;
Athirady Tamil News

எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை துரோகி.. வரலாறு மன்னிக்காது: திருச்சி மாநாட்டில் ஓபிஎஸ்…

திருச்சியில் நடைபெற்ற முப்பெரும் விழா மாநாட்டில் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:- அண்ணா பெயரால் இருக்கும் அதிமுக வரலாற்று சிறப்புமிக்க இயக்கம். அதிமுக-வின் ஆணிவேர் தொண்டர்கள் தான். 2 முறை முதல்-அமைச்சர் பதவியை எனக்கு அம்மா கொடுத்தார். 3வது…

கனடிய கடவுச்சீட்டு பெற காத்திருப்போருக்கு பேரிடி – வெளியாகிய அறிவித்தல்..!

கனடாவில் கடவுச்சீட்டு பெற காத்திருப்போருக்கு ஒரு முக்கிய அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. கனடாவின் குடும்பங்கள் சிறுவர்கள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் காரினா கோல்ட் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். புதிய கடவுச்சீட்டு ஒன்றைப்…

தமிழக அரசு விளையாட்டு சம்பந்தமான கோரிக்கை வைத்தால் உதவி செய்ய தயார்: அமைச்சர்…

திருவள்ளூரை அடுத்த புட்லூர் அருகே ராமாபுரம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ பூங்காவனத்தம்மன் (எ) ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் திருக்கோயில் உள்ளது. இந்த திருக்கோவிலில் விரதம் இருந்து கோயிலில் நீராடி விட்டு, ஈரத்துணியுடன் அம்மனை வணங்கி, பிரகாரத்தை…

வங்கதேச அதிபராக சஹாபுதீன் பதவியேற்பு!!

வங்கதேசத்தின் 22வது அதிபராக மூத்த அரசியல் தலைவர் முகமது சஹாபுதீன் பதவியேற்றார். வங்கதேச அதிபர் அப்துல் ஹமீது பதவிக்காலம் முடிவதைத் தொடர்ந்து, புதிய அதிபருக்கான தேர்தல் நடைமுறைகள் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டன. இதில், ஆளும் அவாமி லீக்…

யாழ்ப்பாண மாவட்டத்தில் ஹர்த்தால்!! (PHOTOS)

யாழ்ப்பாண மாவட்டத்தில் பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் ,சந்தைகள் யாவும் மூடப்பட்டுள்ள நிலையில் பொது மக்களின் நடமாட்டத்தை ஆங்காங்கே அவதானிக்க முடிகின்றது. ஏழு தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து அரசினால் கொண்டு வரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்புச்…

மதுபான சிறப்பு உரிமம் ரத்து- அறிக்கையில் திருத்தம் செய்து தமிழக அரசு அறிவிப்பு!!

திருமண மண்டபம், விளையாட்டு மைதானங்களில் இனி அனுமதி பெற்று மது அருந்தலாம் என தமிழக அரசு அனுமதி வழங்கியது. தமிழகத்தில் பார்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் மட்டுமே இதுவரை மதுபானம் அருந்த அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. ஆனால் இப்போது மது…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,860,033 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.60 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,860,033 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 686,558,799 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 659,112,767…

கனடாவில் இருந்து அனுப்பப்பட்ட குஷ் போதைப்பொருள்!!

கனடாவில் வசிக்கும் ஒருவர் யாழ்ப்பாணத்தில் வசிக்கும் மற்றுமொரு நபருக்கு அனுப்பிய பொருட்கள் அடங்கிய 2 மரப்பெட்டிகளை சோதனையிட்ட போது அவற்றில் 12 கிலோகிராம் குஷ் போதைப்பொருள் கவனமாக மறைத்து வைக்கப்பட்டிருந்ததை சுங்க அதிகாரிகள்…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அறிக்கை!!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் முழுமையான அறிக்கை கத்தோலிக்க ஆயர் பேரவையிடம் கையளிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் ஒப்புதலுடன் அமைச்சர் டிரன் அலஸ் அறிக்கையின் பிரதியொன்றை கத்தோலிக்க…

இன்று வடக்கு, கிழக்கில் பூரண ஹர்த்தால்!!

வடக்கு, கிழக்கில் அரசாங்கம் முன்னெடுக்கும் அத்துமீறல்கள், பௌத்த மயமாக்கல் நடவடிக்கை, புதிய பயங்கரவாத திருத்தச் சட்டம் என்பவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் கட்சிகள் விடுத்துள்ள பொது கதவடைப்பிற்கு அனைத்து தரப்பினரும் ஆதரவினை…

நிபந்தையின்றி நிதி பெற்றிருக்கலாம்!!

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் உரிமையாளர்கள் மற்றும் காப்புறுதி நிறுவனங்களிடமிருந்து சுமார் 6.4 பில்லியன் அமெரிக்க டொலர்களை அரசாங்கம் பெறும் வாய்ப்பு கிடைத்ததாகவும் 4 ஆண்டுகளில் பெறப்படும் தொகையை விட இரண்டு மடங்கு அதிகம் என்றும் பாராளுமன்ற…

விடைத்தாள் மதிப்பீட்டு பணிக்கு ஆசிரியர்கள் தயார்!!

உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களை எந்த நேரத்திலும் மதிப்பீடு செய்வதற்கு தயார் என இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. இதுவரை 12,000 ஆசிரியர்கள் தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளதாக அதன் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின்…

மலேசியா, வங்கதேசத்தில் நிலநடுக்கம்!!

வங்கதேச தலைநகர் டாக்கா அருகே மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 4ஆகப் பதிவாகி உள்ளது.டாக்காவிலிருந்து 21 கி.மீ தொலைவில் நள்ளிரவு 1.45 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. மலேசிய தலைநகர் கோலாலம்பூர் அருகே நள்ளிரவு 1.30 மணிக்கு…

காத்மாண்டுவில் இருந்து துபாய் புறப்பட்ட விமானத்தில் திடீர் தீ விபத்தால் தரையிறக்கம்!!

நேபாளம், காத்மாண்டுவில் இருந்து துபாய் புறப்பட்ட பிளை துபாய் விமானம் 576 (போயிங் 737-800) விமானத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் எஞ்சின் பகுதியில் தீ பிடித்ததை அடுத்து விமானத்தை அவசரகால அடிப்படையில்…

பாகிஸ்தான் காவல் நிலையத்தில் குண்டுவெடிப்பு- 8 பேர் பலி!!

வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள காவல் நிலையத்தில் (பயங்கரவாத எதிர்ப்பு துறை) நேற்று இரண்டு குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடைபெற்றது. இதில் சிக்கி 8 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். அலுவலகத்தில் பழைய வெடி மருந்து இருப்பு…

தரமான 3 அரசு பள்ளிகளுக்கு கேடயம் வழங்கி கவுரவிக்க ஏற்பாடு- தொடக்ககல்வி இயக்குநர்!!

தொடக்ககல்வி இயக்குநர் க.அறிவொளி, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பிய சுற்றறிக்கையில் கூறிஇருப்பதாவது:- அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளை கல்வி பணியில் முன்னேற்றம் அடையச் செய்யும் விதமாக ஆண்டுதோறும் மாவட்டத்தில் 3 சிறந்த…

‘மாண்டஸ்’ புயலால் பாதிக்கப்பட்ட 124 மீனவர்களுக்கு ரூ.4.67 கோடி நிவாரண உதவி-…

மாண்டஸ் புயல் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 10-ந்தேதி மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. இந்த புயல் காரணமாக காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 76 விசைப்படகுகள் முழுவதுமாக கடலில் மூழ்கி சேதமடைந்தது. மேலும் 136…

மனைவி, குழந்தையை மீட்டுத் தரக்கோரி கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் வாலிபர் தீக்குளிக்க…

கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில் பொது மக்கள் கோரிக்கை மனு அளித்து வருகின்றனர். கடலூர் கலெக்டர் அலுவலகத்திற்கு வரக்கூடிய மக்களை முகப்பு பகுதியில் போலீசார் தீவிர சோதனைக்கு பிறகு அனுமதித்து வந்தனர்.…

ரூ.14 ஆயிரம் கோடியில் காவிரி குடிநீர் திட்ட பணி- அமைச்சர் கே.என்.நேரு!!

வேலூர் மாநகராட்சி பகுதிகளில் நடைபெற்று வரும் சாலை திட்ட பணிகள் குடிநீர் திட்ட பணிகளை அமைச்சர்கள் கே.என்.நேரு, துரைமுருகன் ஆகியோர் ஆய்வு செய்தனர். வேலூர் மாநகராட்சி சாலைகளுக்காக ரூ.280 கோடி வழங்க உள்ளோம். மேலும் பல்வேறு திட்டங்களில் மொத்தம்…

யார் அந்த போதகர்.. ஏசுவை பார்க்க வைப்பதாக சொல்லி பகீர்.. தோண்ட தோண்ட சடலங்கள்.. அலறிய…

கென்யாவில் ஏசு கிறிஸ்துவை பார்க்கலாம் என்று கூறி சர்ச்சுக்கு வந்த பக்தர்களை உண்ணாவிரதம் இருக்க வைத்ததில் 47 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பாக பாதிரியார் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். உலகம் முழுவதும் மத நம்பிக்கைகளை…

கோவை கலெக்டர் அலுவலகத்தில் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.10 ஆயிரம் நிதி வழங்கிய…

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் தாலுகா, ஆலங்கிணறு கிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன் (வயது79). இவர் யாசகம் பெற்று பிழைத்து வருகிறார். யாசகம் பெறும் பணத்தில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பணத்தை வழங்குவதையும், கிராமப் புறங்களில் உள்ள…

“இயேசு” வர்றாரு.. எலும்பும் தோலுமாய் “பரலோகம்” போய் சேர்ந்த…

பண்ணை வீட்டில், மத போதகர் வசமாக சிக்கி கொண்டிருக்கிறார்.. அவரிடம் போலீசார் துருவி துருவி விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள். இதனால் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் வெளியாகும் என்று நம்பப்படுகிறது. கிழக்கு ஆப்ரிக்காவில் உள்ளது கென்யா... இங்குள்ளது…

கைத்தறி, கைவினைப் பொருள், உணவு வகைகளுடன் ‘சென்னை விழா’!!

தமிழ்நாடு சுற்றுலாத் துறை சார்பில் சென்னையில் வருகிற 29-ந்தேதி முதல் மே 14-ந்தேதி வரை சென்னை விழா நடக்கிறது. இந்த சென்னை விழாவில் கைவினைப் பொருட்கள், கைத்தறி வகைகள் மற்றும் உணவுத் திருவிழா ஆகியவை இடம் பெறுகிறது. இதில் இந்தியா மற்றும் உலகம்…

ஆப்ரேஷன் காவிரி.. இந்தியர்களை மீட்க சூடான் பறந்த 2 ஜம்போ போர் விமானங்கள்.. மத்திய அரசு…

சூடானில் உள்நாட்டு போரில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க 'ஆப்ரேஷன் காவிரி' செயல்படுத்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. அந்நாட்டிலிருந்து வெளிநாட்டினர் வெளியேறி செல்ல கிளர்ச்சியாளர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். இதனையடுத்து இந்தியா…

திருச்சியில் ஒபிஎஸ் தலைமையில் பிரமாண்ட மாநாடு- தொண்டர்கள் குவிந்தனர்!!

அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனையால் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இருவரும் தனித்தனி அணிகளாக செயல்பட்டு கட்சிக்கு உரிமை கொண்டாடினர். இந்த அதிகாரப்போட்டியில் பெரும்பாலான நிர்வாகிகள் ஆதரவுடன் எடப்பாடி பழனிசாமி கட்சி தலைமையகத்தை…

ரஷ்ய அமைச்சரின் மனைவி செய்த ஏமாற்றுவேலை – வலுக்கும் எதிர்ப்புகள்!!

ரஷ்ய பாதுகாப்புத்துறை இணை அமைச்சரின் மனைவி, பிரான்சில் ஆடம்பரமாக வாழ்ந்துவருவதாகக் கூறி, பாரீஸிலுள்ள அவரது வீட்டின் முன் எதிர்ப்பாளர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டார்கள். ரஷ்ய பாதுகாப்புத்துறை இணை அமைச்சரான Timur Ivanovஇன் மனைவியான…

12 மணி நேர வேலை திருத்த சட்டத்தை நிறுத்தி வைத்தது தமிழக அரசு!!

தனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 12 ணி நேரமாக உயர்த்துவது தொடர்பாக சட்ட மசோதா சமீபத்தில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகளுடன் திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட்,…

அமெரிக்காவுடன் கைகோர்த்த ஜெர்மனி – ரஸ்யா எடுத்த அதிரடி தீர்மானம் !!

உக்ரைன் போர் சூழலில் ரஸ்யாவுக்கு எதிராக அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் அணி திரண்டன. அதில், ஜெர்மனியும் கைகோர்த்துக் கொண்டது. ரஷியாவுக்கு ஆதரவாக ஆயுதம் வழங்கக் கூடாது என பிற நாடுகளுக்கு எச்சரிக்கை விடப்பட்டபோதும், அதில் ஜெர்மனியும் கலந்து…

முளைவிட்டிருக்கும் வெந்தயத்தின் பயன்கள் !! (மருத்துவம்)

சாதரண வெந்தயத்தை விட முளைகட்டிய வெந்தயத்தைச் சாப்பிடுவதால் இரட்டிப்பு பலன்கள் கிடைக்கிறது. முதல் நாள் இரவில் ஒரு ஈரத் துணியில் வெந்தயத்தை போட்டு கட்டி வைத்திட வேண்டும். மறுநாள் காலை எடுத்துப் பார்த்தால் வெந்தயத்தில் முளைவிட்டிருக்கும்.…

தொழிலாளர் நலத்துறை சட்டமுன்வடிவு நிறுத்தி வைப்பு – முதல்வர் ஸ்டாலின் விளக்கம்!!!

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தொழிலாளர்களின் நலனைப் பாதுகாக்கக்கூடிய பல்வேறு அம்சங்கள் தமிழ்நாடு சட்டமன்றப்பேரவையில், கடந்த 21-4-2023 அன்று "2023 -ஆம் ஆண்டு தொழிற்சாலைகள் (தமிழ்நாடு திருத்தச்)…

வடமாகாண விளையாட்டு திணைக்களத்தினால் இலவச யோகா!!

வடமாகாண விளையாட்டு திணைக்களத்தினால் இலவச யோகாசன வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. நல்லூர் மங்கையற்கரசி வித்தியாலயத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த யோகாசன வகுப்புக்களானது பிரதி சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 6 - 8 மணி வரை…

இளம் பெண்ணால் ஏமாற்றப்பட்ட வைத்தியர் – இலட்சக்கணக்கில் பண மோசடி..!

அமெரிக்காவை சேர்ந்த பெண் என்றும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசைவார்த்தை கூறி புதுச்சேரி மருத்துவரிடம் இருந்து 34 லட்சம் ரூபாயை மோசடி செய்த இளம்பெண்ணை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். புதுச்சேரியில் உள்ள தனியார்…

தேஷபந்துவை கைதுசெய்ய தடை!!

கொழும்பு, காலி முகத்திடலில் அமைக்கப்பட்டிருந்த கோட்டா கோ கம போராட்ட தளத்தின் மீதான தாக்குதல் சம்பவம் தொடர்பில், மேல் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோனை கைது செய்யவோ அல்லது சந்தேகநபராக பெயரிடவோ…