;
Athirady Tamil News

நாட்டின் முதல் கிராமம் எது தெரியுமா?!!

வட மாநிலமான உத்தரகாண்டில், இந்திய-சீன எல்லையில் மானா என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமம்தான் நாட்டின் முதல் கிராமம் என காட்டும் பெயர்ப்பலகையை எல்லை சாலைகள் அமைப்பு (பி.ஆர்.ஓ.) வைத்துள்ளது. இது குறித்து உத்தரகாண்ட் மாநிலத்தின் முதல்-மந்திரி…

மசோதாக்களை கவர்னர்கள் கிடப்பில் போடக்கூடாது: சுப்ரீம் கோர்ட்டு கண்டிப்பு!!

தமிழ்நாடு, தெலுங்கானா என பா.ஜ.க. அல்லாத எதிர்க்கட்சிகள் ஆளுகிற மாநிலங்களில், சட்டசபைகளில் நிறைவேற்றப்படுகிற மசோதாக்களுக்கு கவர்னர்கள் விரைவான ஒப்புதல் அளிக்காமல் நீண்ட காலம் கிடப்பில் போடுவது விவாதப்பொருளாகி உள்ளது. இதனால், மசோதாக்களுக்கு…

கடைசி மூச்சு வரை தேசியவாத காங்கிரசில் தான் இருப்பேன்: அஜித்பவார் பேச்சு!!

தேசியவாத காங்கிரஸ் மூத்த தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான அஜித்பவார் பா.ஜனதாவுடன் கைகோர்க்க உள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. அவருக்கு முதல்-மந்திரி பதவி கிடைக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இந்தநிலையில் அஜித்பவார் நேற்று புனேயில் நடந்த…

வெளிநாட்டுக்கு கடத்தப்பட்ட சோழர் கால அனுமன் சிலை மீட்பு- தமிழ்நாடு போலீசில் ஒப்படைப்பு!!

நாட்டின் பழங்கால பாரம்பரியத்தை பாதுகாப்பதிலும், கடந்த காலங்களில் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட பாரம்பரிய சின்னங்களை மீட்பதிலும் மத்திய அரசு முனைப்போடு செயல்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் தற்போதுவரை மொத்தம் 251 பழங்கால பாரம்பரிய சின்னங்கள்…

26’ இல் குண்டு வெடிக்கும்!!

2022 ஆம் ஆண்டை விடவும் 2026 ஆம் ஆண்டில் பிரச்சினைகள் அதிகமாகும் எனத் தெரிவித்த உதய கம்பன்பில, கடன் குண்டு 2026 இல் வெடித்துச் சிதறும் என்றார். பாராளுமன்றத்தில் இன்று (26) உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அச்சத்தில் புடின் – முக்கிய மாநாட்டிற்கு செல்ல தயக்கம்..!

ஓகஸ்ட் மாதத்தில் தென்னாப்பிரிக்காவில் BRICS மாநாடு நடைபெற உள்ள நிலையில், அந்த மாநாட்டில் பங்கேற்பதற்காகச் சென்றால், தான் கைது செய்யப்படலாம் என புடின் அஞ்சுவதாக கூறப்படுகிறது. சமீபத்தில், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், உக்ரைனில்…

சர்க்கரை நோயாளிகள் ஆப்பிள் சாப்பிடலாமா?!!

ஆப்பிள் அனைவருக்கும் பிடித்த சுவையான பழம். இதில் வைட்டமின் சி, நார்ச்சத்து, ஆன்ட்டிஆக்சிடன்ட்ஸ் (Antioxidants) அதிகமாக உள்ளது. ஆப்பிளில் உள்ள ஆன்ட்டிஆக்சிடன்ட்ஸ் குறிப்பாக குயிர்செட்டின் (Quercetin), பிளோரிசின் (Phlorizin), கிளோர்ஜெனிக்…

அவசர கால விசா குறித்து சுவிட்சர்லாந்து அரசு வெளியிட்ட தகவல்!

சுவிட்சர்லாந்து அரசு, துருக்கி நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக உருவாக்கப்பட்ட அவசர கால விசா வழங்கும் திட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர விரும்புகிறது. துருக்கி நாட்டவர்களுக்காக ஒரு விசா திட்டம் 50,000 உயிர்களை பலிவாங்கிய துருக்கி…

குருதிக்கு தட்டுப்பாடு இரத்த தானம் செய்யுமாறு அழைப்பு !!

யாழ்ப்பாணம், கிளிநொச்சி,முல்லைத்தீவு, மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களில் வசிக்கும் இளைஞர் யுவதிகள் அருகில் இயங்கும் இரத்த வங்கியிலோ அல்லது இரத்த தான முகாம்களையோ ஏற்பாடு செய்து இரத்த தானம் செய்வதற்கு முன்வருமாறு கோரப்பட்டுள்ளது.…

தந்தை செல்வாவின் 46வது நினைவஞ்சலி!! (PHOTOS)

தந்தை செல்வாவின் 46வது நினைவு நாளும் நினைவுப் பேருரையும் இன்றையதினம் புதன்கிழமை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. தந்தை செல்வா அறங்காவலர் சபையின் ஏற்பாட்டில் யாழிலுள்ள தந்தை செல்வா நினைவு சதுக்கத்தில் இந் நிகழ்வு நடைபெற்றது. இதன் போது…

யாழ்ப்பாண பொலிஸ் நிலைய முன்றலில் உள்ள தந்தை செல்வா சதுக்கத்தில் இடிதாங்கி திருட்டு!!…

யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்திற்கு முன்றலில் உள்ள தந்தை செல்வா சதுக்கத்தில் பொருத்தப்பட்டிருந்த இடிதாங்கி மற்றும் 80 அடி நீளமான இடி தாங்கிக்குரிய செப்பிலான இணைப்பு திருடப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு…

பெருங்குடல் புற்றுநோயை துல்லியமாக குணப்படுத்தலாம்: டாக்டர் பாலமுருகன் விளக்கம்!!

முன்பு புற்றுநோய்(கேன்சர்) வந்து விட்டால் குணப்படுத்த முடியாது என்ற கருத்து மக்கள் மத்தியில் பரவலாக இருந்தது. புற்றுநோய் வந்து விட்டால் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எப்படியும் இறந்து விடுவார்கள் என்று கூறுவதை நாம் கேள்விப்பட்டு இருக்கிறோம்.…

ஆஸ்திரேலியாவில் போதை பொருள் கொடுத்து 5 கொரிய பெண்களை சீரழித்த பாஜ பிரமுகர்: குற்றவாளி…

ஆஸ்திரேலியாவில் போதை பொருள் கொடுத்து 5 கொரிய பெண்களை சீரழித்த பாஜவை சேர்ந்த இந்திய வம்சாவளி தொழிலதிபரை குற்றவாளி என்று சிட்னி நீதிமன்றம் அறிவித்துள்ளது. ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னி நகரில் இந்திய வம்சாவளி தொழிலதிபர் பாலேஷ் தன்கர் என்பவர்…

வயதானவர் ஒய்வு இல்லங்கள்… இதுவும் ஒருவித முதலீடு தான்…!!

தற்போதைய காலகட்டத்தில் முதியவர்கள் ஓய்வு பெற்ற பின் அமைதியான சூழலில் பாதுகாப்புடன் வாழ்வதற்கு உகந்த இடம் வயதானவர் ஒய்வு இல்லம். பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் அயல்நாட்டில் வேலை பார்ப்பதால் இங்கு பார்த்துக் கொள்வதற்கு ஆள் இல்லாத…

கொரோனாவுக்கு உலக அளவில் 6,860,544 பேர் பலி!!

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.60 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,860,544 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 686,625,015 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 659,181,644 பேர்…

இடமாற்றத்தை ஏற்கவில்லை; அஜித் ரோஹண!!

தென் மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹணவுக்கு வழங்கப்பட்டுள்ள இடமாற்றத்தை நிராகரிக்க அவர் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சேவைத் தேவை காரணமாக ஏழு சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் (SDIG)…

பாராளுமன்றத்தில் ஜனாதிபதி விசேட உரை!!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தற்போது பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றி வருகின்றார். நாட்டை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்பதற்கு சர்வதேச நாணய நிதியத்திடம் செல்வதை தவிர மாற்று வழியொன்று இல்லை என்று ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.…

சஜித்தின் ஆதரவு கையை கடித்தார் வாசு!!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுடன் இணைந்து கடமையாற்றுவதற்கு நாங்கள் தயார் என்று தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார, எனினும், அவர் சர்வதேச நாணய நிதியத்தின் (ஐ.எப்.எப்) உடன்படிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.…

யாழில் 58 போதை மாத்திரைகளுடன் 21 வயது இளைஞன் கைது!!

யாழ்ப்பாணத்தில் 58 போதை மாத்திரைகளுடன் 21 வயதான இளைஞன் பொலிஸாரினால் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் , ஆவரங்கால் மேற்கு பகுதியில் குறித்த இளைஞன் கைது…

ஆசியரின் பெயரை கூறி மாணவிகளுக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பியவர் தொடர்பில் விசாரணை!!

யாழ்ப்பாணத்தில் ஆசிரியர் ஒருவரின் பெயரை பயன்படுத்தி , அவரிடம் கல்வி கற்கும் மாணவிக்கு ஆபாச குறுந்தகவல்கள் அனுப்பிய நபர் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். சம்பவம் குறித்து தெரியவருவதாவது , யாழ். வலயத்திற்கு…

தொண்டை வலி, இருமல், காய்ச்சல், சளி பிரச்சனைக்கு சித்த மருந்துகள்… !!

தொழில் ரீதியாக அடிக்கடி பல்வேறு ஊர்களுக்கு பயணம் செய்கிறவர்களுக்கு தண்ணீர், காலநிலை மாறுபாட்டினால் தொண்டை வலி, இருமல், காய்ச்சல், சளி போன்ற நோய் தாக்குதலுக்கு ஆளாவார்கள். இதை தடுக்க சித்த மருந்துகள் என்னவென்று அறிந்து கொள்ளலாம். அடிக்கடி…

உக்ரைன் அருங்காட்சியகம் மீது ரஷ்யா தாக்குதல்: ஒருவர் பலி 10 பேர் காயம்!!

உக்ரைன்-ரஷ்யா போர் ஓராண்டை கடந்து நீடித்து வருகிறது. இந்நிலையில், உக்ரைனின் கார்கிவ் பகுதியில் உள்ள குபியான்ஸ்க் அருங்காட்சியகத்தின் மீது ரஷ்யா படையினர் நேற்று எஸ்-300 ரக ஏவுகணையைக் கொண்டு தாக்குதல் நடத்தினர். இதில் ஒருவர் பலியானார். மேலும்…

நீரிழிவு நோய் தொடர்பான சந்தேகங்களும்… தீர்வும்..!!

உடல் நலம் தொடர்பான வாசகர்களின் கேள்விகளுக்கு நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் வி. சத்ய நாராயணன், எம்.டி., சி. டயாப் (ஆஸ்திரேலியா), காஞ்சிபுரம் பதில் அளிக்கிறார். கேள்வி: ரத்தத்தில் உள்ள சர்க்கரை செல்களுக்குள் நுழைய முடியுமா? (மு.பெனாசிர்…

பாகிஸ்தான் ராணுவ தளபதி சீனா பயணம்!!

பாகிஸ்தான், சீனா இடையே உறவுகளை மேம்படுத்தும் விதமாக பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் அசீம் முனிர் சீனா சென்றுள்ளார். பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதியாக கடந்த ஆண்டு பொறுப்பேற்ற அசீம் முனிர், இந்த ஆண்டு ஜனவரி மாதம் சவூதி அரேபியா, ஐக்கிய அரசு…

கொடிகாமத்தில் விபத்து – பொலிஸ் உத்தியோகஸ்தர் உயிரிழப்பு!!

யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் , மற்றுமொரு பொலிஸ் உத்தியோகஸ்தர் படுகாயங்களுடன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். சாவகச்சேரி சங்கத்தானை…

தென்மராட்சி வலய துடுப்பாட்டமும், சதுரங்கமும் இறுதிப் போட்டிகள்!!

தென்மராட்சி அபிவிருத்திக் கழகத்தின் அனுசரணையுடன் தென்மராட்சி வலயக் கல்வி அலுவலகத்தினால் நடாத்தப்படும் கடினப்பந்துத் துடுப்பாட்டம் மற்றும் சதுரங்கப் போட்டிகள் எதிர்வரும் 29 ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 1.00 மணி முதல் மட்டுவில் சந்திரபுர…

கொரோனாவால் மாரடைப்பு ஆபத்து அதிகரிப்பு: மருத்துவ நிபுணர் எச்சரிக்கை!!

கொரோனா வைரஸ் பெருந்தொற்று தொடங்கி 4 ஆண்டுகளாகியும் இன்னும் முடிவுக்கு வந்து விடவில்லை. புதிது புதிதாக உருமாறிய வைரஸ்கள் தோன்றிப் பரவி வருகின்றன. இந்த நிலையில, கொரோனா வைரஸ் பெருந்தொற்று தொடர்பாக தேசிய தொற்று நோய் கட்டுப்பாட்டு திட்டத்தின்…

கோட்டாவை ஆட்சிக்கு கொண்டுவரவா இப்ராகிமின் மகனை அனுப்பினார்?

கோட்டாவை ஆட்சிக்கு கொண்டு வருவதற்காகவா இப்ராகிமின் மகனை அனுப்பினார் என்று கேட்கின்றோம் என்றும் இதனை யாரின் தேவைக்காக செய்தீர்கள் என்று இப்ராகிமிடம் அனுரகுமார கேட்கலாம் என்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா…

அதல பாதாளத்துக்குள் இலங்கை செல்லும்!!

பொருளாதாரத்துக்கு ஒத்துழைக்க நாங்கள் தயாராக இருக்கும் நேரத்தில் இனவாதத்தில் இன்னும் எங்களை அடக்கி, ஒடுக்க நினைத்தால் நாடு இன்னும் அதல பாதாளத்துக்குள் செல்லும் என்றும் இதனை எவராலும் தடுக்க முடியாது என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்…

சீரற்ற வானிலை: 3 விமானங்கள் மத்தளவில்!!

நேற்று மாலை நிலவிய சீரற்ற வானிலை காரணமாக, கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு பயணித்த 3 விமானங்கள், மத்தள விமான நிலையத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. மாலைதீவிலிருந்து பயணித்த, ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யு.எல் 116 என்ற விமானமும்,…

பல்கலைக்கழக அதிகாரிகள் ஜனாதிபதிக்கு கடிதம்!!

உடனடியாக கலந்துரையாடலொன்றை கோரி ஜனாதிபதிக்கு இன்று காலை கடிதமொன்றை அனுப்பவுள்ளதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் பின்னரே உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளில்…

டெங்கு நோய் பரவல் அதிகரிப்பு!!

நாடளாவிய ரீதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. மேல் மாகாணத்தில் அதிக டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அதன் தலைவர் நிஜித் சுமனசேன குறிப்பிட்டுள்ளார்.…

மீண்டும் முட்டை சிக்கல்!!

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகளுக்கு அனுமதி சான்றிதழ்களை வழங்குவதில் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் மேலும் காலதாமதம் செய்வதால் அதனை சந்தைக்கு விநியோகிப்பதில் சிக்கல் நிலை தொடர்வதாக தெரிவிக்கப்படுகின்றது. அரச…

ஜப்பான் விண்கலம் தரையிறங்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது – ஐ ஸ்பேஸ் நிறுவனம்…

ஐ ஸ்பேஸ் நிறுவனம் 2010-ல் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் சந்திரனுக்கு வணிக ரீதியான போக்குவரத்து சேவைகளை அளிக்க திட்டமிட்டுள்ளது. இதுவரை அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளின் விண்கலங்கள் மட்டும் சந்திரனில் வெற்றிகரமாக தரையிறங்கி உள்ளன.…