;
Athirady Tamil News

வசந்த கரன்னாகொடவுக்கு அமெரிக்கா தடை !!

வடமேல் மாகாண ஆளுநரும் முன்னாள் கடற்படை தளபதியுமான வசந்த கரன்னாகொடவின் பெயர் அமெரிக்காவின் கறுப்பு பட்டியலில் இணைத்துகொள்ளப்பட்டுள்ளது. இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரின் போது இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில்…

மறைந்த பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வருக்கு அஞ்சலி செலுத்த பிரதமர் மோடி நேரில் வருகை !!

பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், அகாலி தளம் கட்சியின் மூத்த தலைவரான பிரகாஷ் சிங் பாதல் (95), சில நாட்களாக மூச்சுத்திணறலால் அவதிப்பட்டார். கடந்த ஒரு வாரத்திற்கு முன் மொகாலியில் உள்ள போர்டிஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதற்காக அவர்…

உலக ஆயர்கள் மாமன்றத்தில் பெண்களும் வாக்களிக்கலாம் – போப் பிரான்சிஸ் அனுமதி!!

உலக ஆயர்கள் மாமன்ற கூட்டம் வரும் அக்டோபர் மாதம் வாடிகன் நகரில் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு கருத்துகள் தொடர்பாக விவாதிக்கப்படுகிறது. இதன் இறுதியில் குறிப்பிட்ட பரிந்துரைகள்மீது வாக்கெடுப்பு நடத்தி, அது போப் ஆண்டவரிடம் ஒப்படைக்கப்படும்.…

விமானம் புறப்படுவதில் தாமதம்… தமிழக முதல்வரின் டெல்லி பயணம் ஒத்திவைப்பு!!

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று இரவு 10.30 மணிக்கு ஏர் இந்தியா விமானம் மூலம் டெல்லி புறப்படவிருந்த நிலையில், திடீரென அவரது பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமான சேவை ரத்தாகி உள்ளது. விமான நிலையத்தில் ஒரு மணி…

வாக்குசேகரிக்க சென்ற வேட்பாளருக்கு பாலாபிஷேகம் செய்த தொண்டர்கள் !!

கர்நாடக சட்டசபை தேர்தலில் வேட்பாளர்கள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மண்டியா மாவட்டம் மலவள்ளி தொகுதியில் ஜனதா தளம்(எஸ்) கட்சி சார்பில் தற்போதைய எம்.எல்.ஏ. அன்னதாணி போட்டியிடுகிறார். நேற்று அவர் ஹலகூர் அருகே உள்ள மலவள்ளி…

கல்விக்கு ஏது தடை.. 55 வயதில் 12ம் வகுப்பு தேர்ச்சி- சட்டம் பயில துடிக்கும் பாஜக முன்னாள்…

உத்தரப்பிரதேச மாநிலத்தில் இடைநிலைக் கல்வி கவுன்சில் நடத்திய 12ம் வகுப்பு பொதுத் தேர்வில் 500க்கு 263 மதிப்பெண்கள் பெற்று, முன்னாள் பாஜக எம்.எல்.ஏவான ராஜேஷ் மிஸ்ரா தனது 55வது வயதில் தேர்ச்சி பெற்றுள்ளார். இவர், இந்தியில் 57, குடிமைப்…

3 நாட்களுக்கு பிறகு மீண்டும் உயர்வு- புதிதாக 9,629 பேருக்கு கொரோனா!!

இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த 3 நாட்களாக குறைந்து வந்த நிலையில் இன்று சற்று அதிகரித்து உள்ளது. நேற்று பாதிப்பு 6,660 ஆக இருந்தது. இந்நிலையில் இன்று காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 9,629 பேருக்கு தொற்று உறுதி…

நரை முடியைத் தடுக்கும் ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள்!

மனிதனின் தலைமுடி எவ்வாறு நரைத்த முடியாக மாறுகிறது என்பதைக் கண்டறிந்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இந்த கண்டுபிடிப்பு நரை முடி ஏற்படுவதைத் தடுக்கும் ஆராய்ச்சிக்கு உதவும் என்றும் அவர்கள் கூறுகின்றனர். தலைமுடியை கருமையாகவே…

ரேப்பிடோ ஓட்டுனரின் அத்துமீறலால் பைக்கில் இருந்து குதித்த இளம்பெண்- வைரலாகும் சிசிடிவி…

கர்நாடகா மாநிலத்தில் கடந்த 21ம் தேதி அன்று இளம்பெண் ஒருவர் இந்திரா நகரை நோக்கி செல்வதற்காக ரேப்பிடோவை புக் செய்துள்ளார். பின்னர் ரேப்பிடோ பைக்கில் ஏறிய இளம்பெண்ணிடம் இருந்து அதன் ஓட்டுனர் ஓடிபி குறித்து பார்ப்பதற்காக செல்போனை…

பூமியை கடக்கும் மிகப் பெரிய விண்கல்: நாசா தகவல்!!

பூமியை இன்று நான்கு விண்கற்கள் கடக்க உள்ள நிலையில், நாளை 1007 அடி உயரமுள்ள விண்கல் கடக்க உள்ளதாக நாசா தெரிவித்துள்ளது. ஒவ்வொரு நாளும் பூமியை நூற்றுகணக்கான விண்கற்கள் கடந்து செல்கின்றன. இதில் அளவில் பெரியதாக உள்ள விண்கற்கள் மட்டும்…

இந்தியாவில் 13 சதவீத மக்கள் நீரிழிவு விழித்திரை நோய் அபாயத்தில் உள்ளனர்!!

இந்தியாவில் உணவு முறை மாற்றம், போதிய உடற்பயிற்சியின்மை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் குழந்தைகளும் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். இவர்களில் 40 வயதுக்கு மேற்பட்ட சுமார் 30…

சூடானில் அமைதி திரும்புவதற்கான அறிகுறியே இல்லை” – ஐ.நா. கவலை!!

சூடானில் அமைதி திரும்புவதற்கான அறிகுறியே இல்லை என்று ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது. சூடானுக்கான ஐ.நா. தூதர் வோல்கர் பெர்தஸ், "அமெரிக்காவின் தலையீட்டால் 72 மணி நேர் போர் நிறுத்தத்திற்கு இரு தரப்பும் சம்மதித்தாலும் கூட. அது முழுவீச்சில்…

கெஜ்ரிவால் வீட்டை சீரமைக்க ரூ.45 கோடி செலவு- ஆவணங்களை வெளியிட்டு பா.ஜனதா குற்றச்சாட்டு!!

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு ஆம் ஆத்மி கட்சிக்கும், பா.ஜனதாவுக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக ஆம் ஆத்மியின் முன்னணி…

எரிசக்தி மற்றும் உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்த இணைந்து செயல்படத் தயார் – பனாமாவில்…

எரிசக்தி மற்றும் உணவு பாதுகாப்பு ஆகியவை தெற்குலகம் சந்திக்கும் இரு பெரும் சவால்கள் என்று தெரிவித்த வெளியுறவு அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண மற்ற நாடுகளுடன் இணைந்து இந்தியா செயல்படும் என்று தெரிவித்தார். மத்திய…

20 அடி தூரம் தூக்கி வீசப்பட்ட வாகனம்… மாவோயிஸ்ட் தாக்குதலில் 10 போலீசார் பலி..…

சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தார் மாவட்டம், தண்டேவாடா பகுதியில் மாவோயிஸ்டுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வரும் காவல்துறையை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. போலீஸ் வாகனம் வரும் வழியில் புதைத்து வைக்கப்பட்டிருந்த சக்திவாய்ந்த…

சூடான் மோதல் | ராணுவத்தின் உதவியால் சிறையிலிருந்து தப்பித்த போர் குற்றவாளிகள்!!

சூடானில் உள்நாட்டுப் போர் தீவிரம் அடைந்து வரும் நிலையில் போர் குற்றத்தில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் விடுதலையாகியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சூடானில் ராணுவம் மற்றும் துணை ராணுவத்திற்கு இடையே ஏற்பட்டுள்ள ஆட்சி அதிகார…

டுவிட்டரில் வருத்தம் தெரிவித்த ஜூலி சங்க்!

இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் புத்தக வெளியீட்டின் ஊடாக முன்வைத்த குற்றச்சாட்டை முற்றாக மறுப்பதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங்க் தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் கணக்கில் பதிவொன்றை மேற்கொண்டு அவர் இதனை தெரிவித்துள்ளார்.…

வவுனிக்குளத்தில் மூழ்கி சகோதரர்கள் இருவர் உயிரிழப்பு!!

மரணவீட்டில் கலந்துகொள்ள வந்த சகோதரர்கள் இருவர் முல்லைத்தீவு மாவட்டத்தின் வவுனிக்குளம் குளத்தில் நீராட சென்றிருந்த நிலையில், நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர் மல்லாவி பகுதியில் புதன்கிழமை (26) இடம்பெற்ற மரணவீட்டில் கலந்துகொள்ள…

புலி தங்கத்தை அகழ முயன்ற நால்வர் கைது!!

தமிழீழ விடுதலைப் புலிகளால் குழித்தோண்டி புதைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் ஒருதொகை தங்கத்தை அகழ்வற்கு முயன்ற நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். தங்கம் இருக்கும் இடத்தை கண்டறியும் அதிசக்திவாய்ந்த ஸ்கேன் இயந்திரத்துடன் காரில்…

15 வயதுச் சிறுமி புகையிரத விபத்தில் பலி!!

மாத்தறையில் இருந்து காலி நோக்கி பயணித்த புகையிரதம் மோதியதில் 15 வயதுச் சிறுமி ஒருவர் நேற்று மாலை உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் ஹித்தெட்டிய, பெந்தோட்டகேவத்தை பகுதியைச் சேர்ந்தவர் எனவும் ஹித்தெட்டிய தர்மராஜா வித்தியாலயத்தில் தரம் 11 இல்…

தந்தை செல்வாவின் நினைவுத் தூபி திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டது!! (PHOTOS)

தந்தை செல்வாவின் 46வது நினைவு நாளில் அவரது நினைவுத் தூபியொன்று யாழ்ப்பாணம் தெல்லிப்பழையில் திரை நீக்கம் செய்து வைக்கப்பட்டது. தெல்லிப்பழையில் அமைந்துள்ள சேமக்காலையில் இன்று புதன்கிழமை (26) மாலை 4.30 மணியளவில் குறித்த நினைவுத் தூபி…

இடைக்கால கட்டளை மே மாதம் 29ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.!!

யாழ்ப்பாணம் நாவலர் கலாசார மண்டபத்திலிருந்து யாழ் மாநகர சபையை வடமாகாண ஆளுநர் வெளியேற பணித்தமைக்கு எதிராக யாழ்ப்பாணம் மேல்நீதிமன்றம் விதித்த இடைக்கால கட்டளை மே மாதம் 29ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. இன்று யாழ்ப்பாணம் மேல்நீதிமன்றில்…

கர்நாடகாவின் அடுத்த முதல்-மந்திரி யார்?- எச்.டி.குமாரசாமி படத்தை கவ்வி எடுத்த பைரவா நாய்!!

கர்நாடக சட்ட சபைக்கு வருகிற 10-ந் தேதி பொதுத்தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 13-ந் தேதி முதல் 20-ந் தேதி வரை நடந்தது. நேற்று முன்தினம் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியான நிலையில், தற்போது வேட்பாளர்கள் அனைவரும் தீவிர தேர்தல்…

உக்ரைன் மோதலின் பின்னணி – சீனாவின் பக்கம் திரும்பும் உலக நாடுகள்..!

உக்ரைன் போர் ஆரம்பமாகியதிலிருந்தே பல நாடுகள் சீனா பக்கம் கவனத்தைத் திருப்பத் ஆரம்பித்துள்ளதை பலரும் கவனித்திருக்கலாம். மார்ச் மாதம், ரஷ்ய அதிபர் புடினும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் ரஷ்யாவில் சந்தித்துப் பேச்சுவார்த்தை ஒன்றை…

கேரளாவில் பிரதமர் மோடி தொடங்கி வைத்த வந்தே பாரத் ரெயிலின் எக்ஸ்கியூட்டிவ் கோச்சில் தண்ணீர்…

கேரளாவில் திருவனந்தபுரம் முதல் காசர்கோடு வரையிலான முதல் வந்தே பாரத் ரெயில் சேவை நேற்று தொடங்கியது. திருவனந்தபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி இதனை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த ரெயில் நேற்றிரவு காசர்கோடு சென்றடைந்தது. அங்கு…

ஹிஜாப் அணிதலில் விதிமீறல் ஈரானில் 2 நடிகைகள் மீது வழக்கு?

ஈரானில் ஹிஜாப் அணிதலில் விதிமீறி செயல்பட்ட இரு நடிகைகள் மீது வழக்கு பதிவு செய்வது தொடர்பாக அந்நாட்டு போலீசார் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். ஈரானில் ஹிஜாப் ஆடை அணிதல் தொடர்பான விதிகளை பின்பற்றாத பெண்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள்…

3 ஆண்டுகளுக்கு முன் காதலனுடன் ஓடிய சிறுமி.. ஆதார் மூலம் பிடித்த போலீஸ்.. என்ன ஆச்சு…

மகாராஷ்டிரா மாநிலத்தின் தானே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி கடந்த 2019 ஆண்டு வீட்டில் இருந்து மாயமாகி போனார். சிறுமியின் தந்தை தனது மகள் காணவில்லை என்று டோம்பிவிலியை அடுத்த மன்படா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை ஏற்றுக் கொண்டு…

சூடானில் உள்ள தமிழர்கள் தொடர்புகொள்ள வாட்ஸ் ஆப் குழுக்கள்!!

சூடானில் உள்ள தமிழர்கள் தொடர்புகொள்ள வாட்ஸ் ஆப் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாட்ஸ் ஆப் குழுக்கள் மூலம் திரட்டப்படும் தகவல்கள் இந்திய தூதரகங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. சூடானில் உள்ள தமிழர்களை மீட்டு ஜெட்டாவிற்கு அழைத்து வந்து…

சத்தீஸ்கர் தாக்குதலில் போலீசார் வீர மரணம் – பிரதமர் மோடி இரங்கல் !!

சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்டுகள் நடத்திய பயங்கர தாக்குதலில் பத்து போலீசார் மற்றும் ஓட்டுனர் பலியாகினர். இந்த சம்பவம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. மாவோயிஸ்டுகளின் இந்த தாக்குதலை அரசியல் தலைவர்கள் கண்டித்துள்ளனர். இந்த…

போதைப்பொருள் கடத்தல் வழக்கு- சிங்கப்பூர் வாழ் தமிழர் இன்று தூக்கிலிடப்பட்டார்!!

தங்கராஜூ சுப்பையா என்ற இந்திய வம்சாவளியைச் சோ்ந்தவா் போதைப் பொருள் பயன்படுத்தியதற்காக கடந்த 2014-ல் கைது செய்யப்பட்டாா். இவா் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள மறுத்தாா். இதனிடையே இரு போதைப் பொருள் கடத்தல் நபா்களுடன் இவருக்குத் தொடா்பு இருப்பது…

கா்நாடகத்தில் ரூ.1½ லட்சம் கோடியை கொள்ளையடித்த பா.ஜனதா அரசு: பிரியங்கா காந்தி…

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி நேற்று சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர் மற்றும் மைசூரு மாவட்டம் டி.நரசிப்புராவில் காங்கிரஸ் கட்சி சார்பில் பிரசார பொதுக்கூட்டம் நடந்தது. இதில் அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கலந்து கொண்டு…

நடுவானில் பறந்த விமானத்தில் பயணிகள் குடுமிப்பிடி சண்டை- பெண் உள்பட 4 பேர் கைது!!

விமானத்தில் பெண் உள்பட சிலர் எழுந்து நிற்பதும், அவர்கள் ஒருவருக்கொருவர் ஆவேசமாக பேசிக்கொள்வதும், குடுமிப்பிடி சண்டையில் ஈடுபடுவதுமான வீடியோ ஒன்று ஆஸ்திரேலிய சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. வீடியோவில் ஹைலைட்டாக பயணி ஒருவரை…

எந்த உண்மையை கண்டறியப் போகிறார்கள்? !! (கட்டுரை)

தென்ஆபிரிக்காவில் அமைக்கப்பட்டதைப் போன்ற உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு ஒன்றை அமைக்கும் நோக்கில், தென்ஆபிரிக்க அனுபவங்களை அறிந்து கொள்வதற்காக நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்‌ஷவும் வெளிநாட்டமைச்சர் அலி சப்ரியும் கடந்த மாதம் 21ஆம் திகதி முதல்…

கச்சதீவு புத்தர் சிலை அகற்றப்பட்டுவிட்டதாக ஆயர் இல்லம் அறிவித்துள்ளது.!!

கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தலம் அமைந்துள்ள இடத்தில் அமைக்கப்பட்ட புத்தர் சிலை அகற்றப்பட்டுவிட்டதாக எமக்கு நம்பகரமான செய்திகள் கிடைத்துள்ளதாக ஆயர் இல்லம் அறிவித்துள்ளது. ஆயர் இல்லம் சார்பில் யாழ்ப்பாண மறை மாவட்ட குரு முதல்வர்…