;
Athirady Tamil News

தினசரி பாதிப்பு சற்று உயர்வு- புதிதாக 92 பேருக்கு கொரோனா பாதிப்பு !!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு நேற்று 36 ஆக இருந்தது. இந்நிலையில் இன்று மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 92 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதுவரை…

ஹோண்டுராஸ் சிறை கலவரத்தில் 41 பெண் கைதிகள் பலி- உயிரோடு எரித்த கொடூர சம்பவம்!!

மத்திய அமெரிக்கா நாடான ஹோண்டுராஸ் தலைநகர் டெகுசிகல்பா அருகே உள்ள தமரா பகுதியில் பெண்கள் சிறைச்சாலை உள்ளது. இங்கு ஏராளமான பெண் கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் சிறையில் பெண் கைதிகள் இடையே திடீரென்று மோதல் ஏற்பட்டது. இரண்டு…

மணிப்பூர் 50 நாட்களாக பற்றி எரிகிறது; பிரதமர் தனது கடமையில் தவறி விட்டார்- காங்கிரஸ் கடும்…

மணிப்பூரில் கலவரம் தொடங்கி 50 நாட்கள் ஆகி, வன்முறையால் பாதிக்கப்பட்டு மாநிலமே பற்றி எரியும் நிலையில் அம்மாநிலத்தை புறக்கணிப்பதன் மூலம் பிரதமர் மோடி தனது கடமையை செய்வதில் இருந்து முற்றிலும் தோல்வியடைந்துவிட்டார் என காங்கிரஸ் குற்றம்சாட்டி…

உக்ரைன் புனரமைப்புக்காக 3 பில்லியன் டாலர் வழங்கும் இங்கிலாந்து!!

ரஷியப் படைகளுக்கு எதிராக போராடி வரும் உக்ரைனுக்கு அதன் பொருளாதாரத்தை சீரமைப்பதற்காக, அடுத்த மூன்று ஆண்டுகளில் 3 பில்லியன் அமெரிக்க டாலர் அளவில் உதவி செய்யப்போவதாக இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் அறிவித்திருக்கிறார். Powered By VDO.AI…

நானே மகா விஷ்ணு என நாடகமாடிய போலி சாமியார்!!

சாமியார்கள் பலர் பொதுமக்களை ஏமாற்ற பல்வேறு விதமான வேடங்களில் வாக்கு சொல்லும் சம்பவங்கள் ஏராளம். Powered By VDO.AI ஆனால் நானே மகாவிஷ்ணு.... நானே பாண்டுரங்கன்.... எனக் கூறிக்கொண்டு மகாவிஷ்ணு வேடத்திலேயே பொதுமக்களை ஏமாற்றி தெலுங்கானாவை ஒரு…

எதிர்காலத்துக்கு மாத்திரம் செல்லுபடியாக்க கூடாது !!

அரசாங்கம், ஊழல் எதிர்ப்பு சட்ட மூலத்தை கடந்த காலத்துக்கு செல்லுபடியாக்காமல் எதிர்காலத்துக்கு மாத்திரம் செல்லுபடியாகும் வரை அமுல்படுத்துவதாக இருந்தால் இதன் மூலம் அரசாங்கத்தின் நோக்கம் என்ன என்பது எதிர்க்கட்சிகளுக்கு தெளிவாகி இருக்கிறது…

தமிழர்கள் காணிகளை விடுவிப்பதே நோக்கம் !!

சில பெரும்பான்மையின இனவாத அரசியல்வாதிகள் தமது வாக்கு வங்கியை நிரப்பும் நோக்குடனேயே குருந்தூர் மலைக்கு வருகைதருகின்றனர் என்றும் அவர்களுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பது எமது நோக்கமல்ல என்றும் தெரிவித்த முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா…

வடக்கில் 194 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன !!

வெறுமனே உரிமை பிரச்சனையோ, அரசியல் பிரச்சனையோ அல்ல எங்களது பிரச்சனைகள், இந்த சமூகத்திலே புரையோடிப்போயிருக்கின்ற பல்வேறு உளநல பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டிய தேவையும் அவசரமும் காணப்படுகின்றது என்று வடமாகாண ஆளுனர் பி. எஸ். எம். சாள்ஸ்,…

பெரிய காகமே அரசை காக்கிறது !!

கடந்த ஆண்டு நாட்டு மக்கள் கபுடு கா,கா என்று கடுமையான விமர்சனத்தை வெளிப்படுத்தினார்கள். மக்களால் வெறுக்கப்பட்ட பெரிய காகம் தான் இந்த அரசாங்கத்தை பாதுகாக்கிறது. போராட்டம் ஊடாக ஜனாதிபதி மாத்திரம் தான் பதவி விலகினார். ஆனால் அவருடன் இணக்கமாக…

நீர்மூழ்கி கப்பல் மாயமான இடத்தில் இருந்து சமிக்ஞை: தேடுதல் பணி தீவிரம்!!

"வைட் ஸ்டார்லைன்" எனும் ஆங்கிலேய கப்பல் நிறுவனத்திற்கு சொந்தமான டைட்டானிக் எனும் சொகுசு கப்பல், 1912-ம் வருடம் தனது முதல் பயணத்தை ஏப்ரல் 12-ம் தேதி இங்கிலாந்து சவுத்தாம்ப்டன் துறைமுகத்திலிருந்து நியூயார்க் துறைமுகத்திற்கு தொடங்கியது. முதல்…

மாநகராட்சி அதிகாரியை கன்னத்தில் அறைந்த பெண் எம்.எல்.ஏ!!

மகாராஷ்டிர மாநிலம் மிரா பயந்தர் தொகுதியின் சுயேட்சை எம்.எல்.ஏ.வாக கீதா ஜெயின் உள்ளார். முன்னாள் பாரதிய ஜனதா மேயரான இவர் கடந்த சட்டமன்ற தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போது சிவசேனா- பா.ஜனதா கூட்டணி ஆதரவு தெரிவித்து…

லண்டனில் ஏலத்திற்கு வரும் ரூபன்ஸ் ஓவியம்: 7.7 மில்லியன் டாலருக்கு விற்பனையாக வாய்ப்பு !!

கலைப்பொருட்களை சேகரித்து ஏலம் மூலம் விற்பனை செய்யும் உலகின் பிரபலமான நிறுவனமான சோத்பி நிறுவனம், நியூயார்க் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. உலகின் பல்வேறு காலகட்டங்களைச் சேர்ந்த கலைப்பொருட்கள் இந்த நிறுவனம் மூலம் ஏலம்…

சுமந்திரனின் சட்டமூலமும் அரசாங்கத்தின் தேர்தல் பீதியும் !! (கட்டுரை)

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன், மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக சமர்ப்பித்துள்ள தனிநபர் சட்டமூலம், தற்போது வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது. அது அடிப்படையில், அரசியலமைப்புக்கு முரணானதல்ல என…

புற்று நோயை எளிதில் ​போக்கலாம் !! (மருத்துவம்)

முட்டைகோஸில் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் நோய் எதிர்ப்பு சக்தி நிறைய உள்ளன. எனவே, இதனை சாப்பிட்டால், புற்றுநோயை ஏற்படுத்தும் செல்கள் வளர்வதை முற்றிலும் தடுக்கும். மேலும் ஆய்வு ஒன்றிலும், முட்டைகோஸ் சாப்பிட்டால், புற்றுநோய் வளர்வதை…

மற்றுமொரு துப்பாக்கிச்சூட்டு சம்பவம் பதிவு!!

வலஸ்முல்ல – யக்கமுல்ல பகுதியில் இன்று மாலை நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் மூவர் காயமடைந்துள்ளனர். முன்னாள் பொலிஸ் அதிகாரி ஒருவரினால் இந்த துப்பாக்கி பிரயோகம் நடாத்தப்பட்டுள்ளமை விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது. சம்பவத்தில்…

யோகாவுக்கு காப்புரிமை, ராயல்டி கிடையாது: ஐ.நா. நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேச்சு!!

அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் மோடி, 9வது சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, ஐ.நா. சபை வளாகத்தில் நடைபெற்ற யோகா நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் ஐ.நா. உயர் அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் 180க்கும்…

மணிப்பூர் அரசின் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டனர்.. பிரதமர் மோடிக்கு பா.ஜ.க.…

மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையிலான இனமோதல் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. Powered By VDO.AI மைதேயி சமூகத்தினர் தங்களை பட்டியல் பழங்குடியினர் (எஸ்.டி.) பிரிவில் சேர்க்க வலியுறுத்தி வரும்…

ஐ.நா. சபையில் மோடி தலைமையில் பிரமாண்ட யோகா நிகழ்ச்சி.. கின்னஸ் சாதனை!!

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு, ஐ.நா. சபை வளாகத்தில் உள்ள புல்வெளியில் இன்று பிரமாண்ட யோகாசன நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்கிக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில் ஐ.நா. உயர் அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும்…

ரஞ்சன் ராமநாயக்கவுக்கு பிடிவிறாந்து !!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டுள்ளது. தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணையில் ஆஜராகாமையை அடுத்தே கண்டி மேலதிக நீதவான் நீதிமன்றத்தின் ஊடாக பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டுள்ளது.…

விமானம் தாமதம்: வேலை பறிபோனது !!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவையின் தொடர்ச்சியான தாமதங்கள் குறித்து வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார கவலை வெளியிட்டுள்ளார். ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவையின் தாமதம் காரணமாக தென்கொரியாவிற்கு தொழில்வாய்பிற்காக…

வன்முறை நீடிப்பு: 1500 குழந்தைகளை மிசோரம் பள்ளிகளில் சேர்த்த மணிப்பூர் மக்கள்!!

இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் கடந்த மே மாதம் இரு பிரிவினருக்கிடையே கலவரம் வெடித்ததில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர். 300-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்திருக்கிறார்கள். இதன் காரணமாக மணிப்பூரிலிருந்து பல…

19 நாடுகளில் 3,500 வீரர்கள் – இந்தியா உருவாக்கிய புதிய வளையம் !!

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு இன்று(21) இந்திய கடற்படை யோகா வளையத்தை(Ocean Ring of Yoga) உருவாக்கியுள்ளது. 19 கப்பல்களை பல்வேறு நட்பு நாடுகளின் துறைமுகங்களுக்கு அனுப்பி இந்திய கடற்படை யோகா வளையத்தை உருவாக்கியிருக்கிறது. Ocean Ring…

சீன அதிபர் ஒரு சர்வாதிகாரி – கடுமையாக விமர்சித்த ஜோ பைடன் !!

சீனாவின் அதிபர் ஷி ஜின்பிங்கை சர்வாதிகாரி என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் விமர்சித்துள்ளார். இரு நாடுகள் இடையேயான பதற்றத்தை தணிக்கும் நோக்கில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் சீனா சென்று அதிபர் ஜின்பிங்கை சந்தித்து…

உலக தங்கச் சந்தையை ஆட்டிப்படைக்கப்போகும் இந்தியா..!

இந்தியா தங்கக் கடத்தல் மையமாக உருமாறி வருவதாக உலக தங்க கவுன்சிலை மேற்கோள்காட்டிய தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏனைய நாடுகளை விட இந்தியாவின் தங்க தேவை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. உலக அளவில், தங்கத்திற்கான தேவை இந்தியாவில் 20 சதவீதமாக…

தொலைபேசி எண் அறிமுகம்!!

உயர்கல்வி நிறுவனங்களில் இடம்பெறும் பகிடிவதைகள், போதைப்பொருள் பாவனை குற்றங்கள் மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் "1997" என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தகவல்களை வழங்க முடியுமென பொலிஸ் தலைமையகம்…

சோழர் காலத்து தீர்த்த கிணற்றில் இருந்து சாவகச்சேரி மக்களுக்கு குடி தண்ணீர் – அமைச்சர்…

சாவகச்சேரி பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள நல்ல தண்ணீர் கிணற்றை சுத்திகரித்து பிரதேச மக்களுக்கும் பயணிகளுக்கும் குடிநீர் வழங்குவது தொடர்பாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடினார். குறித்த விடயம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின்…

ஆசிரமத்தில் சிறுமி கற்பழிப்பு- ஆந்திர சாமியார் பூர்ணானந்தா கைது!!

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் சுவாமி ஞானானந்தா ஆசிரமம் நடத்தி வருபவர் சுவாமி பூர்ணானந்தா. அந்த ஆசிரமத்தில், அனாதை இல்லமும், முதியோர் இல்லமும் இயங்கி வருகின்றன. அனாதை இல்லத்தில் 4 சிறுமிகள் உள்பட 12 பேர் தங்கி இருக்கின்றனர். அவர்களில்,…

ரஷ்யாவின் மிர் கட்டண முறையை ஏற்றுக்கொண்டுள்ள கியூபா !!

மிர் கட்டண முறையை கியூபா உட்பட, 9 நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளதாக ரஷ்யாவின் தேசிய அட்டை செலுத்தும் அமைப்பின் செயலாளர் விளாடிமிர் கோம்லேவ் தெரிவித்துள்ளார். உக்ரைன் ரஷ்யா போரின் எதிரொலியாக ரஷ்யாவின் மீது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள்…

சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் முகாமைத்துவ டிப்ளோமா கற்கைநெறி!!

சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் முகாமைத்துவ டிப்ளோமா கற்கைநெறிக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன யாழ்ப்பாணப் பல்கலைக்கழக திறந்த மற்றும் தொலைக்கல்வி நிலையத்தினால் நடாத்தப்படவுள்ள சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் முகாமைத்துவ டிப்ளோமா…

போதகரின் மனு திரும்பப் பெறப்பட்டது!!

தம்மைக் கைது செய்வதைத் தடுக்கக் கோரி சர்ச்சைக்குரிய போதகர் ஜெரோம் பெர்னாண்டோ தாக்கல் செய்த ரிட் மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் அவரது சட்டத்தரணிகளால் திரும்பப் பெறப்பட்டது.

புலிகளின் முக்கிய தலைவருக்கு விளக்கமறியல்!!

தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான செல்வபாக்கியம் சுதாகரன், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இந்தியாவில் தலைமறைவாகி இருந்தபோது, இலங்கையால் விடுக்கப்பட்ட உத்தியோகபூர்வ…

வட்ஸ் அப்பில் Silence Unknown Callers அறிமுகம்!!

வட்ஸ்அப் தளத்தில் பயனர்கள், தெரியாத நபர்களிடமிருந்து தங்களுக்கு வரும் அழைப்புகளை சத்தமின்றி சைலண்ட் மோடில் வைக்கும் Silence Unknown Callers என்ற புதிய அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பயனர்கள் தங்களுக்கு வரும் தேவையற்ற…

கலப்பட மருந்து சந்தேகத்தில் 71 நிறுவனங்களுக்கு நோட்டீஸ்- மத்திய சுகாதாரத்துறை மந்திரி…

கடந்த ஆண்டு, காம்பியா நாட்டில் 66 குழந்தைகளும், உஸ்பெகிஸ்தான் நாட்டில் 18 குழந்தைகளும் உயிரிழந்தனர். இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கலப்பட இருமல் மருந்தை பயன்படுத்தியதால் அவர்கள் இறந்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை…