;
Athirady Tamil News

ஆசியரின் பெயரை கூறி மாணவிகளுக்கு ஆபாச குறுந்தகவல் அனுப்பியவர் தொடர்பில் விசாரணை!!

யாழ்ப்பாணத்தில் ஆசிரியர் ஒருவரின் பெயரை பயன்படுத்தி , அவரிடம் கல்வி கற்கும் மாணவிக்கு ஆபாச குறுந்தகவல்கள் அனுப்பிய நபர் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். சம்பவம் குறித்து தெரியவருவதாவது , யாழ். வலயத்திற்கு…

தொண்டை வலி, இருமல், காய்ச்சல், சளி பிரச்சனைக்கு சித்த மருந்துகள்… !!

தொழில் ரீதியாக அடிக்கடி பல்வேறு ஊர்களுக்கு பயணம் செய்கிறவர்களுக்கு தண்ணீர், காலநிலை மாறுபாட்டினால் தொண்டை வலி, இருமல், காய்ச்சல், சளி போன்ற நோய் தாக்குதலுக்கு ஆளாவார்கள். இதை தடுக்க சித்த மருந்துகள் என்னவென்று அறிந்து கொள்ளலாம். அடிக்கடி…

உக்ரைன் அருங்காட்சியகம் மீது ரஷ்யா தாக்குதல்: ஒருவர் பலி 10 பேர் காயம்!!

உக்ரைன்-ரஷ்யா போர் ஓராண்டை கடந்து நீடித்து வருகிறது. இந்நிலையில், உக்ரைனின் கார்கிவ் பகுதியில் உள்ள குபியான்ஸ்க் அருங்காட்சியகத்தின் மீது ரஷ்யா படையினர் நேற்று எஸ்-300 ரக ஏவுகணையைக் கொண்டு தாக்குதல் நடத்தினர். இதில் ஒருவர் பலியானார். மேலும்…

நீரிழிவு நோய் தொடர்பான சந்தேகங்களும்… தீர்வும்..!!

உடல் நலம் தொடர்பான வாசகர்களின் கேள்விகளுக்கு நீரிழிவு நோய் நிபுணர் டாக்டர் வி. சத்ய நாராயணன், எம்.டி., சி. டயாப் (ஆஸ்திரேலியா), காஞ்சிபுரம் பதில் அளிக்கிறார். கேள்வி: ரத்தத்தில் உள்ள சர்க்கரை செல்களுக்குள் நுழைய முடியுமா? (மு.பெனாசிர்…

பாகிஸ்தான் ராணுவ தளபதி சீனா பயணம்!!

பாகிஸ்தான், சீனா இடையே உறவுகளை மேம்படுத்தும் விதமாக பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் அசீம் முனிர் சீனா சென்றுள்ளார். பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதியாக கடந்த ஆண்டு பொறுப்பேற்ற அசீம் முனிர், இந்த ஆண்டு ஜனவரி மாதம் சவூதி அரேபியா, ஐக்கிய அரசு…

கொடிகாமத்தில் விபத்து – பொலிஸ் உத்தியோகஸ்தர் உயிரிழப்பு!!

யாழ்ப்பாணம் கொடிகாமம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் , மற்றுமொரு பொலிஸ் உத்தியோகஸ்தர் படுகாயங்களுடன் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். சாவகச்சேரி சங்கத்தானை…

தென்மராட்சி வலய துடுப்பாட்டமும், சதுரங்கமும் இறுதிப் போட்டிகள்!!

தென்மராட்சி அபிவிருத்திக் கழகத்தின் அனுசரணையுடன் தென்மராட்சி வலயக் கல்வி அலுவலகத்தினால் நடாத்தப்படும் கடினப்பந்துத் துடுப்பாட்டம் மற்றும் சதுரங்கப் போட்டிகள் எதிர்வரும் 29 ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 1.00 மணி முதல் மட்டுவில் சந்திரபுர…

கொரோனாவால் மாரடைப்பு ஆபத்து அதிகரிப்பு: மருத்துவ நிபுணர் எச்சரிக்கை!!

கொரோனா வைரஸ் பெருந்தொற்று தொடங்கி 4 ஆண்டுகளாகியும் இன்னும் முடிவுக்கு வந்து விடவில்லை. புதிது புதிதாக உருமாறிய வைரஸ்கள் தோன்றிப் பரவி வருகின்றன. இந்த நிலையில, கொரோனா வைரஸ் பெருந்தொற்று தொடர்பாக தேசிய தொற்று நோய் கட்டுப்பாட்டு திட்டத்தின்…

கோட்டாவை ஆட்சிக்கு கொண்டுவரவா இப்ராகிமின் மகனை அனுப்பினார்?

கோட்டாவை ஆட்சிக்கு கொண்டு வருவதற்காகவா இப்ராகிமின் மகனை அனுப்பினார் என்று கேட்கின்றோம் என்றும் இதனை யாரின் தேவைக்காக செய்தீர்கள் என்று இப்ராகிமிடம் அனுரகுமார கேட்கலாம் என்றும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா…

அதல பாதாளத்துக்குள் இலங்கை செல்லும்!!

பொருளாதாரத்துக்கு ஒத்துழைக்க நாங்கள் தயாராக இருக்கும் நேரத்தில் இனவாதத்தில் இன்னும் எங்களை அடக்கி, ஒடுக்க நினைத்தால் நாடு இன்னும் அதல பாதாளத்துக்குள் செல்லும் என்றும் இதனை எவராலும் தடுக்க முடியாது என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்…

சீரற்ற வானிலை: 3 விமானங்கள் மத்தளவில்!!

நேற்று மாலை நிலவிய சீரற்ற வானிலை காரணமாக, கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு பயணித்த 3 விமானங்கள், மத்தள விமான நிலையத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளன. மாலைதீவிலிருந்து பயணித்த, ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யு.எல் 116 என்ற விமானமும்,…

பல்கலைக்கழக அதிகாரிகள் ஜனாதிபதிக்கு கடிதம்!!

உடனடியாக கலந்துரையாடலொன்றை கோரி ஜனாதிபதிக்கு இன்று காலை கடிதமொன்றை அனுப்பவுள்ளதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது. ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் பின்னரே உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகளில்…

டெங்கு நோய் பரவல் அதிகரிப்பு!!

நாடளாவிய ரீதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக சுகாதார பூச்சியியல் அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. மேல் மாகாணத்தில் அதிக டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அதன் தலைவர் நிஜித் சுமனசேன குறிப்பிட்டுள்ளார்.…

மீண்டும் முட்டை சிக்கல்!!

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகளுக்கு அனுமதி சான்றிதழ்களை வழங்குவதில் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் மேலும் காலதாமதம் செய்வதால் அதனை சந்தைக்கு விநியோகிப்பதில் சிக்கல் நிலை தொடர்வதாக தெரிவிக்கப்படுகின்றது. அரச…

ஜப்பான் விண்கலம் தரையிறங்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது – ஐ ஸ்பேஸ் நிறுவனம்…

ஐ ஸ்பேஸ் நிறுவனம் 2010-ல் தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் சந்திரனுக்கு வணிக ரீதியான போக்குவரத்து சேவைகளை அளிக்க திட்டமிட்டுள்ளது. இதுவரை அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளின் விண்கலங்கள் மட்டும் சந்திரனில் வெற்றிகரமாக தரையிறங்கி உள்ளன.…

அதிமுக ஆட்சியின் ஊழல்களை சிஏஜி அறிக்கை தெளிவுபடுத்தி உள்ளது: அமைச்சர் மா.சுப்பிரமணியன்…

அதிமுக ஆட்சியில் இருந்த போது நெடுஞ்சாலை துறையை கையில் வைத்திருந்த எடப்பாடி பழனிசாமி, டெண்டர் முறைகேடுகளை செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக அவருக்கு எதிராக வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்நிலையில், கடந்த அதிமுக ஆட்சியில் டெண்டர் தொடங்கி…

சிட்னியில் மே 24ம் தேதி குவாட் உச்சி நாடு நடைபெறும் – ஆஸ்திரேலிய பிரதமர் அறிவிப்பு…

பசிபிக் கடல், இந்திய பெருங்கடலில் சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா ஆகிய 4 நாடுகள் இணைந்து குவாட் என்ற கூட்டணியை உருவாக்கின. கடந்த ஆண்டு 2-வது உச்சி மாநாடு ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெற்றது. இதில்…

நாட்டிற்கு வருகை தரும் இந்திய சுற்றுலா பயணிகளால் இந்திய ரூபாவை பயன்படுத்த முடியும் –…

இலங்கைக்கு வருகை தரும் இந்திய சுற்றுலாப் பயணிகளால் இந்திய ரூபாவை பயன்படுத்த முடியும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர், கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். இந்திய வணிக மற்றும் கைத்தொழில் சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த…

ஒரே மாதத்தில் 2,000 கைதிகளுக்கு யோகா கற்றுக் கொடுத்த ஈஷா!!!

ஈஷா யோகா மையம் சார்பில் ஒரே மாதத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள 73 சிறைகளில் சுமார் 2,000-க்கும் மேற்பட்ட கைதிகளுக்கு யோகா கற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. சிறைகளில் இருக்கும் கைதிகள் குடும்பத்தினரை பிரிந்து தனிமையில் வாழ்வதால் மன அழுத்தம், உடல்…

மேற்கு வங்க மாணவி கொலை.. போலீஸ் மீது அதிருப்தி – காவல் நிலையத்தை தீ வைத்து எரித்த…

மேற்கு வங்க மாநிலத்தின் தினஜ்பூர் மாவட்டத்தை அடுத்த கலிகஞ்ச் காவல் நிலையத்தை அப்பகுதியை சேர்ந்த மக்கள் தீ வைத்து எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை…

புகையிலை பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதிக்கலாம்- உச்சநீதிமன்றம்!!

குட்கா,பான்மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்கள் மீதான தடை உத்தரவை சென்னை ஐகோர்ட் ரத்து செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள்…

இன்னும் 100 கிமீ தான் உள்ளது… நிலவில் தரையிறங்கும் முதல் தனியார் விண்கலம்!!

ஜப்பானை சேர்ந்த தனியார் நிறுவனம் ஐஸ்பேஸ் நிறுவனம் தனது விண்கலத்தை நிலவில் தரையிறங்க செய்யும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. ஐஸ்பேஸ் விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கும் பட்சத்தில் நிலவில் தரையிறங்கிய முதல் தனியார் விண்கலம் என்ற…

சரத்பவார் பேச்சு ஊடகங்களில் திரித்து கூறப்படுகிறது: சஞ்சய் ராவத்!!

தேசியவாத காங்கிரஸ் நிறுவன தலைவர் சரத்பவார் நேற்று முன்தினம் அமராவதியில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, மகா விகாஸ் கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் இணைந்து செயல்பட விரும்புவதாக தெரிவித்தார். இவரின் பேச்சு கூட்டணியின் ஒற்றுமை…

சீன ராணுவ மந்திரி இந்தியா வருகிறார்.. ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேச வாய்ப்பு !!

ஷாங்காங் ஒத்துழைப்பு அமைப்பின் ராணுவ மந்திரிகள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சீனாவின் ராணுவ மந்திரி ஜெனரல் லி ஷாங்ஃபு இந்தியாவிற்கு வருகை தர உள்ளார். இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை சீனா இன்று வெளியிட்டுள்ளது. சீன ராணுவ மந்திரியின் இந்திய…

தேசியவாத காங்கிரசை உடைக்க முயன்றால் கடும் நடவடிக்கை: சரத்பவார் எச்சரிக்கை!!

முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே உள்பட 16 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யும் வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. இவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படும் பட்சத்தில் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் அஜித்பவார் பா.ஜனதாவுடன் இணைய உள்ளதாக…

2024ம் ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடப்போவதாக அமெரிக்க அதிபர் ஜோ…

2024ம் ஆண்டு நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடப்போவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். ஜனநாயகக் கட்சியின் உட்கட்சி தேர்தலில் போட்டியிட்டு வென்றபின், அக்கட்சி சார்பில் அதிபர் தேர்தலில் பைடன் போட்டியிடவுள்ளார்.…

கர்நாடக சட்டசபை தேர்தல்: இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு!!

224 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் செய்யும் பணி கடந்த 13-ந் தேதி தொடங்கி 20-ந் தேதி வரை நடைபெற்றது. இதில் மொத்தம் 3 ஆயிரத்து 632 வேட்பாளர்கள் 5 ஆயிரத்து 102 மனுக்களை…

ஆஸ்திரேலியாவில் போதை பொருள் கொடுத்து 5 கொரிய பெண்களை சீரழித்த இந்திய வம்சாவளி தொழிலதிபர்:…

ஆஸ்திரேலியாவில் போதை பொருள் கொடுத்து 5 கொரிய பெண்களை சீரழித்த இந்திய வம்சாவளி தொழிலதிபரை குற்றவாளி என்று சிட்னி நீதிமன்றம் அறிவித்துள்ளது. ஆஸ்திரேலியா நாட்டின் சிட்னி நகரில் இந்திய வம்சாவளி தொழிலதிபர் பாலேஷ் தன்கர் என்பவர் வசித்து…

மே, ஜூன் மாதங்களில் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ரூ.300 டிக்கெட் இன்று வெளியீடு!!

திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதம் (மே) மற்றும் ஜூன் மாதங்களுக்கான ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணியளவில்…

இந்திய நிறுவனம் இருமல் மருந்தில் கலப்படம்: உலக சுகாதார நிறுவனம் புகார்!!

இந்திய நிறுவனம் தயாரித்துள்ள இருமல் மருந்தில் உடலுக்கு ஊறு விளைவிக்கும் ரசாயனம் அதிகளவில் உள்ளதாக புகார் எழுந்துள்ளது. குவாய்ஃபென்சின் என்ற இருமல் மருந்தில் டை- எதிலீன் கிளைக்கால், எதிலீன் கிளைக்கால் என்ற ரசாயனம் உள்ளதாக புகார்.…

7 சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர்களுக்கு உடனடியாக இடமாற்றம் !!

7 சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸ் தலைமையகத்தில் இருந்து சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பதிநாயக்க மத்திய மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட…

பிரதமர் மோடியே அழைத்தாலும் பா.ஜனதாவுக்கு செல்ல மாட்டேன்: ஜெகதீஷ் ஷெட்டர் பேட்டி!!

கர்நாடக சட்டசபை தேர்தலிலில் போட்டியிட வாய்ப்பு நிராகரித்ததை அடுத்து சமீபத்தில் ஜெகதீஷ் ஷெட்டர் பா.ஜனதாவை விட்டு விலகி காங்கிரசில் சேர்ந்து, உப்பள்ளி-தார்வார் மத்திய தொகுதியில் அக்கட்சி சார்பில் போட்டியிட்டுள்ளார். உப்பள்ளியில் அவர்…

நெடுந்தீவு தமிழ் குடும்பத்திற்கு ஜெர்மன் தமிழரால் உண்மையில் நடந்தது என்ன? (வீடியோ)

நெடுந்தீவு தமிழ் குடும்பத்திற்கு ஜெர்மன் தமிழரால் உண்மையில் நடந்தது என்ன? http://www.athirady.com/tamil-news/news/1623105.html http://www.athirady.com/tamil-news/news/1622828.html…

பறவை காய்ச்சலால் லட்சக்கணக்கான கோழிகள் அழித்ததன் எதிரொலி : சிலி நாட்டில் ஒரு முட்டையின்…

சர்வதேச அளவில் நிலவும் பொருளாதார மந்தநிலையால் பல நாடுகளில் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஐரோப்பியா மற்றும் தென் அமெரிக்க நாடுகளில் உணவுப் பொருட்களின் விலை உயர்வால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியா உள்ளிட்ட…