;
Athirady Tamil News

“டல்லான” ஹாலிவுட்.. உச்சம் தொட்ட கொரியன் படைப்புகள்! 2.5 பில்லியன் டாலரை கொட்டிய…

தென் கொரிய பொழுதுபோக்கு துறையில் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம் 2.5 பில்லியன் டாலர்களை முதலீடு செய்து உள்ளது. ஹாலிவுட்டை விரைவில் முந்தும் என்று கூறப்படும் தென் கொரிய பொழுதுபோக்கு துறையில் நெட்பிளிக்ஸ் அதிக ஆர்வம் காட்டுவது ஏன்? விரிவாக…

பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய 14 செல்போன் செயலிகளுக்கு மத்திய அரசு அதிரடி தடை!!

காஷ்மீரில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் செய்து வரும் நாச வேலைகளை மத்திய அரசு இரும்பு கரம் கொண்டு ஒடுக்கி வருகிறது. அதன் பலனாக கடந்த சில ஆண்டுகளாக மிகப்பெரிய அளவில் பயங்கரவாதிகளால் நாசவேலைகள் செய்ய இயலவில்லை. இந்த நிலையில் காஷ்மீரில் சமீபத்தில்…

கல்யாணம் வேண்டாம்! பேபிதான் முக்கியம்! சம்பளத்துடன் லீவு தரோம்! சொந்த நாட்டிலேயே…

மக்கள்தொகையை பெருக்க , திருமணம் செய்யாமலேயே குழந்தை பெற்று கொள்ளலாம் என சீன அரசு புதிதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை நிதியம் அமைப்பு 2023 ஆம் ஆண்டு உலக மக்கள்தொகையின் ஆய்வு தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி…

மராட்டியத்தில் என்கவுண்டர்: 3 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக் கொலை!!

மராட்டிய மாநிலம் கட்சிரோலி அருகே உள்ள ராஜ்ராம் கிராமத்தில் மாவோயிஸ்டுகளுக்கும் போலீசாருக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடத்தப்பட்டது. போலீசாரின் அதிரடி என்கவுண்டரில் மாவோயிஸ்ட்டுகள் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்ட 3…

பாகிஸ்தானில் கல்லறைக்கு பூட்டு அணிவிக்கப்பட்ட விவகாரத்தில் புது டுவிஸ்ட் – என்ன…

பாகிஸ்தான் நாட்டில் பெற்றோர் தங்களது மகள்களின் கல்லறையை பூட்டியதாக கடந்த சில நாட்களுக்கு முன் செய்திகள் வெளியாகின. கல்லறையில் இருக்கும் பெண் சடலங்களுடன் மர்ம ஆசாமிகள் உடலுறவு கொள்வதால், பெற்றோர் இவ்வாறு செய்வதாக செய்திகளில் குறிப்பிடப்பட்டு…

திருமலையில் பத்மாவதி பரிணயோற்சவம் 2-வது நாள்: மலையப்பசாமி குதிரை வாகனத்தில் உலா!!

திருமலையில் உள்ள நாராயணகிரி தோட்டத்தில் பத்மாவதி பரிணயோற்சவம் கோலாகலமாக நடந்து வருகிறது. விழாவின் 2-வது நாளான நேற்று மாலை 5 மணியளவில் உற்சவர் மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் குதிரை வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா…

புடின் விரைவில் கொல்லப்படுவார் சிதறும் ரஷ்யா – அமெரிக்கா உளவுத்துறை..!

உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள புடின் கொல்லப்படுவார் என்றும், ரஷ்யா மீண்டும் உடைந்து சிதறும் என்றும் அமெரிக்க முன்னாள் உளவுத்துறை நிபுணர் ஒருவர் கூறியுள்ளார். உக்ரைனை எளிதாக வென்றுவிடலாம் என்று எண்ணி புடின் உக்ரைன் மீது போர் தொடுத்தார்.…

மல்யுத்த வீராங்கனைகளின் போராட்டம் 9-வது நாளாக நீடிப்பு: பா.ஜனதா எம்.பி.க்கு சம்மன் அனுப்ப…

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவராக பிரிஜ் பூஷன் சரண் சிங் உள்ளார். பா.ஜனதா எம்.பி.யான அவர் 12 ஆண்டுகள் அந்த பொறுப்பில் இருந்து வருகிறார். இந்நிலையில் இளம் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பிரிஜ் பூஷன் சிங் பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக 18 வயதுக்கு…

டோக்கியோ கல்லூரியில் பேராசிரியராகும் ஜாக் மா..! !

டோக்கியோ பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் புதிய அமைப்பான டோக்கியோ கல்லூரியில் வருகை பேராசிரியராக அலிபாபா குழும நிறுவனர் ஜாக் மா அழைக்கப்பட்டுள்ளார். 58 வயதான மா, இன்றைய தினம் பள்ளியில் வருகை பேராசிரியராக சேர்ந்தார். குறிப்பாக ஆராய்ச்சி…

திருச்சானூரில் கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் நாளை நடக்கிறது!!

திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர வசந்தோற்சவம் வருகிற 4-ந்தேதியில் இருந்து 6-ந்தேதி வரை நடக்கிறது. இதற்காக நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 6 மணியில் இருந்து காலை 9 மணிவரை கோவில் ஆழ்வார் திருமஞ்சனம் எனப்படும் தூய்மைப்பணி…

சீன எல்லையில் உள்ள அனைத்து பகுதியிலும் இந்த ஆண்டுக்குள் 4 ஜி சேவை!!

சீன எல்லையில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் ஓராண்டுக்குள் 4 ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.அருணாச்சல பிரதேசம், இந்திய சீன எல்லையில் உள்ள லம்போ என்ற இடத்தில் தனியார் நிறுவனத்தின் 4 ஜி சேவை கடந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் அரசு…

சத்தீஸ்கரில் 2 டிப்பர் லாரிகளுக்கு தீ வைத்த மாவோயிஸ்டுகள்!!

சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகளை கட்டுப்படுத்த அம்மாநில அரசு தீவிர நடவடிக்ககை எடுத்து வருகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன் மாவோயிஸ்டு இயக்கத்தை சேர்ந்த 4 பேர் சரண் அடைந்து தாங்கள் திருந்தி வாழபோவதாக தெரிவித்தனர். மற்ற மாவோயிஸ்டுகளும்…

சுவிஸில் இடதுசாரிகள், முற்போக்கு முன்னணிகளுடன் இணைந்து “புளொட்” சுவிஸ் கிளையின் மேதின…

சுவிஸில் இடதுசாரிகள், முற்போக்கு முன்னணிகளுடன் இணைந்து “புளொட்” சுவிஸ் கிளையின் மேதின ஊர்வலம்.. (படங்கள், வீடியோ) சுவிஸ் சோசலிசக் கட்சியின் ஏற்பாட்டில் இன்றையதினம் பலத்த மழைக்கு மத்தியில் நிகழ்த்தப்பட்ட மே தின ஊர்வலம் சுவிஸ் இடதுசாரி…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,863,770 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.63 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,863,770 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 687,089,095 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 659,638,748…

கொழும்பில் படையினர் துப்பாக்கிச் சூடு!!

கொழும்பில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கி பிரயோகத்தில் 8 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு துறைமுகம் ஊடாக செல்கின்ற அதிவேக நெடுஞ்சாலையின் கட்டுமானப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்த இடத்துக்குள் சிலர் அத்துமீறி…

கடனை திருப்பி செலுத்தாததால் 11 வயது சிறுமியை மணந்த வாலிபர் கைது!!

பீகார் மாநிலம் லட்சுமிபூர் கிராமத்தை சேர்ந்தவர் மகேந்திர பாண்டே. 40 வயதான அவர் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு ரூ.2 லட்சம் கடன் கொடுத்திருக்கிறார். இந்த கடனை அந்த பெண் நீண்ட நாட்களாக கொடுக்காமல் இருந்திருக்கிறார். இந்நிலையில் கடனை…

பிரசாரம் செய்ய வந்துவிட்டு உங்களைப் பற்றியே பேசுகிறீர்கள்… பிரதமரின்…

கர்நாடகாவில் வரும் 10ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தலைவர்களின் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. பிரதமர் மோடி மற்றும் பாஜக தலைவர்களை எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சனம் செய்து பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது. இதற்கு பாஜக…

வீட்டின் காலிங் பெல்லை அடித்ததற்காக 3 சிறுவர்களை கொன்ற வழக்கில் இந்திய வம்சாவளி நபர்…

வீட்டின் அழைப்பு மணியை அடித்து குறும்புத்தனம் செய்த 3 சிறுவர்களை கொன்றதாக இந்திய வம்சாவளி நபர் குற்றவாளி என நியூயார்க் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் வசித்து வரும் அனுராக் சந்திரா இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்.…

சரும பொலிவை அதிகரிக்கும் குங்குமப் பூ !! (மருத்துவம்)

பாலுடன் குங்குமப் பூவை சேர்த்து கொதிக்க வைத்து தினமும் சாப்பிட்டு வந்தால் தேக ஆரோக்கியம் மற்றும் சரும பொலிவு கூடும் என்பது உண்மையான விடயமாகும். குங்குமப் பூ தைலம் சில சொட்டுக்கள் எடுத்து, முகத்தில் தடவி மசாஜ் செய்து அரை மணி நேரம் ஊற…

சிவபெருமானின் கழுத்தை அலங்கரிக்கும் பாம்பு… காங்கிரஸ் கட்சிக்கு பிரதமர் மோடி…

கர்நாடக மாநிலத்தில் வரும் 10ம் தேதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தலைவர்களின் பிரசாரம் தீவிரமடைந்துள்ளது. பிரசாரத்தில் தலைவர்களுக்கிடையிலான வார்த்தைப் போருக்கும் பஞ்சம் இல்லை. சமீபத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, பிரதமர்…

முதலாவது பொதுக்கூட்டத்தில் !!

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, போராட்டத்தினால் பதவியை இராஜனாமா செய்ததன் பின்னர், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மே தினமான இன்று (01) முதலாவது பொது கூட்டமொன்றை நடத்தியது. அதில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை, முன்னாள் அமைச்சர் பசில்…

முல்லைத்தீவில் புத்தரை சேதப்படுத்தியவர் கைது !!

முல்லைத்தீவு கொக்கிளாய் முகத்துவாரம்பகுதியில் அமைந்துள்ள பௌத்த சிலை ஒன்றினை சேதப்படுத்திய சந்தேகத்தில் ஒருவரை கொக்கிளாய் பொலிஸார் இன்று (01) கைதுசெய்துள்ளனர். கொக்குளாய் மேற்கு கிராம அலுவலகர் பிரிவில் உள்ள முகத்துவாரம் பகுதியில்…

யாழில் நிறுத்தாமல் சென்ற டிப்பர் வாகனம் மீது அதிரடிப் படையினர் துப்பாக்கிச் சூடு!!

வடமராட்சி கிழக்கில் அதிரடிப் படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பு சோதனையின் போது நிறுத்தாமல் சென்ற டிப்பர் வாகனம் மீது துப்பாக்கிச் சூட்டை நடாத்தியுள்ளனர். வடமராட்சி பகுதியில் கஞ்சா கடத்தப்படுவதாக விசேட அதிரடிப் படையினருக்கு கிடைத்த தகவலின்…

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை 68.71 கோடியாக…

உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வரும் நிலையில் சற்று முன் வெளியான தகவலின் படி உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 68.71 கோடியாக…

ஆபரேஷன் காவேரி – சூடானில் இருந்து இதுவரை 2300 பேர் மீட்பு!!

இந்திய விமான படைக்கு சொந்தமான ஏ சி-130 ரக விமானத்தில் 40 இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளனர். ஆபரேஷன் காவேரி துவங்கப்பட்டதில் இருந்து சவுதி அரேபியாவில் இருந்து இந்தியா வந்தடைந்த எட்டாவது விமானம் இது ஆகும். இதன் மூலம் சூடானில் இருந்து…

புதிய ஐனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி!! (PHOTOS)

புதிய ஐனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் சர்வதேச உழைப்பாளர் தின நிகழ்வுகள் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இன்று மாலை 4 மணியளவில் கல்வியங்காடு புதிய செம்மணி வீதிச் சந்தியில் இருந்து மே தினப் பேரணி ஆரம்பமாகி நல்லூர் சங்கிலியன்…

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் சர்வதேச உழைப்பாளர் தின நிகழ்வுகள் !! (PHOTOS)

தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் சர்வதேச உழைப்பாளர் தின நிகழ்வுகள் இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இன்று மாலை 3 மணியளவில் யாழ்ப்பாணம் நல்லூர் இளங்கலைஞர் மண்டபத்தில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது. தமிழ்த் தேசியப் பசுமை…

ஈக்வடார் நாட்டில் 10 பேர் சுட்டுக்கொலை!!

தென் அமெரிக்காவின் ஒரு முனையில் ஈக்வடார் என்ற குடியரசு நாடு உள்ளது. இந்த நாட்டில் போதை பொருட்கள் கடத்தல் கும்பல்களால் குற்ற சம்பவங்கள் அதிகரித்தது. அவர்கள் அடிக்கடி அரசுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.…

பெருமையா இருக்கு – ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!!!

ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் முன்னணி வீரர்களான சாத்வித்சாய்ராஜ் ராங்கிரெட்டி மற்றும் சிராக் ஷெட்டி ஜோடி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளனர். சாம்பியன் பட்டம் வென்ற சாத்விக்சாய்ராஜ் மற்றும் சிராக் ஷெட்டிக்கு…

சூடானில் போர் நிறுத்தத்தை மீறி சண்டை நீடிப்பு !!

சூடான் நாட்டில் ராணு வத்தினருக்கும், துணை ராணுவ படைகளுக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகிறது. கடந்த 15-ந்தேதி தொடங்கிய இந்த போர் 3- வது வாரமாக நீடிக்கிறது. சூடானில் சிக்கி தவிக்கும் இந்தியர்கள் உள்பட வெளிநாட்டவர்கள் வெளியேறும் வகையில்…

34 மணி நேரத்தை கடந்தும் தொடரும் மீட்பு பணிகள் – ஆறு பேரை காவு வாங்கிய கட்டிட…

மகாராஷ்டிர மாநிலம் பிவண்டி பகுதியில் உள்ள குடியிருப்பு கட்டிடம் ஒன்று திடீரென இடிந்து விழுந்தது. இதில் அந்தக் கட்டிடம் தரைமட்டமான நிலையில், உள்ளே இருந்த 15-க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டுள்ளனர். அவர்களை மீட்கும் பணியில்…

நடுவானில் மோதிய விமானங்கள்- 4 பேர் உயிரிழப்பு!!

வடகிழக்கு ஸ்பெயினில் பார்சிலோனா நகரின் வடக்கே அமைந்துள்ள மோயா நகர விமான நிலையம் அருகே 2 இலகுரக விமானங்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டன. இதில் ஒரு விமானம் விமான நிலையத்தின் அருகே மரங்கள் நிறைந்த பகுதியில் விழுந்து தீப்பற்றியது. அந்த…

அல்லைப்பிட்டியில் கார் – மோட்டார் சைக்கிள் விபத்தில் இரண்டு பெண்கள் பலி!!

யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை வீதியில் அல்லைப்பிட்டியில் கார் – மோட்டார் சைக்கிள் மோதி இடம்பெற்ற விபத்தில் இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காரில் பயணித்த நால்வர் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில்…