;
Athirady Tamil News

15 வயதுச் சிறுமி புகையிரத விபத்தில் பலி!!

மாத்தறையில் இருந்து காலி நோக்கி பயணித்த புகையிரதம் மோதியதில் 15 வயதுச் சிறுமி ஒருவர் நேற்று மாலை உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் ஹித்தெட்டிய, பெந்தோட்டகேவத்தை பகுதியைச் சேர்ந்தவர் எனவும் ஹித்தெட்டிய தர்மராஜா வித்தியாலயத்தில் தரம் 11 இல்…

தந்தை செல்வாவின் நினைவுத் தூபி திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டது!! (PHOTOS)

தந்தை செல்வாவின் 46வது நினைவு நாளில் அவரது நினைவுத் தூபியொன்று யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டது. தெல்லிப்பழையில் அமைந்துள்ள சேமக்காலையில் இன்று புதன்கிழமை (26) மாலை 4.30 மணியளவில் குறித்த நினைவுத் தூபி…

இடைக்கால கட்டளை மே மாதம் 29ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.!!

யாழ்ப்பாணம் நாவலர் கலாசார மண்டபத்திலிருந்து யாழ் மாநகர சபையை வடமாகாண ஆளுநர் வெளியேற பணித்தமைக்கு எதிராக யாழ்ப்பாணம் மேல்நீதிமன்றம் விதித்த இடைக்கால கட்டளை மே மாதம் 29ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இன்று யாழ்ப்பாணம் மேல்நீதிமன்றில்…

கர்நாடகாவின் அடுத்த முதல்-மந்திரி யார்?- எச்.டி.குமாரசாமி படத்தை கவ்வி எடுத்த பைரவா நாய்!!

கர்நாடக சட்ட சபைக்கு வருகிற 10-ந் தேதி பொதுத்தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 13-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை நடந்தது. நேற்று முன்தினம் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியான நிலையில், தற்போது வேட்பாளர்கள் அனைவரும் தீவிர தேர்தல்…

உக்ரைன் மோதலின் பின்னணி – சீனாவின் பக்கம் திரும்பும் உலக நாடுகள்..!

உக்ரைன் போர் ஆரம்பமாகியதிலிருந்தே பல நாடுகள் சீனா பக்கம் கவனத்தைத் திருப்பத் ஆரம்பித்துள்ளதை பலரும் கவனித்திருக்கலாம். மார்ச் மாதம், ரஷ்ய அதிபர் புடினும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் ரஷ்யாவில் சந்தித்துப் பேச்சுவார்த்தை ஒன்றை…

கேரளாவில் பிரதமர் மோடி தொடங்கி வைத்த வந்தே பாரத் ரெயிலின் எக்ஸ்கியூட்டிவ் கோச்சில் தண்ணீர்…

கேரளாவில் திருவனந்தபுரம் முதல் காசர்கோடு வரையிலான முதல் வந்தே பாரத் ரெயில் சேவை நேற்று தொடங்கியது. திருவனந்தபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இதனை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ரெயில் நேற்றிரவு காசர்கோடு சென்றடைந்தது. அங்கு…

ஹிஜாப் அணிதலில் விதிமீறல் ஈரானில் 2 நடிகைகள் மீது வழக்கு?

ஈரானில் ஹிஜாப் அணிதலில் விதிமீறி செயல்பட்ட இரு நடிகைகள் மீது வழக்கு பதிவு செய்வது தொடர்பாக அந்நாட்டு போலீசார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். ஈரானில் ஹிஜாப் ஆடை அணிதல் தொடர்பான விதிகளை பின்பற்றாத பெண்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள்…

3 ஆண்டுகளுக்கு முன் காதலனுடன் ஓடிய சிறுமி.. ஆதார் மூலம் பிடித்த போலீஸ்.. என்ன ஆச்சு…

மகாராஷ்டிரா மாநிலத்தின் தானே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி கடந்த 2019 ஆண்டு வீட்டில் இருந்து மாயமாகி போனார். சிறுமியின் தந்தை தனது மகள் காணவில்லை என்று டோம்பிவிலியை அடுத்த மன்படா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை ஏற்றுக் கொண்டு…

சூடானில் உள்ள தமிழர்கள் தொடர்புகொள்ள வாட்ஸ் ஆப் குழுக்கள்!!

சூடானில் உள்ள தமிழர்கள் தொடர்புகொள்ள வாட்ஸ் ஆப் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாட்ஸ் ஆப் குழுக்கள் மூலம் திரட்டப்படும் தகவல்கள் இந்திய தூதரகங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. சூடானில் உள்ள தமிழர்களை மீட்டு ஜெட்டாவிற்கு அழைத்து வந்து…

சத்தீஸ்கர் தாக்குதலில் போலீசார் வீர மரணம் – பிரதமர் மோடி இரங்கல் !!

சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் நடத்திய பயங்கர தாக்குதலில் பத்து போலீசார் மற்றும் ஓட்டுனர் பலியாகினர். இந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. மாவோயிஸ்டுகளின் இந்த தாக்குதலை அரசியல் தலைவர்கள் கண்டித்துள்ளனர். இந்த…

போதைப்பொருள் கடத்தல் வழக்கு- சிங்கப்பூர் வாழ் தமிழர் இன்று தூக்கிலிடப்பட்டார்!!

தங்கராஜூ சுப்பையா என்ற இந்திய வம்சாவளியைச் சோ்ந்தவா் போதைப் பொருள் பயன்படுத்தியதற்காக கடந்த 2014-ல் கைது செய்யப்பட்டாா். இவா் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள மறுத்தாா். இதனிடையே இரு போதைப் பொருள் கடத்தல் நபா்களுடன் இவருக்குத் தொடா்பு இருப்பது…

கா்நாடகத்தில் ரூ.1½ லட்சம் கோடியை கொள்ளையடித்த பா.ஜனதா அரசு: பிரியங்கா காந்தி…

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி நேற்று சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர் மற்றும் மைசூரு மாவட்டம் டி.நரசிப்புராவில் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. இதில் அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கலந்து கொண்டு…

நடுவானில் பறந்த விமானத்தில் பயணிகள் குடுமிப்பிடி சண்டை- பெண் உள்பட 4 பேர் கைது!!

விமானத்தில் பெண் உள்பட சிலர் எழுந்து நிற்பதும், அவர்கள் ஒருவருக்கொருவர் ஆவேசமாக பேசிக்கொள்வதும், குடுமிப்பிடி சண்டையில் ஈடுபடுவதுமான வீடியோ ஒன்று ஆஸ்திரேலிய சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. வீடியோவில் ஹைலைட்டாக பயணி ஒருவரை…

எந்த உண்மையை கண்டறியப் போகிறார்கள்? !! (கட்டுரை)

தென்ஆபிரிக்காவில் அமைக்கப்பட்டதைப் போன்ற உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு ஒன்றை அமைக்கும் நோக்கில், தென்ஆபிரிக்க அனுபவங்களை அறிந்து கொள்வதற்காக நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்‌ஷவும் வெளிநாட்டமைச்சர் அலி சப்ரியும் கடந்த மாதம் 21ஆம் திகதி முதல்…

கச்சதீவு புத்தர் சிலை அகற்றப்பட்டுவிட்டதாக ஆயர் இல்லம் அறிவித்துள்ளது.!!

கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தலம் அமைந்துள்ள இடத்தில் அமைக்கப்பட்ட புத்தர் சிலை அகற்றப்பட்டுவிட்டதாக எமக்கு நம்பகரமான செய்திகள் கிடைத்துள்ளதாக ஆயர் இல்லம் அறிவித்துள்ளது. ஆயர் இல்லம் சார்பில் யாழ்ப்பாண மறை மாவட்ட குரு முதல்வர்…

நாட்டின் முதல் கிராமம் எது தெரியுமா?!!

வட மாநிலமான உத்தரகாண்டில், இந்திய-சீன எல்லையில் மானா என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமம்தான் நாட்டின் முதல் கிராமம் என காட்டும் பெயர்ப்பலகையை எல்லை சாலைகள் அமைப்பு (பி.ஆர்.ஓ.) வைத்துள்ளது. இது குறித்து உத்தரகாண்ட் மாநிலத்தின் முதல்-மந்திரி…

மசோதாக்களை கவர்னர்கள் கிடப்பில் போடக்கூடாது: சுப்ரீம் கோர்ட்டு கண்டிப்பு!!

தமிழ்நாடு, தெலுங்கானா என பா.ஜ.க. அல்லாத எதிர்க்கட்சிகள் ஆளுகிற மாநிலங்களில், சட்டசபைகளில் நிறைவேற்றப்படுகிற மசோதாக்களுக்கு கவர்னர்கள் விரைவான ஒப்புதல் அளிக்காமல் நீண்ட காலம் கிடப்பில் போடுவது விவாதப்பொருளாகி உள்ளது. இதனால், மசோதாக்களுக்கு…

கடைசி மூச்சு வரை தேசியவாத காங்கிரசில் தான் இருப்பேன்: அஜித்பவார் பேச்சு!!

தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான அஜித்பவார் பா.ஜனதாவுடன் கைகோர்க்க உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. அவருக்கு முதல்-மந்திரி பதவி கிடைக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இந்தநிலையில் அஜித்பவார் நேற்று புனேயில் நடந்த…

வெளிநாட்டுக்கு கடத்தப்பட்ட சோழர் கால அனுமன் சிலை மீட்பு- தமிழ்நாடு போலீசில் ஒப்படைப்பு!!

நாட்டின் பழங்கால பாரம்பரியத்தை பாதுகாப்பதிலும், கடந்த காலங்களில் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட பாரம்பரிய சின்னங்களை மீட்பதிலும் மத்திய அரசு முனைப்போடு செயல்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் தற்போதுவரை மொத்தம் 251 பழங்கால பாரம்பரிய சின்னங்கள்…

26’ இல் குண்டு வெடிக்கும்!!

2022 ஆம் ஆண்டை விடவும் 2026 ஆம் ஆண்டில் பிரச்சினைகள் அதிகமாகும் எனத் தெரிவித்த உதய கம்பன்பில, கடன் குண்டு 2026 இல் வெடித்துச் சிதறும் என்றார். பாராளுமன்றத்தில் இன்று (26) உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அச்சத்தில் புடின் – முக்கிய மாநாட்டிற்கு செல்ல தயக்கம்..!

ஓகஸ்ட் மாதத்தில் தென்னாப்பிரிக்காவில் BRICS மாநாடு நடைபெற உள்ள நிலையில், அந்த மாநாட்டில் பங்கேற்பதற்காகச் சென்றால், தான் கைது செய்யப்படலாம் என புடின் அஞ்சுவதாக கூறப்படுகிறது. சமீபத்தில், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், உக்ரைனில்…

சர்க்கரை நோயாளிகள் ஆப்பிள் சாப்பிடலாமா?!!

ஆப்பிள் அனைவருக்கும் பிடித்த சுவையான பழம். இதில் வைட்டமின் சி, நார்ச்சத்து, ஆன்ட்டிஆக்சிடன்ட்ஸ் (Antioxidants) அதிகமாக உள்ளது. ஆப்பிளில் உள்ள ஆன்ட்டிஆக்சிடன்ட்ஸ் குறிப்பாக குயிர்செட்டின் (Quercetin), பிளோரிசின் (Phlorizin), கிளோர்ஜெனிக்…

அவசர கால விசா குறித்து சுவிட்சர்லாந்து அரசு வெளியிட்ட தகவல்!

சுவிட்சர்லாந்து அரசு, துருக்கி நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக உருவாக்கப்பட்ட அவசர கால விசா வழங்கும் திட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர விரும்புகிறது. துருக்கி நாட்டவர்களுக்காக ஒரு விசா திட்டம் 50,000 உயிர்களை பலிவாங்கிய துருக்கி…

குருதிக்கு தட்டுப்பாடு இரத்த தானம் செய்யுமாறு அழைப்பு !!

யாழ்ப்பாணம், கிளிநொச்சி,முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களில் வசிக்கும் இளைஞர் யுவதிகள் அருகில் இயங்கும் இரத்த வங்கியிலோ அல்லது இரத்த தான முகாம்களையோ ஏற்பாடு செய்து இரத்த தானம் செய்வதற்கு முன்வருமாறு கோரப்பட்டுள்ளது.…

தந்தை செல்வாவின் 46வது நினைவஞ்சலி!! (PHOTOS)

தந்தை செல்வாவின் 46வது நினைவு நாளும் நினைவுப் பேருரையும் இன்றையதினம் புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. தந்தை செல்வா அறங்காவலர் சபையின் ஏற்பாட்டில் யாழிலுள்ள தந்தை செல்வா நினைவு சதுக்கத்தில் இந் நிகழ்வு நடைபெற்றது. இதன் போது…

யாழ்ப்பாண பொலிஸ் நிலைய முன்றலில் உள்ள தந்தை செல்வா சதுக்கத்தில் இடிதாங்கி திருட்டு!!…

யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு முன்றலில் உள்ள தந்தை செல்வா சதுக்கத்தில் பொருத்தப்பட்டிருந்த இடிதாங்கி மற்றும் 80 அடி நீளமான இடி தாங்கிக்குரிய செப்பிலான இணைப்பு திருடப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு…

பெருங்குடல் புற்றுநோயை துல்லியமாக குணப்படுத்தலாம்: டாக்டர் பாலமுருகன் விளக்கம்!!

முன்பு புற்றுநோய்(கேன்சர்) வந்து விட்டால் குணப்படுத்த முடியாது என்ற கருத்து மக்கள் மத்தியில் பரவலாக இருந்தது. புற்றுநோய் வந்து விட்டால் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எப்படியும் இறந்து விடுவார்கள் என்று கூறுவதை நாம் கேள்விப்பட்டு இருக்கிறோம்.…

ஆஸ்திரேலியாவில் போதை பொருள் கொடுத்து 5 கொரிய பெண்களை சீரழித்த பாஜ பிரமுகர்: குற்றவாளி…

ஆஸ்திரேலியாவில் போதை பொருள் கொடுத்து 5 கொரிய பெண்களை சீரழித்த பாஜவை சேர்ந்த இந்திய வம்சாவளி தொழிலதிபரை குற்றவாளி என்று சிட்னி நீதிமன்றம் அறிவித்துள்ளது. ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னி நகரில் இந்திய வம்சாவளி தொழிலதிபர் பாலேஷ் தன்கர் என்பவர்…

வயதானவர் ஒய்வு இல்லங்கள்… இதுவும் ஒருவித முதலீடு தான்…!!

தற்போதைய காலகட்டத்தில் முதியவர்கள் ஓய்வு பெற்ற பின் அமைதியான சூழலில் பாதுகாப்புடன் வாழ்வதற்கு உகந்த இடம் வயதானவர் ஒய்வு இல்லம். பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் அயல்நாட்டில் வேலை பார்ப்பதால் இங்கு பார்த்துக் கொள்வதற்கு ஆள் இல்லாத…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,860,544 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.60 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,860,544 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 686,625,015 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 659,181,644 பேர்…

இடமாற்றத்தை ஏற்கவில்லை; அஜித் ரோஹண!!

தென் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹணவுக்கு வழங்கப்பட்டுள்ள இடமாற்றத்தை நிராகரிக்க அவர் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சேவைத் தேவை காரணமாக ஏழு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் (SDIG)…

பாராளுமன்றத்தில் ஜனாதிபதி விசேட உரை!!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தற்போது பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றி வருகின்றார். நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்பதற்கு சர்வதேச நாணய நிதியத்திடம் செல்வதை தவிர மாற்று வழியொன்று இல்லை என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.…

சஜித்தின் ஆதரவு கையை கடித்தார் வாசு!!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுடன் இணைந்து கடமையாற்றுவதற்கு நாங்கள் தயார் என்று தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார, எனினும், அவர் சர்வதேச நாணய நிதியத்தின் (ஐ.எப்.எப்) உடன்படிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.…

யாழில் 58 போதை மாத்திரைகளுடன் 21 வயது இளைஞன் கைது!!

யாழ்ப்பாணத்தில் 58 போதை மாத்திரைகளுடன் 21 வயதான இளைஞன் பொலிஸாரினால் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , ஆவரங்கால் மேற்கு பகுதியில் குறித்த இளைஞன் கைது…