரப்பு!!

ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் உள்ள கட்கர்கா பகுதியில் தனியார் பஸ் நிறுத்துமிடம் உள்ளது. தொலைதூரங்களுக்குச் செல்லும் 200-க்கும் மேற்பட்ட தனியார் பஸ்கள் இங்கு நிறுத்தப்பட்டு வருகின்றன. இங்கு நிறுத்தப்பட்டிருந்த சில பஸ்கள் நேற்று முன்தினம்…

அடேங்கப்பா.. எவ்ளோ நீளமான நாக்கு: கின்னஸ் சாதனை படைத்த நாய்!!

அமெரிக்காவின் இல்லினாய்ஸைச் சேர்ந்த நாய் ஒன்று, 5.6 அங்குலங்கள் நீளமான நாக்கு கொண்டுள்ளதை அடுத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளது. பிராட் மற்றும் கிரிஸ்டல் வில்லியம்ஸின் 9 வயதான பாக்ஸர் வகையை சேர்ந்த நாய் ராக்கி. இந்த நாய்க்கு வழக்கத்திற்கு…

மம்தா பானர்ஜிக்கு பிசியோதெரபி சிகிச்சை!!

மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி கடந்த 27-ந்தேதி வடக்கு வங்காள பகுதியில் ஹெலிகாப்டரில் சென்று கொண்டிருந்தார். அப்போது மோசமான வானிலை காரணமாக செவோக் விமானப்படை தளத்தில் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டது. அப்போது மம்தா பானர்ஜிக்கு…

ஐக்கிய மக்கள் சக்தியின் தீர்மானம் வெளியானது !!

பாராளுமன்றத்தில் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி வாக்களிக்குமென கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். அந்த வகையில் கடன் மறுசீரமைப்பு பிரேரணை மீதான பாராளுமன்ற விவாதம் நாளை…

உக்ரைனுக்கு திடீர் விசிட் அடித்த முன்னாள் துணை அதிபர் – அதிபர் ஜெலன்ஸ்கியுடன்…

அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் உதவியோடு உக்ரைன் ரஷியாவை எதிர்த்து தொடர்ந்து ஓராண்டிற்கும் மேலாக போராடி வருகிறது. உக்ரைனுக்கு 50-க்கும் மேற்பட்ட கவச வாகனங்கள் மற்றும் வான் பாதுகாப்பு அமைப்புகளுக்கான ஏவுகணைகள் உள்பட 500 மில்லியன்…

பொது சிவில் சட்டத்துக்கு தி.மு.க. கடும் எதிர்ப்பு- அ.தி.மு.க.வும் ஆதரிக்க தயங்குகிறது!!

இந்தியாவில் பொது சிவில் சட்டம் கொண்டு வருவதற்கு மத்திய அரசு தீவிரமாக தயாராகி வருகிறது. இது தொடர்பாக நாட்டு மக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று மத்திய சட்ட ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி பொது சிவில் சட்டம் தொடர்பாக கடந்த…

சீனாவால் கொல்லப்பட்ட பல இலட்சம் உயிர்கள் – வெளியான அதிர்ச்சி தகவல் !!

சீனா திட்டமிட்டு கொரோனா வைரசை ஒரு ஆயுதமாக தயாரித்ததாக ஊஹான் ஆய்வு மையத்தில் பணிபுரிந்த ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். சாவோ ஷாவோ எனும் ஆய்வாளர், ஜெனிபர் ஜெங் என்ற சர்வதேச பத்திரிக்கையாளர் சங்கத்தின் உறுப்பினர்களுக்கு அளித்த நேர்காணல்…

காங்கிரஸ் செயற்குழுவில் அதிரடி மாற்றங்கள்- அடுத்த வாரம் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு!!

கர்நாடக சட்டசபைத் தேர்தலில் அமோக வெற்றி பெற்றதால் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் அதே உற்சாகத்துடன் 5 மாநில சட்டசபைத் தேர்தலையும் சந்திக்க தயாராகி வருகிறார்கள். கடந்த 3 நாட்களாக, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா, சத்தீஸ்கர், மிசோரம் ஆகிய 5…

பறக்கும் மனிதனைக் கொண்டு பீட்சா விநியோகம் – டோமினோஸ் புதிய முயற்சி !!

இன்று பீட்சா விற்பனை செய்யும் நிறுவனங்கள் புது புது முயற்சியில் வாடிக்கையாளர்களுக்கு விரைந்து சேவை வழங்க முயன்று வருகின்றது. அந்தவகையில், பிரித்தானியாவில் பறக்கும் இயந்திரம் மூலமாக பீட்சா விநியோகம் செய்யும் சேவை அறிமுகமாகியுள்ளது.…

இரண்டு நாள் பயணமாக மணிப்பூர் விரைந்தார் ராகுல் காந்தி!!

மணிப்பூரில் மைதேயி சமூகத்தினர் மற்றும் குகி பழங்குடியினர் இடையே கடந்த மாதம் 3-ந்தேதி முதல் வன்முறை நீடித்து வருகிறது. 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த இந்த வன்முறைக்கு பா.ஜ.க.வின் பிளவுபடுத்தும் அரசியலே காரணம் என்பது காங்கிரசின்…

ஆப்கானிஸ்தானில் பாரிய நிலநடுக்கம் !!

ஆப்கானிஸ்தானின் பைசாபாத் எனும் பகுதியில் இருந்து 110 கிலோ மீற்றர் தொலைவில் இன்று(29) நிலநடுக்கம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.9 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து எதுவித தகவலும்…

மத்திய வங்கியின் ஆளுநரின் முழு உரை!!

ஏற்கனவே 50% வீதத்திற்கும் அதிகமான வரி ஊடாக திறைசேரிக்கும், பொருளாதாரத்திற்கும் பங்களிப்புச் செய்யும் வங்கிக் கட்டமைப்பின் மீது தொடர்ந்தும் சுமையை அதிகரிக்கப் போவதில்லை என்றும், வங்கிக் கணக்கு வைப்பாளர்களின் 57 மில்லியன் வங்கிக்…

பிக்குவின் ஆடையை களைய வேண்டியது உங்கள் கடமை!

பாபர் மசூதிகளை இந்து பிரதேசங்களில் உருவாக்கதீர்கள். தையிட்டியில் உருவானது ஒரு பாபர் மசூதி. அதை கட்டிய பிக்குவின் ஆடையை களைய வேண்டியது உங்கள் கடமை என சிவசேனையின் தலைவர் மறவன்புலவு சச்சிதானந்தன் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான…

மணிப்பூரில் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க சென்ற ராகுல் காந்தி தடுத்து…

மணிப்பூரில் மைதேயி சமூகத்தினர் மற்றும் குகி பழங்குடியினர் இடையே கடந்த மாதம் 3ம் தேதி முதல் வன்முறை நீடித்து வருகிறது. 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த இந்த வன்முறைக்கு பா.ஜ.க.வின் பிளவுபடுத்தும் அரசியலே காரணம் என்பது காங்கிரசின்…