;
Athirady Tamil News

திருப்பதியில் பக்தர்கள் வசதிக்காக ரோப்கார் திட்டப்பணிகள் தீவிரம்!!

திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்ய தினமும் 2.5 லட்சம் பேர் வந்து செல்கின்றனர். இதனால் பக்தர்களுக்கு ரோப் கார் அமைக்க அரசு முடிவு செய்துள்ளது. திருப்பதி மாநகராட்சி கூட்டத்தில் ரோப் கார் அமைப்பதற்கு ஒப்புதல் அளித்து அரசுக்கு அறிக்கை…

நில உரிமையை வலியுறுத்தி பிரேசில் தலைநகரில் பழங்குடியினர் போராட்டம்: ஏப்.28-ம் தேதி வரை…

நில உரிமையை வலியுறுத்தி பிரேசில் தலைநகரில் தொடங்கிய போராட்டத்தில் பழங்குடியினத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். பாரம்பரிய உடையணிந்து நடனமாடி பேரணி சென்றவர்கள் நில உரிமையை வலியுறுத்தி முழக்கமிட்டனர். மலை காடுகள், மூலிகை மரங்கள் என…

முருங்கைப்பூ மருத்துவம் !! (மருத்துவம்)

முருங்கையின் இலை, பூ, பிஞ்சு, காய், விதை, பட்டை, வேர் என அனைத்து பாகங்களும் அளவற்ற மருத்துவக் குணங்களைக் கொண்டவையாகும். முருங்கைக் கீரையைப் போலவே பூவிலும் அதிக மருத்துவக் குணங்கள் உள்ளன. வெண்மை நிறங்கொண்ட சிறிய பூக்கள் கொத்து…

கிரிக்கெட் விளையாடிய வாலிபர் மின்னல் தாக்கி பலி !!

ஆந்திர மாநிலம், விஜயநகரம், கஜுலரேகா பகுதியை சேர்ந்தவர் இஸ்ரவேல் (வயது22). இவர் நேற்று தனது நண்பர்களுடன் அந்த பகுதியில் உள்ள மைதானத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டு இருந்தார். திடீரென சூறாவளி காற்று இடி மின்னலுடன் மழை பெய்ய தொடங்கியது.…

உக்ரைன் தாக்குதல் நடத்தும் என்று கிரீமியா மக்கள் அச்சம்: ரஷ்ய பீரங்கி எதிர்ப்பு ஏவுகணைகள்…

இயற்கை அழகு மிஞ்சியுள்ள கிரீமியாவில் உக்ரைன் தாக்குதல் நடத்தும் என்று அந்நாட்டு மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். உக்ரைனின் ஒரு பகுதியான கிரீமியாவை ரஷ்யாவை கைப்பற்றி வாக்கெடுப்பு நடத்தி பொதுமக்களின் ஆதரவை பெற்றது. ஆனால், கிரீமியாவை மீண்டும்…

திருப்பதி நடை பாதையில் புகுந்த 6 அடி நீள நல்ல பாம்பு- பக்தர்கள் அலறி அடித்து ஓட்டம்!!

திருப்பதி அலிபிரி நடைபாதை வழியாக பக்தர்கள் தரிசனத்திற்கு சென்று கொண்டு இருந்தனர். அப்போது திடீரென 6 அடி நீளமுள்ள நல்ல பாம்பு ஒன்று நடைபாதையில் புகுந்து படிக்கட்டில் படம் எடுத்து ஆடியது. இதனைக் கண்ட பக்தர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம்…

இன்றைய போராட்டம் தெளிவான செய்தியை வழங்கியுள்ளது – பா.கஜதீபன்!!

சர்வதேச நாணய நிதியம் போன்ற இலங்கைக்கு உதவி வழங்கும் தரப்பினருக்கும், இன்றைய போராட்டம் தெளிவான செய்தியை வழங்கியுள்ளது. இலங்கை இனப்பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணப்பட வேண்டுமென்பதுடன், ஆட்சியாளர்களில் தமிழ் மக்கள் தொடர்ந்தும் அதிருப்தியில்…

யாழில் நடிகர் திலகம் சிவாஜி வைத்த மரம்; உருகி நின்ற மகன் ராம் குமார்!! (PHOTOS)

யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்துள்ள நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மூத்த புதல்வர் ராம் குமார் மூளாய் கிராமத்திற்கு நேற்று( 24) வருகை தந்த நிலையில், தந்தை வைத்த மாமரத்தை பார்த்து உருகி நின்ற சம்பவம் பலரையும் நெர்கிழ வைத்துள்ளது. தந்தை 'நடிகர்…

இந்த ஆண்டு O/L பரீட்சையை நடத்த வேண்டாம் என டலஸ் முன்மொழிவு!!

க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை ஒரு வருடத்திற்கு ஒத்திவைக்குமாறு சுதந்திர மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும கோரிக்கை விடுத்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர், க.பொ.த உயர்தரப் பரீட்சை…

மாகாண சபை தேர்தல் சட்டமூல திருத்தத்தை சுமந்திரன் சபையில் சமர்ப்பித்தார் ; மனோ…

பழைய தேர்தல் முறையில் மாகாண சபை தேர்தல்களை உடனடியாக நடத்தக் கூடியவாறான தேர்தல் திருத்தச் சட்டமூலத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தனிநபர் பிரேரணையாக சபையில் சமர்ப்பித்தார். பிரதி சபாநாயகர் தலைமையில்…

ஜெருசலேம் நகரில் 3 பேர் மீது மோதிவிட்டு காரை நிறுத்தாமல் ஓட்டி சென்றவரை சுற்றி வளைத்து…

ஜெருசலேம் நகரில் 3 பேர் மீது மோதிவிட்டு காரை நிறுத்தாமல் ஓட்டி சென்றவரை சுற்றி வளைத்து சுட்டு கொன்றனர். இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்திற்கு இடையேயான மோதலில் சிக்கியுள்ள ஜெருசலேம் நகரில் வாகன ஒட்டி ஒருவர் சாலையில் நடந்து சென்ற 3 பேர் மீது…

பட்டியலில் இருந்து இலங்கை வெளியேற்றம்!!

உலகளாவிய ரீதியில் உணவுப் பணவீக்கம் அதிகமாக உள்ள நாடுகளைத் தரப்படுத்தி உலக வங்கி வெளியிடும் பட்டியலில் இருந்து இலங்கை நீக்கப்பட்டுள்ளது. பணவீக்கம் குறைந்து வருவதால் இலங்கையை இந்த பட்டியலில் இருந்து நீக்க உலக வங்கி தீர்மானித்துள்ளது.…

பணக்கட்டு மாயம்: சீஐடி விசாரணை!!

இலங்கை மத்திய வங்கியின் விநியோக பெட்டகத்தில் வைப்பிலிடப்பட்டிருந்த 50 இலட்சம் ரூபா பணக் கட்டு காணாமல் போனமை தொடர்பிலான மேலதிக விசாரணைகள் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. பொலிஸ் மா அதிபர் சி.டி.விக்ரமரத்னவின்…

லண்டனில் கோவில் கட்ட ஒடிசா தொழிலதிபர் ரூ.250 கோடி நிதியுதவி!!

ஒடிசாவை சேர்ந்தவர் பிஸ்வநாத் பட்நாயக். தொழிலதிபர். பைனஸ்ட் கம்பெனியின் நிறுவனரான இவர் லண்டனில் கோவில் கட்ட ரூ.250 கோடி நிதியுதவி வழங்கியுள்ளார். இந்நிதியில் லண்டனில் ஜெகன்நாத் கோவில் பிரமாண்டமான முறையில் கட்டப்படுகிறது. அட்சய…

இங்கிலாந்து மன்னர் சார்லஸ் முடிசூட்டு விழா: இளவரசர் ஹாரிக்கு 10-வது வரிசையில் இடம்!!

இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மரணம் அடைந்தார். இதையடுத்து அவரது மூத்த மகனும், பட்டத்துக்கு இளவரசருமான சார்லஸ் (வயது 73) மன்னராக அறிவிக்கப்பட்டார். அவர் மன்னராக முடிசூட்டும் விழா அடுத்த மாதம் 6-ந்தேதி லண்டனில்…

தெலுங்கானாவில் போலீசாரை தாக்கிய ஆந்திர முதலமைச்சரின் சகோதரி சர்மிளா ஜெயிலில் அடைப்பு!!

ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் தங்கை சர்மிளா தெலுங்கானாவில் ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா எனும் புதிய கட்சியை தொடங்கினார். கட்சி தொடங்கியது முதலே தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவையும் அவரது அமைச்சர்களையும் கடுமையாக விமர்சனம்…

ஊழியர்கள் பணி நீக்கத்துக்கு இடையிலும் சுந்தர் பிச்சைக்கு ரூ.1,850 கோடி சம்பளம் வழங்கிய…

கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பபெட் சிக்கன நடவடிக்கைகளை காரணம் காட்டி உலக அளவில் தனது கிளைகளில் இருந்து ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகிறது. இதனை கண்டித்து இந்த மாத தொடக்கத்தில் நூற்றுக்கணக்கான கூகுள் ஊழியர்கள் லண்டன் அலுவலகங்களில் இருந்து…

சாதியவாதிகளால் நிரம்பும் தமிழ்த் தேசிய அரசியல்!! (கட்டுரை)

வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவருமான சி.வி விக்னேஸ்வரன், தன்னுடைய சாதியை அறியும் நோக்கில் தனக்கு மின்னஞ்சல் அனுப்பியதாக வடக்கு மாகாண முன்னாள் அமைச்சரும் தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவருமான பொ.…

சபைக்குள் புலி: மறுத்தார் சுமந்திரன் !!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனை ''புலி''என்று அமைச்சர் மனுஷ நாணயக்கார கூறியதால் சபையில் கடும் சர்ச்சை ஏற்பட்டது. பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (25) வாய்மூல விடைக்கான வினா…

’சட்டங்கள் கொண்டு வரப்படும்’ !!

நாட்டின் கல்வி முறையை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சீர்குலைக்க எவருக்கும் இடமளிக்க முடியாது எனவும் தேவைப்பட்டால் அதற்கு எதிராக சட்டங்கள் கொண்டு வரப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்றைய அமைச்சரவைக்…

திருவனந்தபுரத்தில் வந்தே பாரத் ரெயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!!

கேரளாவில் பல்வேறு நலத்திட்ட நிகழ்ச்சிகளை தொடங்கி வைக்க பிரதமர் மோடி நேற்று கேரளா வந்தார். கொச்சியில் ரோடு ஷோவில் பங்கேற்ற பிரதமர் மோடி இளைஞர் அமைப்பினர் நடத்திய மாநாட்டிலும் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கேரள மக்கள் மாற்றத்தை…

உக்ரைனில் தமக்குள்ளே மோதிக்கொள்ளும் ரஷ்ய படைகள் -உயிரிழப்புகளும் ஏராளம் !!

உக்ரைன் போர் கடந்த ஒருவருடத்தை கடந்தும் தொடர்ந்து வரும் நிலையில் போரின் முன்வரிசையில் உள்ள ரஷ்ய துருப்புகளுக்கும் வாக்னர் கூலிப்படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஷ்ய படையினரின் ஆக்கிரமிப்பில்…

புதிதாக 6,660 பேருக்கு தொற்று: கொரோனா தினசரி பாதிப்பு 3-வது நாளாக குறைந்தது!!

இந்தியாவில் கொரோனா தொற்றால் புதிதாக 6, 660 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது. கடந்த 22-ந்தேதி பாதிப்பு 12,193 ஆக இருந்தது. நேற்று முன்தினம் 10,112 ஆகவும், நேற்று 6,904 ஆகவும்…

“ பேர்ள் கப்பல்: சாமர குணசேகரவே இலஞ்சம் வாங்கினார்”!!

எம்.பி.எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் நிறுவனம் மீதான வழக்கு தாக்கல் செய்வதற்கான நடவடிக்கைளை தடுப்பதற்காக 250 மில்லியன் டொலரை இலஞ்சமாக சாமர குணசேகர என்பவரே பெற்றுக்கொண்டதாக தகவல் கிடைத்துள்ளது என நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ தெரிவித்தார்.…

வருமான வரியை குறைக்க முடியாது ; பந்துல!!

வருமான வரியை குறைக்குமாறு எவ்வாறான கோரிக்கைகளை முன்வைத்தாலும் அவற்றை நிறைவேற்ற முடியாது என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்துடன் உடன்படிக்கையில் ஈடுபடும் போது கட்டாயம்…

HRCSL விடுத்துள்ள கோரிக்கை!!

க.பொ.த உயர்தரப் பரீட்சை வினாத்தாள்கள் திருத்தி முடிக்கும் வரை தமது தொழிற்சங்க நடவடிக்கையை ஒத்திவைக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனத்தை வலியுறுத்துகிறது

பிறப்புச் சான்றிதழ் இல்லாதவர்களுக்கு அடையாள அட்டை!!

பிறப்புச் சான்றிதழ் இல்லாத இலங்கைப் பிரஜைகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் புதிய முறையை ஆட்பதிவுத் திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, இது தொடர்பான அறிவுறுத்தல்கள் அடங்கிய சுற்றறிக்கை அனைத்து பிரதேச செயலாளர்கள் மற்றும் கிராம…

எரிபொருள் ஒதுக்கீடு குறித்த முக்கிய அறிவிப்பு!!

பண்டிகை காலத்திற்கான அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீட்டை மறு அறிவித்தல் வரை அமுல்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. நேற்று (24) இடம்பெற்ற பெற்றோலிய கூட்டுத்தாபன முன்னேற்ற மீளாய்வு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக மின்சக்தி…

நெடுந்தீவு ஐந்து முதியவர்கள் படுகொலை, சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு!!

நெடுந்தீவில் ஐந்து முதியவர்களை படுகொலை செய்து, 100 வயதான மூதாட்டிக்கு கடும் காயங்களை ஏற்படுத்தி, நகைகளை கொள்ளையடித்த குற்றச்சாட்டில் கைதான நபரை எதிர்வரும் 09ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற…

உக்ரைன் போரில் களமிறங்கிய புடினின் உறவினரின் மகன் !!

ரஷ்ய அதிபர் புடினின் நெருங்கிய உறவினரின் மகனும் உக்ரைனுக்கு எதிரான போரில் இணைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவின் மகன் இவ்வாறு போர்க்களத்தில் இறங்கியுள்ளார். நிகோலாய்…

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி- இந்திய அணியில் ரகானே 15 மாதங்களுக்கு பிறகு…

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதிப்போட்டி ஜூன் 7-ந் தேதி முதல் 11-ந் தேதி வரை லண்டன் ஓவல் மைதானத்தில் நடக்கிறது. இந்த போட்டிக்கான ஆஸ்திரேலிய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் உலக டெஸ்ட்…

ஏலத்திற்கு வருகிறது உலகின் மிகப்பெரிய காண்டா மிருக பண்ணை !!

தென்னாபிரிக்காவில் உள்ள உலகின் மிகப்பெரிய காண்டாமிருக பண்ணையை ஏலம் விட அதன் உரிமையாளர் முடிவு செய்துள்ளார். 20000 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்தப் பண்ணையில் 2000 காண்டாமிருகங்கள் வாழ்கின்றன. இந்த 2000 காண்டாமிருகங்களை 30 ஆண்டுகளாக…

புத்தூரில் மருத்துவருக்கு அச்சுறுத்தல் – பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை என…

வைத்தியருக்கு அச்சுறுத்தல் விடுத்து , அவரது கடமைக்கு இடையூறு விளைவித்தவர்களை பொலிஸார் கைது செய்ய தவறியமையை கண்டித்து , புத்தூர் ஆரம்ப மருத்துவ பராமரிப்பு பிரிவினர் தமது மருத்துவ சேவைகளை இடைநிறுத்த தீர்மானித்து உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.…